ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்வதைப் பொறுத்தவரை , தேர்வு செய்ய பல விருப்பங்கள் உள்ளன. இருப்பினும், ஆற்றல் நிறைந்த உணவுகளை மட்டுமல்லாமல், உங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், குறிப்பாக அன்றைய புரத உட்கொள்ளலையும் வழங்கும் உணவுகளில் கவனம் செலுத்துவது அவசியமாக உள்ளது. அந்தவகையில் காலையில் புரதம் நிறைந்த உணவுக்கு வேகவைத்த முட்டை மற்றும் பனீர் எடுத்துக்கொள்வது சிறந்தது. நிபுணர்களின் கூற்றுப்படி, புரதம் நிறைந்த முட்டைகள் மற்றும் பனீர் ஆகியவை அவற்றின் வசதி […]

டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், ஜப்பான் பற்றிய ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டு மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஜப்பான் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 10 லட்சம் மக்களை இழக்கும் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.. இந்த நேரத்தில் ஒரே தீர்வு செயற்கை நுண்ணறிவு அதாவது AI மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். ஜப்பானில் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான மிகப்பெரிய இடைவெளியால் வளர்ந்து வரும் மக்கள்தொகை நெருக்கடி […]

சைடு இன்கம்(Side income) என்பது பலருக்கும் அவசியமான வாழ்வுக்கு தேவையான ஆதாரம் ஆகி வருகிறது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட சமீபத்திய NerdWallet கருத்துக்கணிப்பின் படி, 2025-ல் 10% பேர் புதியதாக ஒரு சைடு பிஸ்னஸ் (side business) தொடங்கியுள்ளார்கள் அல்லது இரண்டாவது வேலை (second job) ஒன்றை மேற்கொண்டுள்ளனர். ஏனெனில் அவர்களின் முக்கிய வருமானம் (உணவு, வீட்டு வாடகை, மருத்துவம்) அத்தியாவசிய செலவுகளைச் சமாளிக்க போதுமானதாக இல்லை. நீங்கள் தேவையான செலவுகளை […]

அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மயமாகிவிட்ட இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் இல்லாமல் நாம் ஒருநாளை கடக்கவே முடியாது. நம்மிடம் இல்லை என்றாலும் நாம் எந்த வேலைக்காக வெளியே சென்றாலும் அது கம்ப்யூட்டர் உதவியுடன்தான் அடுத்தக்கட்டம் செல்லும். முந்தைய காலங்களில் அனைவரும் கஷ்டப்பட்டு செய்யகூடிய அனைத்து வேலைகளையும் தற்போது கணினி எளிதாக செய்து விடுகிறது. இதனால் அனைத்து வேலைகளிலும் கணினி முக்கியமான ஒன்றானதாக கருதப்படுகிறது. சின்ன கடைமுதல் பெரிய கம்பெனிகள் வரை அனைவரும் […]

இந்திய ரயில்வே நாட்டின் மிக நீளமான ரயிலான ‘ருத்ராஸ்திரா’ ரயிலைவெற்றிகரமாக இயக்கி, தண்டவாளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த மிகப்பெரிய சரக்கு ரயில் 4.5 கி.மீ நீளம் கொண்டது, 354 பெட்டிகளை கொண்டது, மேலும் ஏழு என்ஜின்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. ‘ருத்ராஸ்திரா’ உத்தரபிரதேசத்தில் உள்ள கஞ்ச் குவாஜா நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி ஜார்க்கண்டில் உள்ள கர்வா சாலை சந்திப்பு வரை பயணித்து, சுமார் 200 கி.மீ தூரத்தை வெறும் […]

உலகில் உள்ள மிகவும் ஆபத்தான ஆயுதங்களைப் பற்றி நாம் பேசினால், அணுகுண்டின் பெயர் நிச்சயமாக அதில் இடம்பெறும். மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால், அணு ஆயுதங்கள் நிச்சயமாகப் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது, இது மனித வரலாற்றில் மிகப்பெரிய சோகமாக இருக்கும். இது உயிர் மற்றும் சொத்து இழப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு முழு நாகரிகமும் அழிக்கப்படும். அதாவது, அதைப் பயன்படுத்தினால், அது மனித நாகரிகத்தில் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்லும், […]