ஷாப்பிங் பில்ல்கள், உணவக (restaurant) ரசீதுகள் மற்றும் ATM ஸ்லிப்புகள் போன்றவற்றில் Bisphenol S (BPS) எனப்படும் ஒரு மிகவும் விஷத்தன்மை வாய்ந்த ரசாயனம் இருக்கக்கூடும். அந்த காகிதங்களை தொடும் போது வெறும் சில விநாடிகளில் தோல் மூலம் உடலுக்குள் உறிஞ்சப்பட்டுவிடும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. BPS என்பது ஹார்மோன் சீர்குலைக்கும் ஒரு ரசாயனமாகும், இது ஈஸ்ட்ரோஜனைப் பிரதிபலிக்கிறது மற்றும் வளர்சிதை மாற்றம், வளர்ச்சி உள்ளிட்ட உடலின் இயல்பான […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
உணவுகள் டெலிவரிக்கு பயன்படும் கருப்பு பிளாஸ்டிக் டப்பாவை மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால், மலட்டுத்தன்மை உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எந்த உணவு ஆர்டர் செய்தாலும், அவை பெரும்பாலும் கருப்பு நிற பிளாஸ்டிக் டப்பாக்களில் தான் நம் வீடுகளுக்கு டெலிவரி ஆகின்றன. பிரியாணியோ, ஃபிரைட் ரைஸோ அல்லது சாம்பார் சாதமோ சுடச்சுட அந்த கருப்பு நிற டப்பாவில் வருகிற உணவை, வரவிருக்கிற ஆபத்தை உணராமல் குழந்தைகளில் ஆரம்பித்து […]
உலகம் முழுவதும் எத்தனையோ ஆபத்தான இடங்கள் உள்ளன.. அத்தகைய ஒரு ஆபத்தான இடம் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.. அட்லாண்டிக் பெருங்கடலின் நடுவில் ஒரு பிரம்மாண்டமான பாறையின் மேல் அமைந்துள்ள திரித்ரங்காவிட்டி கலங்கரை விளக்கம் அந்த இடம்.. ஐஸ்லாந்து கடற்கரையில் உள்ள இந்த கலங்கரை விளக்கம் ஏன் உலகின் மிகவும் ஆபத்தான இடமாகக் கருதப்படுகிறது? தெரிந்து கொள்வோம்.. திரித்ரங்காவிட்டி கலங்கரை விளக்கத்தை அடைய விரும்புவோர், பிரம்மாண்டமான பாறையில் ஏறியோ […]
அம்மன் மற்றும் சிவனுக்கு உரிய ஆடி மாதத்தில் ஆடி பிறப்பு, ஆடி பெருக்கு, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடி செவ்வாய் என சில நாட்கள் விஷேஷமானதாக பார்க்கப்படுகின்றன. அதில், ஆடி செவ்வாய் முக்கியமான நாளாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நாளில், சிவன், அம்மன் ஆகியோரை வழிபடுவது அதிக பலனை தரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த நாள் பெண்கள் விரதம் இருந்து வழிப்பட சிறந்த நாளாக திகழ்கிறது. […]
உலகில் பல தீர்க்கதரிசிகள் உள்ளனர். அவர்களில் பாபா வங்காவும் ஒருவர். ஆனால் அவரது கணிப்புகள் மிகவும் பிரபலமானவை. ஏனென்றால், ஆண்டுதோறும் உலகில் நடக்கும் நிகழ்வுகளை பாபா வங்கா முன்னரே கணித்துள்ளார். இதுவரை அவருடைய பல கணிப்புகள் நிறைவேறியுள்ளன. பல்கேரியாவை சேர்ந்த பாபா வங்கா, 12 வயதில் பார்வையை இழந்தார். ஆனால் பார்வை பறிபோன பிறகு, அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் சக்தி கிடைத்ததாக கூறப்படுகிறது. அவர் இறப்பதற்கு முன்பு, ஒவ்வொரு ஆண்டும் […]
சில ராசிக்காரர்கள் இயல்பாகவே ஞானமான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டுள்ளனர். அவர்கள் எந்தெந்த ராசி தெரியுமா? வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை அனைவருக்கும் உண்டு. இருப்பினும், அத்தகைய வெற்றியை அடைய, சரியான முடிவுகளை எடுப்பது நமக்கு மிகவும் முக்கியம். சிலர் இயல்பாகவே ஞானமான மற்றும் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்கும் திறனைக் கொண்டுள்ளனர். இந்த ராசிக்காரர்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, எந்த சவாலையும் […]
Jobs for women in the social welfare sector.. Salary of Rs. 22,000 per month..! Ready to apply..?
Central government employees.. a big change in the pension system..!! How much pension will you get..?
ஜோதிடத்தில், 5 மகாபுருஷ யோகங்கள் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. அவற்றில் ஒன்றான மாளவ்ய ராஜயோகம், சுக்கிரனின் சஞ்சாரத்தால் உருவாகும் ஒரு அரிய மற்றும் மிகவும் புனிதமான யோகமாகும். 2025 ஆம் ஆண்டில், சுக்கிரனின் சஞ்சாரத்தால், மாளவ்ய ராஜயோகம் உருவாகும். இது வாழ்க்கையில் இதுவரை பெறாத வெற்றியையும், மிகப்பெரிய ஜாக்பாட்டையும் தரும்.. குறிப்பாக சில ராசிகளுக்கு மிகுந்த பலனளிக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். மாளவ்ய ராஜயோகம் என்றால் என்ன? சுக்கிரன் தனது […]
Does a woman in a live-in relationship have rights to her partner’s property? This is what the law says.

