தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் சம்பவங்கள் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது, அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 171,000 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்து கொண்டனர், இது கடந்த ஐந்து ஆண்டுகளில் மிக உயர்ந்த எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை வளர்ந்து வரும் மனநலப் பிரச்சினைகளை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் கடுமையான சவாலை ஏற்படுத்துகிறது. […]

சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவில் புதிய உச்சங்களை தொட்டு வரும் நிலையில், மறுபுறம் வெள்ளியின் விலையும் அபரிமிதமான ஏற்றத்தை கண்டு வருகிறது. பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலில், வெள்ளி விலை தற்போது பெரிய உச்சத்தை அடைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி (அக்.1), ஒரு கிராம் வெள்ளி ரூ.161 என்ற விலைக்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,61,000 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையேற்றம் இந்த […]

கோவிட் தடுப்பூசியைப் பெறுவது தைராய்டு, நுரையீரல், வயிறு, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கொரிய ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வில் கூறியுள்ளனர். உலகெங்கிலும் உள்ள நிபுணர்கள் இந்த ஆய்வை தவறானது என்று நிராகரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியபோது, ​​விஞ்ஞானிகள் ஒரு சில ஆண்டுகளில் தடுப்பூசியை உருவாக்கும் சாதனையை அடைந்தனர். கோவிட்-19 தொற்றுநோயின் போது, ​​சிக்கல்கள், மருத்துவமனையில் அனுமதித்தல் மற்றும் இறப்பைத் தடுப்பதில் […]

கர்ப்ப காலத்தில் தலைவலி, காய்ச்சல் மற்றும் வலியை நிர்வகிக்க பொதுவாகப் பாதுகாப்பானது என கருதப்படும் பாரசிட்டமால் மாத்திரையை உட்கொள்வது, குழந்தையின் நரம்பியல் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாக ஒரு புதிய ஆய்வறிக்கை எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் மவுண்ட் சினாய் மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் 46 ஆய்வுகளை மேற்கொண்டு இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கையின்படி, கர்ப்பிணிகள் உட்கொள்ளும் பாரசிட்டமால் மருந்து நஞ்சுக் கொடி வழியாகக் […]