வங்கிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு சேமிப்புக் கணக்கிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகை எனப்படும் மினிமம் பேலன்ஸ் பராமரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. அவ்வாறு பராமரிக்காவிட்டால் அதற்கு வங்கிகள் தனியாக அபராதம் விதித்து வருகின்றன. வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த நடைமுறை ஒரு சுமையாகவே இருந்து வருகிறது. எனினும், விதிவிலக்காக ஒரு சில வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் அபராதம் விதிக்கும் நடைமுறையைக் கைவிட்டு வருகின்றன. எந்தெந்த வங்கிகள் இப்போது குறைந்தபட்ச இருப்பு […]

பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது… குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன்மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை. நாளுக்கு நாள், பொதுமக்களின் நன்மைக்காகவே அனைத்து வசதிகளையும் தமிழக அரசு செய்துவரும் நிலையில், அடுத்த அதிரடியை கிளப்பிவிட்டுள்ளது. காரணம், தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. […]

தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (MIS) முதலீடு செய்தால்.. ஒவ்வொரு மாதமும் ரூ.9000 வரை நிலையான வட்டி வருமானத்தைப் பெறலாம். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை தொடர்ச்சியாகக் குறைத்த பிறகு, வங்கிகள் சேமிப்பு வட்டி விகிதங்களைக் குறைத்துள்ளன. இந்த ஆண்டு, ரிசர்வ் வங்கி பிப்ரவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரெப்போ விகிதத்தை 0.25% ஆகவும், ஜூன் மாதத்தில் 0.50% ஆகவும் குறைத்தது. இதன் விளைவாக, வங்கிகள் சேமிப்பு வைப்புத்தொகை […]

தமிழ்நாடு அரசு தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் கடன் தொகுப்பு திட்டங்களை வைத்துள்ளது. அந்தவகையில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனிநபர்கள் இப்போது Tabcedco மூலம் லோன் பெற விண்ணப்பிக்கலாம். tamil nadu backward classes economic development corporation limited என்பதன் சுருக்கமே Tabcedco ஆகும்.  இது பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் வகுப்பினரின் முன்னேற்றத்திற்காக செயல்படும் தமிழக […]

மத நம்பிக்கைகளை உறுதியாக பின்பற்றுவதால், முஸ்லீம் ஆண்களிடம் பெண்கள் அதிகளவில் ஈர்க்கப்படுவதாகவும், இது பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் உறுதியை கொடுப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட சர்வதேச ஆய்வு ஒன்றில், ஆண்-பெண் உறவுகள் குறித்த ஒரு புதிய கண்ணோட்டத்தை வழங்கியுள்ளது, இது உலகளவில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள், முஸ்லிம் ஆண்கள் மீது ஒரு குறிப்பிட்ட ஈர்ப்பை உணர்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது. ஆராய்ச்சி படி, முஸ்லிம் ஆண்களின் மத ஒழுக்கம், உறுதியான […]

இந்த அண்டத்தில் உள்ள எல்லாக் கோள்களும் ஏதோ ஒரு விசைகொண்டு ஏதோ ஒரு திசையில் பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் குறிப்பிட்ட பொருளைச் சுற்றி வந்தால் அதை ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொள்கிறோம். அப்படிப் பால் வீதியில் உள்ளது நம் சூரியக்குடும்பம். சூரியனைச் சுற்றி 8 கோள்களும் தனக்கான நிறை, விசை, வேகம் கொண்டு தன்னைத் தானே சுற்றிக்கொண்டும் சூரியனைச் சுற்றிக்கொண்டும் இருக்கின்றன. பூமியின் விட்டம் 12,742 […]

மத்திய அரசால் தொடங்கப்பட்ட சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) பெண் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ள சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டத்தில் சேருவதன் மூலம், எதிர்காலத்தில் பெண்கள் தங்கள் உயர்கல்வி மற்றும் திருமணச் செலவுகளுக்கு நிதி உதவி பெறுவார்கள். இந்த நோக்கத்துடன் மத்திய அரசு இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், பெற்றோர்கள் மாதத்திற்கு ரூ. 250 உடன் முதலீடு செய்யத் தொடங்கலாம். நீங்கள் தொடர்ந்து முதலீடு செய்தால், […]

அமெரிக்காவில் Anixa Biosciences மற்றும் Cleveland Clinic இணைந்து உருவாக்கிய புதிய தடுப்பூசி, மிகவும் ஆபத்தான மார்பக புற்றுநோயான Triple-Negative Breast Cancer (TNBC)-ஐ தடுப்பதற்கான முதல் கட்ட மருத்துவ சோதனை குறிப்பிடத்தக்க நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட புதிய தடுப்பூசி மார்பக புற்றுநோயை தடுக்கவும் மற்றும் சிகிச்சையளிக்கவும் நோக்கமாக உருவாக்கப்பட்டுள்ளது. இது தனது முதல் கட்ட மருத்துவ சோதனையை சமீபத்தில் முடித்துள்ளது, அதாவது, இந்த தடுப்பூசியின் முதல் கட்ட […]

2008 முதல் 2017 வரை பிறந்த 15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இரைப்பை புற்றுநோயால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதில் சீனாவிற்குப் பிறகு இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த நோயாளிகளில் மூன்றில் இரண்டு பங்கு ஆசியாவிலும், அதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவிலும் குவிந்திருக்கலாம் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நேச்சர் மெடிசின் இதழில் வெளியிடப்பட்டது. உலக சுகாதார அமைப்பின் புற்றுநோய் நிறுவனமான […]

கூகுள் இந்தியாவில் ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியுள்ளது. கூகுள் இப்போது இந்தியாவில் அதன் தேடல் தளத்தில் செயற்கை நுண்ணறிவு பயன்முறையை (AI) தொடங்கியுள்ளது. கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2025) சமூக ஊடக தளமான X இல் இதை அறிவித்தார். “ஆய்வகங்களில் கிடைத்த மகத்தான வரவேற்பைத் தொடர்ந்து, இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் தேடலில் AI பயன்முறையை நாங்கள் இப்போது அறிமுகப்படுத்துகிறோம். இது […]