ஆப்ரிக்காவின் தென் பகுதியில் நமீபியா நாடு அமைந்துள்ளது. இந்த நாட்டில் பழங்குடியின மக்களிடம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் சடங்குகள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. நமீபியாவில் ஓவாஹிம்பா, ஓவாஸிம்பா ஆகிய பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களிடம் “Okujepisa omukazendu” என்ற விநோதமான பழக்கம் இருக்கிறது. அதன் அர்த்தம் “விருந்தினர்களுக்கு மனைவியை விருந்தாக்கு” என்பதை குறிக்கிறது. வீட்டுக்கு வரும் விருந்தினர்களுடன் தன் மனைவி உல்லாசமாக இருக்க வேண்டும் என்பதே இந்த […]

சென்னை, கோவை, மதுரை, சேலம், நெல்லை உள்ளிட்ட பெருநகரங்கள் என அனைத்து பகுதிகளிலும் கோடை காலம் முடிவடையும் வரை சீரான மின் விநியோகம் வழங்குவதை கண்காணிக்க வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்களுக்குள் கூடுதல் உயரழுத்த மின் விநியோகப் பிரிவில் பராமரிப்புப் பணிகளை முடிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டிருந்தது. இதையொட்டி, அதிகளவில் மின்தடை ஏற்படும் திருநெல்வேலி, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு தலா ரூ.20 லட்சமும், சென்னை தெற்கு, வடக்கு, […]

முத்திரைத்தாள்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சொத்து விற்பனை, வாடகை ஒப்பந்தம், கடன் பத்திரம் என பல்வேறு வகைகளில் முத்திரைத்தாள் பயன்படுத்தப்படுகிறது. முத்திரைத்தாள்களில் குறிப்பிட்டுள்ள விலை அடிப்படையிலேயே அதனை விற்பனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கூடுதல் விலைக்கு விற்பதாக எழுந்துள்ள புகார்கள் மீது உடனடியாக […]

நாடு முழுவதும் சுமார் 566 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு முக்கிய நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளை பயன்படுத்த வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் 5% முதல் 10% வரை உயர்த்தப்படும். அந்தவகையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் மார்ச் 31ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து […]

கடந்தாண்டு அக்டோபர் மாதம் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாயவிலைக் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கான அறிவிப்பை அந்தந்த மாவட்ட கூட்டுறவுத் துறை ஆட்சேர்ப்பு நிலையங்கள் வெளியிட்டன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் 4,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லாமல், வெறும் நேர்காணல் மட்டும் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படும் என்பதால், லட்சக்கணக்கானோர் இதற்கு விண்ணப்பித்திருந்தனர். இதற்கான, நேர்காணல் தேர்வு […]

இந்திய நாடாளுமன்றத்தில் மொழி பெயர்ப்பாளர் சேவையில் பணிபுரிய தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலியிடங்கள்: 10 சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில், குறைந்தது இளநிலை வரை இந்தியை கட்டாய/ விருப்ப மொழிப் பாடமாக எடுத்து படித்து, ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். (அல்லது) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில், குறைந்தது இளநிலை வரை ஆங்கிலத்தை கட்டாய/ விருப்ப மொழிப் […]

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கான பயணிகள் குறை மற்றும் புகார் தீர்வு உதவி எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில்‌, பொதுமக்களுக்கு சிறந்த சேவை வழங்கப்படுவதை உறுதி செய்ய பல முயற்சிகள்‌ மற்றும்‌ சீர்திருத்த நடவடிக்கைகள்‌ மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப்‌ போக்குவரத்துக்‌ கழக பேருந்துகளில்‌ பயணிக்கும்‌ பயணிகள்‌ மற்றும்‌ பொதுமக்களின்‌ எதிர்பார்ப்புகளை கண்டறியவும்‌, அவர்களின்‌ குறைகள்‌ மற்றும்‌ புகார்களைத்‌ தீர்க்க நடவடிக்கை எடுக்கவும்‌, ஒருங்கிணைந்த பயணிகள்‌ […]

அளவில் சிறிய கார்களை உருவாக்கி வருவதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகின் மிகப் பெரிய எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. இந்த நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் மிகப் பெரிய அளவிலான டெஸ்லா ஆலை இயங்கிவருகிறது. மேலும்அமெரிக்காவில் மட்டும் இரண்டு தயாரிப்புத் தொழிற்சாலைகள் டெஸ்லாவுக்கு இருக்கின்றன. கூடவே ஷாங்காய், சீனா என்று பல நாடுகளிலும் ஃபேக்டரி இருக்கிறது. உலகம் முழுவதும் டெஸ்லாவில் […]

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 13 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ள்ள ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதனை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22ஆம் தேதி […]

ஆஸ்திரேலியாவில், மன நோயாளிகளின் நலனுக்காக தொண்டு நிறுவனத்திற்கு வழங்க இளைஞர் ஒருவர் 24 மணி நேரத்தில் 8,008 புல்அப்ஸ்களை எடுத்து உலக சாதனை படைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்தவர் ஜாக்சன் இட்டாலியானோ. உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், மன நோயாளிகளின் நலனுக்காக தொண்டு நிறுவனத்துக்கு நிதி திரட்டுவதற்காக அதிக எண்ணிக்கையிலான புல்அப்ஸ்களை எடுக்கத் திட்டமிட்டார்.அதன்படி, 24 மணி நேரத்தில் திட்டமிட்டபடி 8,008 புல்-அப்ஸ்கள் […]