எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு பயிற்சிக்கான கட் ஆப் தேதி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய தேர்வு வாரியம் (NBE) முதுநிலை நீட் (NEET-PG) 2023க்கான தேதிகளை வெளியிட்டது. இன்டர்ன்ஷிப்பை முடிப்பதற்கான கட்-ஆஃப் தேதிகளையும் வெளியிட்டது. அந்தவகையில் தேர்வு மார்ச் 5ஆம் தேதியும், இன்டர்ன்ஷிப் கட்-ஆஃப் தேதி மார்ச் 31ஆம் தேதியும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 50% மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தகுதி நீக்கம் அடைய வாய்ப்புள்ளது […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
தென்னிந்திய பன்மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் இயங்கி வரும் அமுதம் கூட்டுறவு ஆயுஷ் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள்: ஹோமியோபதி மருத்துவர் – 6 ஆயுர்வேத மருத்துவர் – 6 யுனானி மருத்துவர் – 1 யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர் – 6 கல்வித் தகுதி: B.H.M.S – Bachelor of […]
விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 200-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் 25,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளது. இந்த முகாமானது விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள சாணக்கியா மேல்நிலைப் பள்ளி […]
பிஎம் கிசான் திட்டம் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இது 3 தவணைகளாக பிரித்து ரூ.2 ஆயிரம் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. பிஎம் கிசான் திட்டப்பட்டி, முதல் தவணை ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், இரண்டாவது தவணை ஆகஸ்ட் 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் […]
ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேட் லிமிடெட் நிறுவனம் புதிய வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேட் லிமிடெட் என்னும் நிறுவனமானது வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தரும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி வளைகுடா நாடான குவைத் நாட்டில் வீட்டு வேலை பணியாளுக்கான வேலை வாய்ப்புகளில் 500 பேர் தேவைப்படுவதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த வேலை வாய்ப்பிற்காக […]
UPSC தேர்வானது இந்தியாவின் கடினமான தேர்வாகும்.. இந்த தேர்வில் வெற்றி பெறுவோர் மட்டுமே, ஐஏஎஸ் (IAS), ஐஎஃப்எஸ்( IFS) மற்றும் ஐபிஎஸ் (IPS) ஆக முடியும். ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவம், லட்சக்கணக்கான மாணவர்கள் UPSC தேர்வை எழுதுகிறார்கள், ஆனால் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே தேர்ச்சி பெறுகிறார்கள். ஒருவர் UPSC தேர்வில் தேர்ச்சி பெற்றால், அவர் இந்திய நிர்வாக சேவை (IAS) அதிகாரியாகலாம்.. நன்னடத்தை காலம் முடிந்ததும், ஐஏஎஸ் […]
பிரேசிலில், உலகிலேயே மிகக் கொடிய விஷ பாம்புகள் மட்டுமே வாழும் தீவு ஒன்று உள்ளது. இந்த அபாயகரமான பகுதிக்கு செல்ல மனிதர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் இல்காடா குயீமடா கிராண்டு என்ற தீவு ஒன்று அமைந்துள்ளது. இது, பாம்புகளின் தீவு என்றே அழைக்கப்படுகிறது. பிரேசிலின் வடக்குக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள இந்த தீவு காடுகளும், பாறைகளும் நிறைந்தது. சாவோபவுலோ மாகாண கடற்பரப்பில் இருந்து 31 கி.மீ தொலைவில் உள்ள […]
அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழக சட்டக்கல்லூரியில் 2ம் ஆண்டு பயின்று வரும் இந்திய வம்சாவளி பெண், பல்கலைக்கழக சட்ட இதழின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 1887ம் ஆண்டு அமெரிக்க ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் செயல்பட்டு வரும் சட்டக்கல்லூரியில், சட்டம் சார்ந்த தகவல்களை அளிக்கும் வகையில், பத்திரிகை ஒன்று நிறுவப்பட்டது. இந்தநிலையில், இந்த நிறுவனத்தின் 137வது தலைவராக இந்திய வம்சாவளி பெண் அப்சரா ஐயர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 136 ஆண்டுகால வரலாற்றில் இந்த பதவிக்கு வரும் […]
11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை செய்முறைத்தேர்வுகள் நடைபெறும் என அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வுகள் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலான நாட்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். மாற்றுத்திறனாளி பள்ளி […]
உலகின் மிக அமைதியான அறை என்று அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகத்தில் உள்ள ஒரு அறை, கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. அமைதி என்பது பலருக்கு மிகவும் பிடித்த விஷயமாகும். பல சமயங்களில் மக்கள் அமைதியையே விரும்புகின்றனர். எவரொருவர் வாழ்க்கையில் அமைதி உள்ளதோ அங்கே நிம்மதி இருக்கும். அந்த இடத்தில் வன்மம், கோபம், சண்டை, பொறாமை, போட்டி இருக்காது. நமக்கு அமைதியை பெறுவதற்கான வாய்ப்புக்கிடைத்தால், அதற்கே முக்கியத்துவம் கொடுக்க […]