மாலி பேரரசின் 14 ஆம் நூற்றாண்டின் ஆட்சியாளரான மான்சா மூசா, இதுவரை வாழ்ந்தவர்களில் மிகவும் பணக்காரர் என்று அழைக்கப்படுகிறார். அவரது சொத்து மதிப்பு சுமார் 400 பில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.. இன்று உயிருடன் இருக்கும் எந்த கோடீஸ்வரரையும் விட அவரின் சொத்து மதிப்பு மிகவும் அதிகம்.. மான்சா மூசா 1280 இல் ஆட்சியாளர்களின் குடும்பத்தில் பிறந்தார். அவரது சகோதரர் மான்சா அபு-பக்ர் 1312 வரை ஆட்சி செய்தார். அபு-பக்ர் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
உலகின் மிகப்பெரிய ரயில் வலையமைப்புகளில் ஒன்றான இந்திய ரயில்வே, நாடு முழுவதும் 7,461 ரயில் நிலையங்களை நிர்வகித்து இயக்குகிறது, உத்தரபிரதேசத்தில் 1,173 ரயில் நிலையங்கள் உள்ளன, இது இந்தியாவில் அதிகபட்சமாகும், அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா (689), பீகார் (768), மத்தியப் பிரதேசம் (550) மற்றும் குஜராத் (509) உள்ளன. 1850களில் பம்பாய் முதல் தானே(thane) வரையான பாதையை அன்றைய பிரிட்டிஷ் அரசு போட்டது. அன்று தொடங்கி சரக்கு அனுப்ப உருவாக்கப்பட்ட […]
இப்போதெல்லாம் நமது வாழ்க்கை முறை மிகவும் பரபரப்பாகவும் ஆரோக்கியமற்றதாகவும் மாறிவிட்டதால், உடல் ஒவ்வொரு நாளும் பல நோய்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. துரித உணவு , மன அழுத்தம் மற்றும் குறைவான தூக்கம் ஆகியவை நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், உங்கள் அன்றாட வழக்கத்தில் ஒரு சிறிய மாற்றத்தைச் சேர்த்தால், உடலை பல வகையான நோய்களிலிருந்து காப்பாற்ற முடியும். மருத்துவர்களின் கூற்றுப்படி , இலவங்கப்பட்டை நீர் […]
மூளையை திண்ணும் அமீபா பாதிப்பால் கேரளாவில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கோழிக்கோடு மாவட்டம் தமரசேரி பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி, கடும் காய்ச்சல் காரணமாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 14-ம் தேதி சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுமியின் இறப்புக்கான காரணம் குறித்து நுண் உயிரியியல் பரிசோதனைக் கூடத்தில் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்போது […]
“என்ன செய்யுறதுனே தெரியல.. யாரோ செய்வினை வெச்சிட்டாங்க” என்ற வார்த்தைகளை நம்மில் பலரும் ஒருமுறையேனும் கேட்டிருப்போம் அல்லது நாமே சொல்லியிருப்போம். வேலைகள் பறிபோகும், உடல்நிலை சரியில்லாமல் போகும், குடும்பத்தில் சண்டைகள் வெடிக்கும், உறவுகளில் விரிசல் ஏற்படும், தேவையில்லாத பயம், தூக்கமின்மை ஆகிய அறிகுறிகள் இருந்தால், “யாரோ செய்வினை வெச்சிருக்காங்க” என்று தான் நினைக்க தோன்றும். மற்றவர்களுக்கு கெட்டது நடக்க வேண்டும் என்பதற்காக பில்லி, சூனியம், தீயசக்திகள், செய்வினை ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. […]
அன்றாடப் பணிகள்’ என்கிற அசுரன் நம் தினத்தைக் காவு வாங்கக் காத்திருக்கும் காலைப் பொழுதில் பலருக்கும் மார்னிங் டிபன் என்பது எதையோ அவசரமாகக் கொறிப்பது மட்டுமே. பிரேக்ஃபாஸ்ட்டைத் தவிர்க்காதீர்கள்!’,ஒன்பது மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள்!’, `காலை உணவுதான் அன்றைக்கு முழுமைக்குமான சக்தியை உடலுக்குக் கொடுக்கும்!’திரும்பத் திரும்ப மருத்துவர்கள் வலியுறுத்தும் விஷயங்கள். அந்தவகையில், கதென்னிந்தியாவின் பிரபலமான காலை உணவுப் பொருட்களான இட்லி, சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி ஆகியவை அவற்றின் பொருட்கள் மற்றும் தயாரிப்பு […]
உற்பத்தியை விரைவுபடுத்துவதில் கவனம் செலுத்தும் இன்றைய கார்ப்பரேட் உலகில், ஜப்பான் மீண்டும் ஒருமுறை மனிதநேயம் மற்றும் தலைமுறைகளுக்கு நீடிக்கும் அர்ப்பணிப்புக்கான ஒரு உதாரணத்தை உலகிற்கு நிரூபித்துள்ளது. ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ தீவில் உள்ள கியூ-ஷிரடகி நிலையம், ஒரே ஒரு மாணவிக்காக இயங்கியது.. மாணவி தனது வகுப்புகளில் கலந்து கொள்ள முடியும் என்பதை உறுதி செய்வதற்காக 2016 வரை செயல்பட்டது. இந்த ஊக்கமளிக்கும் கதை சமீபத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஜப்பானில் […]
டெல்லி-என்.சி.ஆரில் உள்ள தெருநாய்களைப் பிடித்து, கருத்தடை செய்து, வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. விலங்கு ஆர்வலர்கள் இந்த உத்தரவை எதிர்த்து தெருக்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பிரபலங்களும் காவல் நிலையங்களின் நிலை மற்றும் தெருக்களில் இருந்து நாய்களை திடீரென அகற்றுவது குறித்து கவலை தெரிவித்தனர். ஆனால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வெறிநாய்க்கடி மற்றும் நாய் கடி வழக்குகளின் அடிப்படையில் இந்த […]
கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மருந்தை உட்கொள்வது குழந்தைகளுக்கு நரம்பு வளர்ச்சி கோளாறுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று பாராசிட்டமால். தலைவலி, லேசான காய்ச்சல் அல்லது உடல் வலி என எதுவாக இருந்தாலும், மக்கள் யோசிக்காமல் அதை உட்கொள்கிறார்கள். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி அதன் கவனக்குறைவான பயன்பாடு ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்துள்ளது. குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் […]
வானிலை, சந்தை நிலவரம், அரசின் திட்டங்கள் போன்ற விவசாயம் தொடர்பான விவசாயிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்க தமிழ்நாடு உட்பட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 1800-180-1551 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார். கிசான் கால் சென்டர் எனப்படும் விவசாயிகளுக்கான அழைப்பு மையம் கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்படுவதாக கூறினார். […]

