தினந்தோறும் மஞ்சள் தண்ணீரை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். மேலும் இதில் என்னென்ன நன்மைகள் உண்டாகும் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். அதிக எடை அல்லது உடல் பருமன் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.உடல் எடையை குறைப்பதற்காகப் பல பொருட்கள் மார்க்கெட்டில் கிடைத்தாலும், சீரான வாழ்க்கை முறையும், ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவையும் சாப்பிடுவது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் எடை கட்டுப்பாட்டிற்கு வழிவகுக்கும். இந்தநிலையில், உடல் எடை […]

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய அறுவை சிகிச்சை அறை உதவியாளர் பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம், வெளியிட்டுள்ளது. பதவியின் பெயர்: Theatre Assistant காலிப்பணியிடம்: 335 வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயதாகவும், அதிகபட்சம் 32 வயதாகவும் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு 42 ஆகவும், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு 50 வயதாகவும், Destitute Widow பிரிவினருக்கு 59 வயதாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சம்பளம் விவரம்: […]

பிப்ரவரி 24ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்தவகையில், இந்தாண்டுக்கான விழா வரும் 18ஆம் தேதி மகா சிவராத்திரி தினத்தன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையடுத்து, மறுநாள் 19ஆம் […]

காதலர் தினம் மற்றும் காதலர் வாரத்தை முன்னிட்டு பல்வேறு ஈ-காமர்ஸ் வலைதளங்கள் பல வித பொருட்களுக்கு அதிரடியான தள்ளுபடிகளையும், சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. அந்தவகையில், பிரபல முன்னணி நிறுவனமான ஃபிளிப்கார்ட், காதலர் தினத்தை முன்னிட்டு தனது பயனர்களுக்கு இலவச திரைப்பட டிக்கெட்டுகளை வழங்குகிறது. நீங்கள் 2 திரைப்பட டிக்கெட்டுகளை இலவசமாக பெற விரும்பினால், ரூபாய் 800 மதிப்புள்ள தனிப்பட்ட பராமரிப்பு (பர்சனல் கேர்), அழகு பராமரிப்பு (பியூட்டி கேர்) (அ) […]

தஞ்சாவூர் மாவட்ட சுகாதார மிக அறிவிப்புகள் இப்படி  மையத்தின் சார்பாக  2023 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்ப அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.  இந்த அறிவிப்புகளின் படி மொத்தம் 46 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இதன்படி மருத்துவத் துறையின் பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். இந்த அறிவிப்பின்படி மாவட்ட தர ஆலோசகர் பணிக்கு 1 காலியிடமும் பல் அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு 3  காலியிடங்களும் பல் உதவியாளர் பணிக்கு […]

பிளஸ்1 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள இன்றே கடைசி நாள் என தெரிவிக்கப்படுள்ளது. தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அந்தவகையில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்.5ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு தமிழகத்தில் சுமார் ஒன்பது லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக […]

பிஎம் கிசான் திட்டத்தில் பயன் அடையும் விவசாயிகள் தங்களுடைய வங்கிக் கணக்குகளின் இ-கேஒய்சி சரிபார்ப்பை இன்றைக்குள் முடிக்க வேண்டும். நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது 3 தவணைகளாக பிரிக்கப்பட்டு ரூ.2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரை 12 தவணைகளாக விவசாயிகளுக்கு பணம் […]

தமிழ்நாட்டில் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து கல்லூரிகளின் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகள் மாவட்ட அளவில் நடத்தப்படும். இந்த பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். அதுமட்டுமின்றி, ரூ.1 லட்சம் வரை ரொக்க பரிசுகளும் வழங்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி […]

பஞ்சு மிட்டாய் சாப்பிட்டால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பஞ்சுமிட்டாய், தற்போது ஆபத்தான தின்பண்டமாக மாறியுள்ளது. பல நிறங்களில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயை பார்த்ததுமே சட்டென கவனத்தை ஈர்த்து நாவில் உமிழ்நீர் சுரக்க வைத்து விடுகிறது. ஆனால், இது தற்போது ஆபத்தாக மாறியுள்ளதாக எச்சரிக்கின்றனர் உணவுத்துறை அதிகாரிகள். சமீபத்தில் கேரளாவில் துணிகளுக்கு சாயம் ஏற்ற […]

வன்முறைக் காட்சிகள் மற்றும் புகைப்படங்களை ஒளிபரப்புவது குறித்து தொலைக்காட்சி மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. விபத்துகள், இறப்புகள், பெண்களுக்கு எதிரான வன்முறை உள்ளிட்டவை குறித்து செய்தி வெளியிடும்போது கண்ணியத்துடன் வெளியிட வேண்டுமென அனைத்து தொலைக்காட்சிகளுக்கு மத்திய தகவல், ஒலிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தொலைக்காட்சி அலைவரிசைகளில் இதுபோன்ற காட்சிகள் ஒளிபரப்பப்பட்டதை தொடர்ந்து கண்காணித்ததையடுத்து தொலைக்காட்சிளுக்கு தகவல் மற்றும் ஒலிப்பரப்பு அமைச்சகம் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது. தனிநபர்களின் இறந்த உடல்கள் […]