தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கும் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள 566 சுங்கச் சாவடிகளில், தமிழகத்தில் 48 சுங்கச் சாவடிகள் அமைந்துள்ளன. ஆண்டுக்கு ஒரு முறை இதற்கான கட்டணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணம் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் போன்ற வாகனங்களுக்கு 5 சதவீதமும், லாரிகளுக்கு 10 […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
கர்நாடகா மாநிலத்தில் இன்ஃப்ளூயன்ஸாவின் H3N2 மாறுபாடு அதிகரித்து வரும் நிலையில், அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் சுகாதார ஊழியர்களுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கியுள்ளது., தேவையற்ற கூட்டங்களைத் தவிர்க்கவும் மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து மாநில சுகாதார அமைச்சர் டாக்டர் கே சுதாகர்; அதிகரித்து வரும் கோவிட் வழக்குகள் மற்றும் H3N2 மாறுபாடு குறித்து அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார் மற்றும் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று […]
ஆப்பிரிக்காவில் வெட்டினால் இரத்தம் வரும் அதிசய மரம் உள்ளது. இம்மரத்தால் மக்கள் பல விதமான ஆரோக்கிய நன்மைகளையும் பெறுகின்றனர். இதுகுறித்து இந்த தொகுப்பில் அறிந்துகொள்வோம். மனிதர்களை போலவே வெட்டுப்பட்டால் இரத்தம் வரும் இந்த அதிசய மரம் ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது. இந்த அதிசய மரத்தை‘Bloodwood Tree’ என்று அழைக்கப்படுகிறது. ‘செரோகார்பஸ் அங்கோலென்சிஸ்’ என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த மரத்தின் பெயர் இரத்த மரம் . இதன் அறிவியல் பெயர் ‘Cerocarpus […]
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நோ பால் மற்றும் வைடு (WIDE)களுக்கு ரிவ்யூ கேட்கும் வகையில் முதன்முறையாக டிஆர்எஸ் (DRS ) முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ள மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கியது. முதல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை அபாரமாக வென்றது. இதையடுத்து, மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் 4ம் […]
விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும் நேரத்தை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கிய பின்னர் மேலும் 50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. டெல்டா மாவட்டங்களில் […]
இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்ஸ்களை கொண்ட இளம் இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ஹர்திக் பாண்டியா பெற்றுள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஹர்திக் பாண்டியா, தற்போது, இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா பொறுப்பில் உள்ளார். சமூக வலைதளங்கள் நம் வாழ்க்கையின் முக்கியமான அங்கமாக மாறிவிட்ட நிலையில், மற்ற […]
படகுகள் மூலம் இங்கிலாந்துக்குள் வந்தால் தஞ்சம் அடைந்து விடலாம் என நினைத்து வராதீர்கள். இனி இங்கே அதற்கு இடமில்லை என்று அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் அதிரடியாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் உள்ளார். இங்கிலாந்து நாட்டுக்குள் சட்டவிரோதமாக பலர் குடியேறுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட வருடங்கள் கடந்தால் அவர்களுக்கு இங்கிலாந்து நாட்டு குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய […]
செல்வங்களை வாரி வழங்கும் மகாலட்சுமி, நம் வீட்டில் குடி கொண்டால் கஷ்டங்கள் தீரும். மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களாக குறிப்பிடப்படுபவற்றில் உப்பும் முக்கிய இடம் வைக்கிறது. உப்புக்கு கெட்ட சக்திகளை விரட்டி வீட்டில் நேர்மறை சக்தியை ஈர்த்துக் கொள்ளும் வல்லமை அதிகம் உண்டு. உப்பை கீழே சிந்தி விடக்கூடாது காலில் உப்பை தீண்டக் கூடாது. உப்பை கடனாகவே கொடுக்க கூடாது என கூறுகிறார்கள் முதியோர்கள். உப்பை யாரிடமும் இரவல் வாங்கவே […]
தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு அரசால் இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மின்சாரம் வழங்கப்படும் நேரம் தொடர்பாக மின்வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “டெல்டா மாவட்டங்களில் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் குரூப் 1, குரூப் 2 என இரண்டு பிரிவுகள் பிரிக்கப்பட்டு மும்முனை மின்சாரம் வழங்கப்பட இருக்கிறது. டெல்டா பகுதிகளில் குரூப் 1, குரூப் 2 இரண்டு பகுதிகளுக்கும் காலை நேரத்தில் 8.30 மணியிலிருந்து 2.30 […]
பொதுவாக வெந்நீரில் குளிப்பதால் அதிக தீமைகள் உண்டு. பலர் குளிர்காலம் முதல் வெயில் காலம் வரை எப்போதுமே வெந்நீரில் குளிப்பது வழக்கம். இதற்கு காரணம் அவர்களின் உடல், வெந்நீருக்கு அடிமையாகி விட்டது தான். ஆனால், வெந்நீரில் ஆண்கள் தொடர்ந்து குளித்து வந்தால் அவர்களுக்கு ஆண்மை பறிபோகும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது. மேலும், கொதிக்கும் நீரை தலையில் கொட்டினால் அந்த சூட்டில் முடி உதிரும் அபாயமும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. […]