அரசுப் பள்ளி மாணவர்கள் திறனறி தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ளும் விதமாக ‘ப்யூச்சர் ரெடி’ வினாக்கள் மூலம் மாதம்தோறும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்: அரசுப் பள்ளி மாணவர்கள் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தவும், கற்றல் அடைவுத் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எழுதவும் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், TikTok வீடியோக்கள் அல்லது YouTube Shorts-களை தொடர்ந்து ஸ்க்ரோல் செய்வது நேரத்தை கழிப்பதற்கான வழியாக தோன்றலாம். ஆனால் மூளையில் ஏற்படும் விளைவுகள் நாம் நினைப்பதை விட மிகவும் ஆபத்தானதாகவும் கவலையளிப்பதாகவும் இருக்கும் என்று நரம்பியல் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். பல ஆய்வுகள் தெரிவிப்பதாவது, குறுகிய வடிவிலான வீடியோக்கள் (short-form videos) மது போன்ற போதைப் பொருட்களைப் போலவே “reward pathways”-ஐ மூளையில் தூண்டுகின்றன. நீண்டகாலத்தில் இது உந்துதல் (motivation), […]

11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்டோபர் 10ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ் மொழியின் இலக்கிய திறன் மேம்படுவதற்காக தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் படிக்கும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்காக ‘தமிழ் மொழி இலக்கியத் திறனறிதல்’ தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம், மாணவர்களின் இலக்கியப் பார்வை, வாசிப்பு நுண்ணறிவு, மொழிப்பண்பு ஆகியவை மேம்படும் வகையில் வினாக்கள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக, பத்தாம் […]

ஒருவர் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்களது ஆளுமை, மனநிலை, தொழில்நடத்தல் என பலவற்றையும் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..? அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். ரேடிக்ஸ் எண் : ஒருவரின் பிறந்த நாளை வைத்து இந்த ரேடிக்ஸ் எண்ணை கணக்கிட வேண்டும். உதாரணத்திற்கு, உங்கள் பிறந்த தேதி 22 என்றால் உங்களின் ரேடிக்ஸ் எண் 4 ஆகும். பிறந்த தேதி இரட்டை எண்ணில் இருந்தால் அதை […]

தமிழகத்தில் 30 சதவீத மானியத்துடன்,, உழவர் நல சேவை மையங்களை அமைக்கலாம் என, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உழவர்களின் நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அரசால் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, வேளாண் பட்டய மற்றும் பட்டப் படிப்பை முடித்த இளைஞர்களின் திறன் உழவர்களுக்கு உதவியாக இருந்து உற்பத்தியை உயர்த்தும் வகையில், முதல்வரின் உழவர் நல சேவை மையங்கள் 1,000 […]

ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கும். பத்து நாள் விநாயகர் உத்சவத்தின் போது பூஜைக்குத் தேவையான பொருட்களின் பட்டியலை இப்போதிலிருந்தே தயார் செய்யுங்கள். 10 நாள் கணேஷோத்சவத்தின் போது, சிலை பூஜை பந்தல்கள், கோயில்கள் மற்றும் ஒவ்வொரு வீட்டிலும் நிறுவப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு கணேஷ் சதுர்த்தி ஆகஸ்ட் 27 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 6, 2025 அன்று முடிவடைகிறது. விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகர் வழிபாட்டிற்கான […]