வேப்ப இலைகளால் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுங்கள். பருக்கள், தழும்புகளை நீக்கி, முகத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும் வேம்பின் எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளுங்கள். அழகான மற்றும் பளபளப்பான சருமத்தை அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் மாசுபாடு, தூசி, ரசாயன பொருட்கள் மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், முகத்தின் பளபளப்பு மங்கிவிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இயற்கையான வழியைப் பின்பற்ற விரும்பினால், வேப்ப இலைகள் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக […]

பத்து நாள் கணேஷோத்ஸவம் ஆகஸ்ட் 27 புதன்கிழமை தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி அனந்த சதுர்தசி வரை தொடரும். விநாயகர் சதுர்த்தியின் முதல் நாளில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்ளுங்கள். விநாயகர் சதுர்த்தி பண்டிகை இந்து மதத்தில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பஞ்சாங்கத்தின்படி, இது ஒவ்வொரு ஆண்டும் பாத்ரபாத மாதத்தின் சுக்ல பக்ஷத்தின் சதுர்த்தி திதியில் தொடங்கி அனந்த சதுர்தசி வரை கொண்டாடப்படுகிறது. […]

இந்தியாவின் முன்னணி ஃபான்டஸி விளையாட்டு தளமான Dream11-இன் தாய் நிறுவனமான Dream Sports, ஆன்லைன் கேமிங் தடையை தொடர்ந்து, புதிய தனிப்பட்ட நிதி செயலியான Dream Moneyயை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் முன்னணி ஃபான்டஸி விளையாட்டு தளமான Dream11-இன் தாய் நிறுவனமான Dream Sports, புதிய தனிப்பட்ட நிதி செயலி ஒன்றை Dream Money என்ற பெயரில் சோதனை செய்து வருகிறது என Moneycontrol வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. […]

கார் ஆர்வலர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த கார்களை சேகரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, பென்ட்லி, போர்ஷே மற்றும் லம்போர்கினி கார்களை வைத்திருந்தாலே அவர் நிச்சயம் பெரும்பணக்காரராக தான் இருப்பார்.. ஆனால் இவர் நூற்றுக்கணக்கான ஆடம்பர வாகனங்களை சேகரித்து வைத்திருக்கிறார்.. அவர் வேறு யாருமில்லை புருனே மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா தான்.. உலகின் பணக்கார மன்னராக கருதப்படும் இவரின் கார் சேகரிப்பு அனைவரையும் வியப்பை ஏற்படுத்துகிறது.. […]

தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகங்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த சூழலில், தையல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் அந்த சமூகத்தினருக்காக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு சிறப்பு திட்டம் குறித்து தற்போது பார்ப்போம். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி, தையல் தொழில் மூலம் வாழ்க்கையை முன்னேற்ற விரும்பும் பெண்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த […]

அமேசான், பிளிப்கார்ட், மின்த்ரா போன்ற மிகப் பெரிய இ-காமர்ஸ் தளங்களின் வளர்ச்சியும், அதே நேரத்தில் quick-காமர்ஸ் தளங்கள் (உதா: Blinkit, Zepto) ஆகியவற்றின் வருகையும் காரணமாக, இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் வெகுவாக அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சியின் மூலம், மின்னணு சாதனங்கள், ஆடைகள், மளிகை மற்றும் வீட்டுப் பயன்பாட்டு பொருட்கள் ஆகிய அனைத்தையும் மக்கள் வீட்டுக்கே நேரடியாக வாங்கும் வசதியை பெற்றுள்ளனர். இதன் விளைவாக, டெலிவரி பாய்கள் மீதான தேவை பெரிதும் […]