தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கள ஆய்வாளர், வரைவாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வை கடந்தாண்டு நவம்பர் 6ஆம் தேதி நடத்தியது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 15ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கவுன்சிலிங் போன்றவைகள் நடைபெற உள்ளது. அதன்படி, அடுத்த கட்ட தேர்வுக்கு தகுதியான நபர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ளவர்கள் இன்று […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
சமீபத்தில் வெளியாகி மக்களை அதிகமாக கவர்ந்த தமிழ் படங்களில் ஒன்றுதான் ’லவ் டுடே’. அதில் கதாநாயகன் எப்போதும் செல்போனை பயன்படுத்துவதற்காக அவரது தாயார் கதாநாயகனை வசை பாடுவார். சட்டை பாக்கெட்டில் வைத்தால் இதயம் பலவீனமாகும். பேண்ட் பாக்கெட்டில் வைத்தால் குழந்தை பிறக்காது என்று தாயார் கூறும்போது அனைவரும் கைதட்டி சிரித்தாலும் அனைவருக்குள்ளும் இந்த பயம் எப்போதும் உள்ளது என்பதை மறுக்க முடியாது. மனிதனின் 3-வது கை போல ஸ்மார்ட்போன்கள் மாறிவிட்ட […]
சென்னையில் பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்பட்டு வரும் செலவுகளைக் குறைக்கத் தனியார் பேருந்துகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது. சென்னை மாநகர பேருந்து கழக அதிகாரிகளிடம் விசாரித்த போது, சென்னையில் மொத்தம் 1000 பேருந்துகளைத் தனியார் சேவையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த பேருந்துகள் ஒப்பந்த அடிப்படையில் அறிமுகம் செய்யப்படும் எனவும், கிலோ மீட்டர் கணக்கில் அவர்களுக்குக் கட்டணம் பகிரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த திட்டம் உலக […]
இரவில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்திய ரயில்வே புதிய விதிகளை அறிவித்துள்ளது. மற்ற பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ரயில்வே வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, அந்தந்த இருக்கைகள், பெட்டிகளில் உள்ள பயணிகள் யாரும் இயர்போன் இல்லாமல் உரத்த குரலில் மொபைலில் பேசவோ அல்லது அதிக ஒலியில் இசையைக் கேட்கவோ கூடாது. இந்திய ரயில்வேயில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். எனவே, ஒவ்வொரு பயணிகளும் சிறந்த பயண அனுபவத்தைப் […]
வங்கிகளுக்கும் மூன்றாம் தரப்பு பயன்பாடு செயலிகளுக்கும் (third-party app providers) இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் (NPCI) பாதுகாப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகத்தின்படி, பரிவர்த்தனை செயலிகளில் வருகிற மார்ச் 31 ஆம் தேதிக்குள் இந்த வீடியோவை ஒளிபரப்புமாறு அறிவுறுத்தியுள்ளது. கடந்த புதன்கிழமையன்று வங்கிகள், வணிக சேவை வழங்குநர்கள் (PSPகள்) மற்றும் மூன்றாம் தரப்பு ஆப்ஸ் வழங்குநர்கள் (TRAPs) ஆகியோருக்கு எழுதிய கடிதத்தில், NPCI, […]
நிறைய ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ள மக்காசோளத் தோகையில் எப்படி டீ தயாரித்து குடிக்கலாம், என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மக்காசோளத்தை விரும்பி சாப்பிடுகின்றனர். இதனை வேகவைத்தோ அல்லது தீயில் சுட்டோ பல்வேறு விதமாக சமைத்து உட்கொண்டுவருகிறோம். இதன் பயன்கள் எண்ணிலடங்காதவை என்பது எத்தனை பேருக்கு தெரியும்? நாம் விரும்பி சாப்பிடும் மக்காசோளம் நமது உடம்பிற்கு தேவையான தினசரி நார்ச்சத்து […]
அதிவேகமாக கடல் மட்டம் உயர்ந்து வருவதால், இந்திய நகரங்களான சென்னை மற்றும் கொல்கத்தா ஆகியவை இந்த நூற்றாண்டில் கடுமையாக பாதிக்கப்படக்கூடும் என்று சர்வதேச ஆய்வு ஒன்று அதிர்ச்சி தகவல் ஒன்றை தெரிவித்துள்ளது. பெருங்கடல் நீரின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பதன் மூலம், நீர் விரிவடைந்து கடல் நீர் மட்டம் உயர்வுக்கு காரணமாகிறது. இதுதவிர, துருவ பகுதிகளில் உருகும் பனிப்பாறைகளால், அதிகளவிலான நீர் பெருங்கடலில் இருந்து வெளியேறுகிறது. இதனால், கடல் நீரின் மட்டம் […]
அடுத்த 12 ஆண்டுகளில் அதாவது 2035ம் ஆண்டில் உலக மக்கள் தொகையில் 51% அல்லது 4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பருமனாக அல்லது அதிக எடையுடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020ல் உலக மக்கள்தொகையில் 38 சதவீதம் பேர், அதாவது 2.6 பில்லியன் மக்கள் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர். வரும் ஆண்டுகளில் உடல் பருமன் மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும். இதில் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் குறைந்த அல்லது நடுத்தர […]
நாடு முழுவதும் சமீப காலமாக பலரையும் பாதித்துள்ள தொடர் இருமல் மற்றும் குளிர்காய்ச்சலுக்கு ‘A H3n2 ‘ என்ற வைரஸ் தான் காரணம் என இந்திய மருத்துவ ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் ‘A H3n2 ‘ வைரஸால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழகத்திலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் […]
வீடுகளில் மூலிகை வளர்க்கும் திட்டத்தை தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ரூ.1500-க்கு மதிப்புள்ள மூலிகை தோட்டங்களில் இடம்பெறும் பொருட்கள் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டம் 2022-23 நிதியாண்டில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் துளசி, கற்பூரவள்ளி, வல்லாரை உள்ளிட்ட 10 வகையான மூலிகைச் செடிகள் தோட்டக்கலை பண்ணைகளில் கொள்முதல் செய்யப்பட்டு பயனர்களுக்கு வழங்கப்படுகிறது. அதுதவிர, செடி வளர்ப்புப் பைகள், 2 கிலோ தேங்காய் நார் […]