இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கியும், கிழிந்த, பழைய மற்றும் பயன்படுத்த முடியாத ரூபாய் நோட்டுக்களை வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக் கொண்டு அதற்கு ஈடாகப் புதிய நோட்டுக்களை வழங்க வேண்டும் என இந்திய ரிசர்வ் வங்கி விதிமுறை உண்டு. ஆனால் இது நம்மில் பலருக்கு தெரியாது. கிழிந்த அல்லது மோசமாக வைக்கப்பட்ட நோட்டுகள் ஏடிஎமில் இருந்து பண பரிவர்த்தனையின் போது உங்களுக்குப் பல முறை வந்து விடும். கிழிந்த நோட்டைக் கண்டால் என்ன […]

கணினியில் ஃபயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்தி எளிய முறையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு Translate செய்யும் முறை குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம். கணினியில் ஃபயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தினால், மொழிபெயர்ப்பு எக்ஸ்டென்ஷனை பதிவிறக்கம் செய்து, விரும்பும் இணையப் பக்கத்தை முழுமையாக தமிழில் வாசிக்க முடியும். அந்தவகையில், முதலில் ஃபயர்பாக்ஸ் அப்ளிகேஷனை கணினியில் திறந்ததும், அதன் வலது மூளையில் மூன்று கோடுகள் அடுக்கப்பட்டிருக்கும். அது அப்ளிகேஷன் மெனு. அதனை க்ளிக் செய்தால், பட்டியல் […]

2050ம் ஆண்டில் உலகம் முழுவதும் 2,600க்கு அதிகமான மாநிலங்கள் மற்றும் மாகாணங்கள் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் என்றும் இதன் மூலம் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகம் முழுவதும் மனிதர்கள் ஏற்படுத்தும் மாசுக்களால் காலநிலை தொடர்ந்து இயல்பை இழந்து வருகிறது. இந்நிலையில் தற்போது காலநிலை மாற்றம் குறித்து ஆஸ்திரேலியாவை சேர்ந்த Cross Dependency Initiative (XDI) எனும் ஆய்வு நிறுவனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் […]

போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் சட்டதிட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. சோழிங்கநல்லூர் துரைப்பாக்கத்தில் வசிக்கும் சலபதிக்கு சொந்தமாக வீட்டுமனை உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் காலமானார். போலியாக பொது அதிகார பத்திரம் தயாரித்து சிலர் அந்த நிலத்தை தனியாருக்கு விற்பனை செய்துள்ளனர். இந்த விவகாரம், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு தெரிய வந்ததை அடுத்து, இது சம்பந்தமாக சென்னை தெற்கு மாவட்ட பதிவாளரிடம் புகார் அளித்துள்ளனர். போலி […]

மேற்கு வங்காளத்தில் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் மற்றும் டெங்குவுக்குப் பிறகு அடினோ வைரஸ், மக்களிடையே பெரும் கவலைகளை ஏற்படுத்திவருகிறது. தற்போதைய குளிர்காலத்தில், மேற்கு வங்காளத்தில் காய்ச்சல், சளி மற்றும் மூச்சுத் திணறல் தொடர்பான பிரச்சினைகளால் 11 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே, அடினோ வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்காக, கொல்கத்தாவில் குழந்தைகளுக்கு வரும் காய்ச்சல் போன்ற […]

அடுத்த 3 ஆண்டுகளில் டாடா நிறுவனத்திடம் இருந்து 25,000 எலக்ட்ரிக் கார்களை வாங்க உபர் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் தெற்காசியாவின் தலைவர் பிரப்ஜீத் சிங் தகவல் தெரிவித்துள்ளார். எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. டாடா மோட்டார்ஸின் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்திய சந்தையை தனது வசமாக்கி வருகின்றன. அதனடிப்படையில் […]

சென்னையில் இயங்கி வரும் ஏ ஆர் எஸ் மார்க்கெட்டிங் ரிசர்ச் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு காலியாக உள்ள ஃபீல்ட் ஆபீசர் பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது அந்த நிறுவனம். இந்த அறிவிப்பின்படி அந்நிறுவனத்தில் காலியாக உள்ள ஃபீல்ட் ஆபீசர் பணிகளுக்கான 80 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஃபீல்ட் ஆபீசர் பணிகளுக்கு 12 ஆம் வகுப்பு முடித்து […]

மருத்துவ குணம் வாய்ந்த கஞ்சாவை மருந்தகங்களில் விற்பனை செய்வதற்காக அதன் வாசனையை மோப்பம் பிடிக்கும் வேலைக்காக ரூ.88 லட்சம் சம்பளம் கொடுக்கப்படும் என்று ஜெர்மனியை சேர்ந்த ஃபார்மசி நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. ஜெர்மனியின் கொலோன் என்ற பகுதியில் Cannamedical என்ற ஃபார்சி நிறுவனம் இயங்கிவருகிறது. இந்தநிலையில், மருத்துவ குணம்வாய்ந்த கஞ்சாவை ஜெர்மனியில் உள்ள மருந்தகங்களில் விற்பனை செய்வதற்காக அதன் வாசனையை நுகர, உணர, மற்றும் புகைக்கக்கூடிய தரத்தை சரிப்பார்க்க தேர்ந்த […]

இந்திய ராணுவத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டு இருக்கிறது இதன்படி வெவ்வேறு துறைகளில் காலியாக உள்ள 135 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 03.03.2023 தேதிக்குள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த அறிவிப்பின்படி இந்திய ராணுவத்தில் கிளீனர், மெசஞ்சர், மெஸ் வெயிட்டர், பார்பர், வாசர் மென் மற்றும் குக் ஆகிய […]

கோடைக்காலம் தொடங்கவுள்ளதால் நமது உடலை குளிர்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள மோர் பெரிதும் உதவி செய்யும். அதன் நன்மைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். இன்னும் சில தினங்களில் கோடைக்காலம் தொடங்கவுள்ளதால், வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள இயற்கையான பழச்சாறு வகைகள் மற்றும் குளிர்ச்சியான பானங்களை பருகவேண்டும். அதிகளவில் தண்ணீர் குடிக்கவேண்டும். அந்தவகையில், உடலுக்கு குளிர்ச்சியையும் புத்துணர்ச்சியையும் தரும் மோரில் எவ்வளவு நன்மைகள் உள்ளது என்பதையும், பல வகைகளில் மோரை எப்படி […]