மரணத்துக்கு முன் மூளையில் என்ன நடக்கிறது என்ற மனித குலத்தின் நீண்டகால புதிருக்கு லூயிஸ்வில்லி யுனிவர்சிடியின் லேட்டஸ்ட் ஆய்வில் விடைக் கிடைதுள்ளது. வாழ்க்கையின் முற்றுப்புள்ளிதான் மரணம். தொடக்கம் என்று ஒன்று இருந்தால் முடிவு என்று ஒன்று இருந்துதான் ஆகவேண்டும் என்பது நியதி. பிறக்கும்போதே ஒவ்வொரு மனிதனுக்கும் ‘கவுண்ட்டவுன்’ தொடங்கிவிடுகிறது. ஆனால் மரண நாள் தெரியாததால் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாக-நிம்மதியாக வாழ்கிறோம். இறுதி நாள் தெரிந்துவிட்டால் வாழும் நாட்கள் நரகமாகிவிடும் என்பதால்தான், மனிதனுக்கு […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
ஆண்களிடையே புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 40 வயதை தொட்டவர்கள் விழிப்பாக இருக்கவேண்டும். குறிப்பாக இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் வெளியேற்றம் குறைவது, சிறுநீர் போகையில் முடிக்கையில் வலி, அசவுகரிகம், முதுகு வலி, சிறுநீர் அல்லது விந்தில் ரத்தம், திடீர் உடல்நல எடைக் குறைவு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவேண்டும். புகைபிடித்தல் மற்றும் அதிகப்படியான மது அருந்துதல் போன்ற […]
Vocational training in the Tamil Nadu transport sector.. 1,588 vacancies..!!
Rs. Just invest 1500.. Rs. 35 lakhs is yours..!! Amazing Post Office Scheme..
The Central Staff Selection Commission has issued a notification to fill the posts of Executive Constable across India.
தமிழ்நாட்டில் வேளாண் பட்டதாரிகளை வெற்றிகரமான தொழில்முனைவோராக மாற்றும் நோக்குடனும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்துச் சேவைகளையும் ஒரே திட்டத்தின் கீழ் வழங்குவதற்காகவும், தமிழ்நாடு அரசு “முதலமைச்சரின் உழவர் நல சேவை மையம்” என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வெளியேறும் சுமார் 4,000 வேளாண் பட்டதாரிகள் மற்றும் 600 பட்டயதாரர்களின் தொழில்நுட்பத் திறன்களைப் பயன்படுத்தி, விவசாய உற்பத்தியைப் பெருக்குவதே அரசின் முக்கிய இலக்காகும். இதன் கீழ், மாநிலம் முழுவதும் […]
மத்திய அரசின் முக்கியப் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுக் கழகம் பயிற்சி அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது, பொறியியல், பட்டயக் கணக்காளர் (CA/CMA) மற்றும் முதுகலை வணிக மேலாண்மை (MBA) போன்ற உயர்கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களுக்கு மத்திய அரசுத் துறையில் ஒரு நிலையான மற்றும் பாதுகாப்பான வேலையைப் பெறுவதற்கான அரிய வாய்ப்பாகும். காலியிடங்கள் மற்றும் சம்பள விவரம் : மொத்தம் […]
மத்திய அரசின் ஊழியர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO), அதன் சந்தாதாரர்கள் தங்கள் பிஎஃப் இருப்பை சரிபார்க்கும் முறையை எளிமையாக்கும் வகையில் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சந்தாதாரர்கள் தாங்கள் செலுத்திய மற்றும் நிறுவனம் பங்களித்த தொகையை மிக எளிமையான முறையில் தெரிந்து கொள்ளலாம். நீண்ட காலத்திற்கு பிஎஃப் கணக்கை சரிபார்க்காமல் இருந்தால், நிறுவனத்தின் பங்களிப்பு இல்லாமல் போகும் நிலை போன்ற சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால், […]
தற்போது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத ஏற்ற இறக்கத்துடன் காணப்படுவதால், நடுத்தர மக்கள் மத்தியில் அதிர்ச்சி நிலவுகிறது. திருமணம் மற்றும் பண்டிகை காலங்கள் நெருங்கும் நிலையில், இந்த விலை உயர்வு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தங்கம், வெள்ளி உலோகங்களுக்குப் பிறகு, மற்றொரு அத்தியாவசிய உலோகமான தாமிரத்திற்கு (Copper) எதிர்காலத்தில் வரலாறு காணாத தேவை அதிகரித்து, அதன் விலை உயரும் என சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர். உலகளவில் தாமிர […]
ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகின் முன்னணி வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான போஸ் (Bosch), தனது செலவினங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், உலகளவில் சுமார் 13,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு, வாகன உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவும், இதற்கு முக்கிய காரணமாக டிரம்ப் விதித்துள்ள கூடுதல் வரிகளும் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே டெஸ்லா மற்றும் பிஒய்டி (BYD) போன்ற வாகன உற்பத்தி நிறுவனங்கள் இதே […]

