ரூ.346.6 கோடி நஷ்டம் அடைந்துள்ளதால் 225 சிறிய நகரங்களில் தனது சேவைகளை நிறுத்தப் போவதாக பிரபல உணவு டெலிவரி நிறுவனமான Zomato அறிவித்துள்ளது. இந்தியாவில் ஆன்லைன் மூலம் உணவு டெலிவரி தொழில்நுட்ப நிறுவனமான Zomato,மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த நிறுவனம் அதன் லாபத்தை அதிகரிக்க சமீபத்தில் தங்க சந்தாவை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், 225 சிறிய நகரங்களில் தனது சேவைகளை நிறுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த டிசம்பரில் முடிவடைந்த […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் எங்கிருந்தும், எந்நேரத்திலும் பட்டா மாற்றம் செய்து கொள்ள இணையம் வாயிலாக விண்ணப்பிக்கும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொது மக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே எங்கிருந்தும், எந்நேரத்திலும் tamilnilam.tn.gov.in/citizen என்றஇணையதள முகவரியை உள்ளீடு செய்து இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், நில உட்பிரிவுக்கான கட்டணம், செயலாக்க கட்டணங்களை இணைய வழியிலேயே […]
புதுக்கோட்டை மாவட்ட நல்வாழ்வு சங்கம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பாக அங்கிருக்கக்கூடிய காலியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் மெடிக்கல் ஆபிஸர் ஹெல்த் இன்ஸ்பெக்டர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பின்படி மருத்துவ அதிகாரி பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் ஹெல்த் இன்ஸ்பெக்டர் பணியிடங்களுக்கு இரண்டு காலியிடங்களும் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு இரண்டு […]
சுற்றுச்சுழலை காக்கும் புதிய முயற்சியாக பெல்ஜியத்தில் உள்ள உணவகத்தில், கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீர் மற்றும் தேநீர் தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. நிலத்தடி நீரை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை வீட்டு உபயோக மற்றும் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஆகியவையாகும். இந்த கழிவு நீர் விவசாய நிலங்களை அசுத்தப்படுத்துவதோடு, சுற்றுச்சுழல் சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. இந்தநிலையில் சுற்றுச்சுழலை காக்கும் நோக்கில் ஆங்காங்கே கழிவு நீரை மறுச்சுழற்சி செய்து குடிநீராக பயன்படுத்தபட்டு […]
உங்கள் ஸ்மார்ட்போனின் Pattern lock அல்லது Pin நம்பரை மறந்துவிட்டீர்களா..? இனி கவலை வேண்டாம்.. இதுகுறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்… உங்கள் கடவுச்சொல்லை மறந்துவிட்டால் Android Device Manager உங்களுக்காக வேலை செய்யும். உங்கள் ஸ்மார்ட்போனில் Google கணக்கை லாகின் செய்திருந்தால், அதன் உதவியுடன் உங்கள் Android Device Manager-ஐ நிர்வகிக்கலாம். அப்போது திரையில் காட்டப்படும் ‘Lock’ பட்டனை கிளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு புதிய பாஸ்வார்டை வழங்குவதற்கான […]
இந்தியாவில் பெரும்பாலான பயணிகள் ரயில் பயணங்களையே விரும்புவார்கள். ரயிலில் செல்வதற்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்து கொண்டால் பயணம் சுலபமாக இருக்கும். ஆனால், கடைசி நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகளை பதிவு செய்ய புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. அதன்படி, முன்பதிவு இல்லாத பயணச்சீட்டுகளை நீங்கள் மொபைல் மூலம் பதிவு செய்வதற்கு ப்ளே […]
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம், சிரா திரைப்படம் மற்றும் வினாடி வினா மன்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பிப்ரவரி 13ஆம் தேதியான இன்று முதல் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில், மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். அதுமட்டுமின்றி, மாநில […]
இந்திய வனத்துறையில் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் பதவிகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்: பணியின் பெயர்: Indian forest service examination காலிப்பணியிடங்கள்: 150 கல்வித் தகுதி: டிகிரி முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: 21 வயது முதல் 32 வயதுக்குள் இருக்க வேண்டும் தேர்வு செய்யப்படும் முறை: […]
கோவை மாவட்ட நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் உள்ள மருத்துவ அலுவலர், பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் மற்றும் சுகாதாரப் பணியாளர் காலிப் பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பதவியின் பெயர் மற்றும் காலிப்பணியிடங்கள்: மருத்துவ அலுவலர் (49) பல்நோக்கு சுகாதார பணியாளர் (49) சுகாதாரப் பணியாளர் வயது வரம்பு: மருத்துவ அலுவலர் (40) பல்நோக்கு சுகாதார பணியாளர் (35) சுகாதாரப் பணியாளர் (45) சம்பள விவரம்: […]
கடவுளை வணங்கும் போது நம் கண்களில் இருந்து கண்ணீர் வந்தால் என்ன அர்த்தம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். அருளின் இருப்பு என்பது வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு ஆழ்ந்த அனுபவம். இந்த இருப்பை உணர்வது ஒரு சிலருக்கு இறை தரிசனத்தின்போது நிகழலாம். வேறு சிலருக்கு குரு தரிசனத்தின்போதும் நிகழலாம். அந்த தரிசன கணத்தின் உணர்வு என்பது காரண அறிவிற்கு அப்பாற்பட்டது. தன்னை மீறிய ஒன்று தனக்குள் நிகழ்வதை […]