தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக உள்ள 335 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பினை வெளியிட்டு இருக்கிறது இந்த அறிவிப்பின்படி தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் காலியாக இருக்கும் தியேட்டர் அசிஸ்டன்ட் பணிகளுக்கான 335 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது தமிழ்நாடு மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம். இந்த அறிவிப்பின்படி இவ்வேளையில் சேர விருப்பமுள்ளவர்கள் 23.02.2023 தேதிக்குள் தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் மூலமாக […]

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும் வகையில் நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். உடலுக்கு குளிர்ச்சி மற்றும் ஆரோக்கியம் தரும் காய்கறிகள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். வெயிலின் தாக்கத்தால் உடலில் இருக்கும் நீர்ச்சத்துக்கள் எல்லாம் உறிஞ்சப்பட்டு சோர்வு ஏற்படும். இந்த காலத்தில் தண்ணீர்ச்சத்து மட்டுமின்றி, உப்புச் சத்து குறைபாடும் ஏற்படும். உடல் வறட்சியைப் போக்குவதற்கு ஒரே வழி, நீர்ச்சத்து அதிகம் நிறைந்துள்ள பழங்கள், […]

பிரேசில் நாட்டில் 42 வயதுடைய பெண் ஒருவர் 7.3 கிலோ எடை கொண்ட ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிறக்கும் குழந்தைகளில் ஆண் குழந்தையின் சராசரி எடை 3.3கிலோ, பெண் குழந்தையின் சராசரி எடை 3.2 கிலோ ஆக இருக்கும். ஆனால் பிரேசில் நாட்டின் பார்ண்டின்ஸ் பகுதியில் உள்ள பார்ட்ரே கொலம்போ என்னும் மருத்துவமனையில் 42 வயதுடைய க்ளெடியோன் சாண்டோஸ் என்ற கர்ப்பிணி பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். […]

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் OpenAI எனும் நிறுவனத்தால் சாட்ஜிபிடி (ChatGPT) எனப்படும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. பயனர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டிருந்தது. இது அறிமுகமான இரண்டே மாதங்களில் 10 கோடி பயனர்களை பெற்றது. இதனையடுத்து, சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் பார்டு (Bard) என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட்டை விரைவில் கொண்டுவர உள்ளது. இந்நிலையில், ஓப்பன் […]

நாட்டில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால், ரயிலில் டிக்கெட் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. அதிலும் குறிப்பாக, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் வழக்கத்தை விட பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்படுவதால், டிக்கெட் முன்பதிவு முன்கூட்டியே முடிந்து விடுகிறது. இப்படியான சமயத்தில், ரயில் டிக்கெட் பலருக்கும் கிடைப்பதில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தற்போது இந்தியாவில் ஹோலி பண்டிகை வர உள்ளதால், மக்கள் […]

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்கள் அவர்களின் விருப்பத்தின் பேரில் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளனர். அதற்கான பொது கலந்தாய்வு தமிழக பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டு வரும் நிலையில், இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட திட்ட இயக்குனரின் செயல்முறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட கலந்தாய்வு மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்… பணியின் பெயர்: IAS, IPS, IFS, Etc. காலி பணியிடங்கள்: இப்பதவிகளுக்கு 1,105 இடங்கள் காலியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு: 21 முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: டிகிரி […]

ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து பல வங்கிகளும் வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்தி வருகின்றன. அந்தவகையில், நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் வட்டி விகிதங்களை தற்போது உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய வட்டி விகிதங்கள் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.2 கோடிக்கு […]

நாட்டில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வருகின்றன. வங்கிகளுக்கான விடுமுறை நாட்கள் ஒவ்வொரு மாதமும் ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை தினத்திற்கு ஏற்ப வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடலாம். ஆனால், இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை என்பது பொருந்தும். தற்போது மார்ச் மாதத்திற்கான விடுமுறை பட்டியல் வெளியாகியுள்ளது. விடுமுறை நாட்கள்… 3.3.2023 […]

நம் அன்றாட வாழ்க்கையில் எழுதுபொருட்கள், டூத் பிரஷ்கள் மற்றும் ரேஸர் பிளேடுகள் போன்ற பல பொருட்களை பயன்படுத்துகிறோம்.. ஆனால், ஒவ்வொரு பொருளுக்கும் பின்னால், அதன் வடிவம் மற்றும் செயல்பாட்டின் பின்னால் ஒரு முக்கிய காரணமும் நோக்கமும் இருக்கிறது. சில பொருட்கள் ஏன் ஒரே வடிவத்தில் மட்டும் கிடைக்கிறது.. யார் அதை உருவாக்கினார்கள்.. என்பது போன்ற பல கேள்விகள் எழும்… அந்த வகையில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பிளேடு ஏன் ஒரே […]