நாட்டில் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு குறித்த அறிவிப்பை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமான neet.nta.nic.in -க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கான விண்ணப்ப பதிவு மார்ச் 6ஆம் தேதி தொடங்கியுள்ள நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ. 1700, ஓபிசி மற்றும் EWS […]

உடல் எடையைக் குறைக்க எப்போதுமே அதிக புரதம் மற்றும் குறைந்த கலோரி உள்ள உணவுகள்தான் பரிந்துரைக்கப்படுகின்றன. அந்த வகையில், போஹா என்னும் அவல் உப்புமா அதிகம் விரும்பப்படுகிறது. சில நிமிடங்களில் செய்யக்கூடிய இந்தக் காலை உணவைத் தயாரிக்க, ஒரு சிறிய கிண்ணத்தில் போஹா மற்றும் ஓட்ஸ் இரண்டையும் ஊறவைக்க வேண்டும். பின்னர், கடாயில் நெய்யை சூடாக்கி அதில் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும். […]

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் அமைப்புகளில் உள்ள 549 வகைமைகளின் கீழ் 5,369 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், சுமார் 100 வகைமைகள் பட்டப்படிப்பு நிலையிலும், 169 வகைமைகள் மேல்நிலைப்பள்ளி நிலையிலும், 280 வகைமைகள் மெட்ரிக் பள்ளி நிலையிலும் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பம் வரும் 27ஆம் […]

அமெரிக்காவைச் சேர்ந்த நுகர்வோர் மின்சாதன நிறுவனமான வெஸ்டிங்ஹவுஸ் (Westinghouse), இந்திய சந்தையில் புதிதாக குவாண்டம் சீரிஸ் மற்றும் Pi சீரிஸ் பெயரில் புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்துள்ளது. இவற்றில் குவாண்டம் சீரிஸ் 55 இன்ச் மாடலும், Pi சீரிசில் 24 இன்ச் மற்றும் 40 இன்ச் மாடல்களும் இடம்பெற்றுள்ளன. வெஸ்டிங்ஹவுஸ் டிவி Pi சீரிஸ் (24 இன்ச் HD டிவி மற்றும் 40 இன்ச் FHD டிவி) புதிய […]

தமிழ்நாடு அஞ்சல் துறை வட்டத்தில் காலியாக உள்ள 58 கார் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஓட்டுநர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். லேசான மற்றும் கனரக வாகனம் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரரின் வயதுவரம்பு 31.03.2023 அன்று 18 -27க்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு வழங்கப்படும். […]

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு கேரளாவில் பல்கலைக்கழக மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான முக்கியத்துவத்தைப் உணர்த்தும் வகையில் சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் கேரள பல்கலைக்கழகம் மாணவிகளுக்கு 6 மாதம் மகப்பேறு விடுப்பு அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.18 வயதுக்கு மேற்பட்ட மாணவிகளுக்கு 6 மாதங்கள் வரை மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என கேரள பல்கலைக்கழகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. ஆறு மாதங்கள் […]

இந்திய ரயில்வே நாட்டின் உயிர்நாடி என்று அழைக்கப்படுகிறது.. ஏனெனில் ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்கிறார்கள். இந்தியாவில் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் உள்ளது.. அதாவது சுமார் 8,000 ரயில் நிலையங்கள் உள்ளன. பல மாநிலங்களில் நூற்றுக்கணக்கில் ரயில் நிலையங்கள் உள்ளன.. ஆனால் இந்தியாவில் ஒரே ஒரு ரயில் நிலையம் மட்டுமே உள்ள மாநிலம் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா..? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.. ஆம்.. மிசோரம் மாநிலத்தில் […]

மெட்டா நிறுவனம், தனது நிறுவனத்தில் கூடுதலாக பல ஆயிரம் பேரை வேலைநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம், தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றியது. இதுவே, சமூக வலைதளங்களான, வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மாதிரியான தளங்களுக்கு தாய் நிறுவனம். இதன் தலைவராக மார்க் ஜூக்கர்பெர்க் (mark zuckerberg) இருந்து வருகிறார். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, உலக நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார […]

ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கையையடுத்து, ட்விட்டர் நிறுவனர் எலான் மாஸ்க் எங்கு சென்றாலும் பாதுகாவலர்களுடன் செல்வதாக அங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கினார். இதையடுத்து, ஊழியர்களின் பணிநீக்க நடவடிக்கை கையில் எடுத்த அவர், ஏராளமான ஊழியர்களை பணியில் இருந்து நீக்கினார்.இதையடுத்து இவரது பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் மெய்க்காப்பாளர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் […]

பெண் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 200 பெண் தொழிலதிபர்கள் தங்கள் தயாரிப்புகளை சர்வதேச சந்தைகளில் அறிமுகம் செய்து கொள்ளலாம் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. பெண் தொழில் அதிபர்களை ஊக்குவிக்கும் வகையில் அமேசான் நிறுவனம் உலகளாவிய இன்குபேட்டர் வுமன்னோவேட்டர் என்ற நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.இதன் மூலம் பெண் தொழில் அதிபர்களின் தயாரிப்புகளான கிட்ஸி வின்சி, விசாலா நேச்சுரல்ஸ், ஜெம்ஸ் & ஜூவல்ஸ் மற்றும் புன்கோ ஜங்கோ […]