தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்த நிலையில், இன்று முதல் 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”தென் தமிழகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை வடக்கு, தெற்காக கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி வளிமண்டலத்தில் நிலவி வருகிறது. இன்று முதல் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நிறுவனத்தின் பெயர்: Indira Gandhi Medical College and Research Institute பதவி பெயர்: Multipurpose Worker காலியிடங்கள்: இந்த பணிக்கு மொத்தம் 1,225 காலியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஊதியம்: ரூ. 5,200 முதல் ரூ.20,200 வரை சம்பளமாக வழங்கப்படும் வயது வரம்பு: இந்த […]
ரெப்கோ மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி ரெப்கோ நிறுவனத்தில் அசிஸ்டன்ட் மேனேஜர், மேனேஜர் மற்றும் அசிஸ்டன்ட் ஜெனரல் மேனேஜர் ஆகிய பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு ஒன்பது காலியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்புவதற்காக தற்போது தகுதியும் திறமையும் வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. […]
சீனாவின் வுகான் நகரில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட ரக்கூன் நாய்களிடம் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கலாம் என்றும் அதற்கான மரபணு சான்றுகள் கிடைத்துள்ளதாகவும் சர்வதேச நிபுணர்கள் நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பெருந்தொற்று, முதன்முறையாக சீனாவின் வூஹானில், 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் தோன்றியது. படிப்படியாக உலகம் முழுவதும் பரவிய இந்த பெருந்தொற்றின் காரணமாக கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்தநிலையில், பேரிடர் பாதிப்பை ஏற்படுத்திய […]
உலகின் அதிக எடை கொண்ட முள்ளங்கியை வளர்த்து ஜப்பான் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. தோட்டத்தில் காய்கறிகளை வளர்ப்பது பலரின் பொழுதுபோக்காக நீண்ட காலமாக இருந்து வருகிறது. காய்கறிகளை வளர்ப்பதற்கு நிறைய நேரம், பொறுமை மற்றும் நிபுணத்துவம் தேவை. சிலர் அதை ஒரு பொழுதுபோக்காகச் செய்கிறார்கள், மற்றவர்கள் உலக சாதனைகளைப் படைக்க இதைச் செய்யலாம். இப்போது, அதிக எடையுள்ள முள்ளங்கியை வளர்த்து ஜப்பானிய உரம் மற்றும் விவசாயப் பொருட்களின் […]
அதிக அளவில் போலெட்ஸ் நிறைந்துள்ள சர்க்கரைவள்ளிக் கிழங்கினை தினமும் உண்டு வந்தால் கரு வளர்ச்சிக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். சர்க்கரைவள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்லெஸ், இரும்புசத்து, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன.சர்க்கரைவள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆண்டிஆஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.பொதுவாக கிழங்கு வகைகளில் கொழுப்பு அதிகம் […]
இந்திய இறக்குமதியாளர்கள் டாலர், யூரோ போன்ற நாணயங்கள் அல்லாமல் இந்திய ரூபாயிலேயே வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு பேமெண்ட் செய்யும் வகையில் 18 நாடுகளின் வங்கிகளுக்கு வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. பிப்ரவரி 2022ல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு பெரிய பாதிப்பை எதிர்கொண்டது மட்டும் அல்லாமல் அதிகளவிலான பாதிப்பை வர்த்தக சந்தை, பொருளாதாரம், விலைவாசியிலும் எதிர்கொண்டது. இந்த நிலையில் […]
அன்றாட வாழ்வில் சில செயல்பாடுகள் நமது மூளையின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கையும் அறிவுறுத்தியுள்ளனர். தினந்தோறும் நடவடிக்கைகள் பழக்க வழக்கங்கள் என மனிதர்களின் ஒவ்வொருரிடையே பல மாறுபாடுகள் இருக்கும். அந்தவகையில் சிலர் அவரவர் பழக்க வழக்கங்களை ஆரோக்கியத்திற்கு ஏற்றவாறு மாற்றிக்கொள்வர். சிலர் அதனை பெரியதாக எடுத்துக்கொள்ளாமல் அப்படியே விட்டுவிவர். இந்தநிலையில், அன்றாட செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர் என்று பார்க்கலாம். அதன்படி, காலை உணவு என்பது உடலில் ஏற்படும் […]
மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆபீஸ் மற்றும் ஆப்ஸ் ஆகியவற்றின் பழைய வெர்ஷனை பயன்படுத்துபவர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகலும் மிகவும் நம்பகமானது மற்றும் பாதுகாப்பானது என்றும் பயனர்கள் எந்தவித சைபர் தாக்குதலும் இன்றி பாதுகாப்பாக தங்களது டாக்குமென்ட்களை வைத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. வழக்கமான பாதுகாப்பு புதுப்பிப்புகளை அவ்வபோது வெளியிட்டுவருகிறது.அந்த புதுப்பிப்புகளை பின்பற்றுபவர்களுக்கு எந்த விதமான சைபர் தாக்குதலும் இருக்காது என்றும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில […]
28 வயதில் 9 குழந்தைகளுக்கு தாயாகி உள்ள பெண் ஒருவர் ஒவ்வொரு வருடமும் ஒரு குழந்தை என அட்டவணை போட்டு குழந்தை பெற்றுக் கொண்டதாக தெரிவித்தது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்ப்பம் என்பது ஒரு பெண்ணின் உடலில் ஏற்படக்கூடிய மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாகும். பெரும்பாலான பெண்கள் தங்கள் துணையுடன் ஒரு குழந்தையைத் திட்டமிடுவதற்கு முன்பு மிகவும் கடினமாக சிந்திக்க வேண்டும். வல்லுனர்களின் கூற்றுப்படி, ஒரு கர்ப்பம் கூட பெண்கள் […]