தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் செயற்படுத்தப்பட்டு வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் வேலைவாய்ப்பில் மாற்று திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இத்துறையின் அரசாணை படி மாற்றுதிறனாளிகளுக்கு சிறப்புப் பணிகள் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
உலகில் உள்ள சுய அறிவிப்பு நாடுகள் குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம் . பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளான நித்யானந்தா, இந்தியாவை விட்டு வெளியேறி 2020 இல் தனது சொந்த நாடான “ஐக்கிய நாடுகளின் கைலாசா” வை உருவாக்கியதாகக் கூறினார். அவர் கைலாசத்தை “பண்டைய அறிவொளி பெற்ற இந்து நாகரிக தேசம்” என்று அழைக்கிறார். இதைபோல், உலகில் பல்வேறு இடங்களில் சிலரால் சுயமாக அறிவிக்கப்பட்ட நாடுகள் உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம். […]
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம். பாங்க் ஆப் பரோடாவில் காலியாகவுள்ள கையகப்படுத்துதல் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 500 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. நிறுவனத்தின் பெயர்: Bank of Baroda, பதவி பெயர்: Acquisition Officers, கல்வித்தகுதி: Graduation in any discipline,சம்பளம்: Rs.37,300,வயதுவரம்பு: 21 – 28, விண்ணப்பிக்க […]
இந்தியாவில் 15 வயது முதல் 24 வயதுடைய 30% இளைஞர்கள் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளனர் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்தியாவில் கல்வி வேலை வாய்ப்பு உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. கருத்துக்கணிப்பின் முடிவில், இந்தியாவில் 15 முதல் 24 வயதுடைய இளைஞர்கள் 29.3% பேர் கல்வி […]
ரேஷன் பொருட்களை கள்ள சந்தையில் விற்பனை செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழக அரசு பொது விநியோகத்திட்டம் / சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று […]
அடர்த்தியான, உறுதியான கூந்தலைப் பெறுவதற்கு அன்றாட உணவுப்பழக்கங்களை மாற்றுவதன் மூலம் சிறந்த தீர்வினை பெறலாம். இதுகுறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் நாம் அன்றாடம் பருகும் பானங்கள் சில கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது. அந்தவகையில், கேரட் சாறு பருகுவதன் மூலம் இளநரைகள் தடுக்கப்பட்டு, அடர்த்தியான, உறுதியான மற்றும் நீண்ட கூந்தலை பெறலாம். கேரட் சாற்றில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் விற்றமின்கள் நிறைவாக உள்ளது இது கூந்தலுக்கு நிறைவான ஆரோக்கியத்தை வழங்குகின்றது. வெள்ளரி சாறு […]
உலகிலேயே அதிகம் விவாகரத்து ஏற்படும் நாடுகள் பட்டியலில் மாலதீவு முதலிடத்தில் உள்ளது. இங்கு திருமணம் செய்யும் 1000 பேர்களில் 5.5% தம்பதிகள் விவாகரத்து பெறுகிறார்கள். திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் பிரச்சனைகள் பேசி தீர்க்கப்படும். ஆனால், தீர்க்கமுடியாத பிரச்னையாக உருவெடுத்து நீதிமன்றம் வரை சென்று திருமணமான தம்பதிகள் விவாகரத்து பெற்று பிரிவார்கள். அந்தவகையில் உலகில் அதிகம் விவாகரத்து நடக்கும் நாடுகளின் பட்டியல் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.குட்டி குவாம் அமெரிக்க நாட்டில் […]
இங்கிலாந்தில் பெண் ஒருவர் வீட்டு குளியலறையின் தரைப்பலகையின் கீழ் 100 ஆண்டுகள் பழமையான கேட்பரி டைரி மில்க் சாக்லேட் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். எம்மா யங் என்கிற பெண் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான எம்மா 1930களில் கட்டப்பட்ட தனது வீட்டின் குளியலறையை புதுப்பிக்கும்போது வீட்டின் தரை பலகையின் கீழ் 100 ஆண்டுகள் பழமையான கேட்பரி டைரி மில்க் சாக்லேட் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார். கழிவறை தரையை புதுப்பிக்க அதனை […]
கலப்பட பால் குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கே.செந்தில்ராஜ் எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”பாதுகாப்பற்ற, தரமற்ற, கலப்படம் செய்யப்பட்ட பாலை விற்பனை செய்வது உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை சட்டம், 2006ன் கீழ் தண்டனைக்குரியது. விரைவில் கெட்டுப்போகாமல் இருக்க செயற்கையான அடர்த்தியை கூட்டவும் பாலில் அனுமதிக்கப்படாத ரசாயனங்கள், நிறமிகள், தண்ணீர் கலப்பது சட்டப்படி குற்றமாகும். இதற்கு ரூ.1லட்சம் அபராதமும், 6 மாத சிறை தண்டனையும் அளிக்கப்படும். தரமற்ற […]
வடமாநிலங்களில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருவதால், வெவ்வேறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்று விழாவை கொண்டாடி வருகின்றனர். அவற்றில் விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், ஹோலி பண்டிகையை முன்னிட்டு விமானக் கட்டணம் உயர்ந்துள்ளது. மும்பை – கோவா கட்டணத்தில் 33%, புனே – டெல்லி 23%, டெல்லி-பெங்களூரு மற்றும் லக்னோ இடையே 20%, டெல்லி-ராஞ்சி வழித்தடத்தில் 13% கட்டணம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் கோடை […]