விமானத்தில் பறக்கும் ஆசையால், விமானத்தை போலவே வீடு ஒன்றை கட்டி கம்போடியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தனது கனவை நினைவாக்கிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கம்போடிய நாட்டின் சியம் ரீப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சிராக் பாவ், 43 வயது கட்டுமான தொழிலாளியான இவருக்கு சிறு வயதில் இருந்தே விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. ஆனாலும், தனது பொருளாதார சூழல் கருதி அதை கனவாக மட்டுமே […]

பனை மரம் ஏறும் வகையில் சிறந்த இயந்திரத்தை தயாரித்து தருவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று தமிழ்நாடு தொட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தின் மாநில மரமாக விளங்கிவரும் பனை மரத்தின் சாகுபடி மற்றும், பனை மரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நலனைப் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில், நடப்பு 2022-23 ஆம் ஆண்டிலும், பனை […]

சுகாதார அலுவலர் பதவிக்கான கணினி வழித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் 13ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெற இருக்கிறது. தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் ஹால்டிக்கெட்டுகள் தேர்வாணையத்தின் இணையதளங்களான https://www.tnpsc.gov.in, https://www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் […]

தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தொடங்க உள்ள நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியம் விரைவில் நுழைவு சீட்டுகளை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான நுழைவுச் சீட்டு வெளியானவுடன் மாணவர்கள் www.cbse.nic.in அல்லது www.cbse.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களில் இருந்து நுழைவு சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி முதல் […]

இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்கள் சாலைகள் முதல் சமையலறை வரை நவீன விஷயங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள், தற்போது மின்னணு வாகனங்களாக மாற்றப்படுகின்றன. கேஸ் மற்றும் விறகு அடுப்புக்கு பதிலாக இண்டக்‌ஷன் ஸ்டவ் பயன்படுத்தப்படுகிறது. இந்த விஷயங்கள் நம் சூழலுக்கு நல்லது என்றாலும் நம் முன்னோர்களின் விஷயங்களை விட்டுவிட்டு அவர்களின் ஆரோக்கியத்தையும் பலவீனப்படுத்துகிறோம். அந்த வகையில், இன்று நாம் சமையலறையில் […]

பொருளாதார நெருக்கடி காரணமாக ட்விட்டர், அமேசான், கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், கணிப்பொறி சந்தையில் முன்னணி இடம் வகித்து வரும் டெல் நிறுவனமும் 6,650 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் அதிக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் பட்டியலில் DELL நிறுவனமும் இணைந்துள்ளது. இது நிறுவனத்தின் ஒட்டுமொத்த பணியாளர்களில் 5 சதவீதம் பேர் என்று நிறுவனத்தின் செய்தித் […]

தற்போதைய காலக்கட்டத்தில் திருமணத்திற்காக மணப்பெண் கிடைப்பதுதான் அரிதாக இருக்கிறது. சில ஆண்களுக்கு திருமணத்திற்காக பெண் தேடினாலும், அவர்களுக்கான வரன் சரியாக அமையாமல் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இவ்வாறு திருமணத் தடை இருக்கும் ஆண்கள் இந்த மந்திரத்தை உச்சரித்து வருவதால், அவர்களுக்கு இருக்கும் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும். அவ்வாறான மந்திரம் என்ன என்பதை தற்போது பார்க்கலாம். திருமணத் தடை நீங்க சொல்ல வேண்டிய மந்திரம்: விதேஹி […]

தருமபுரி மாவட்டத்தில் பொது சுகாதாரத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது சம்பளம் Medical Officer 1 40 ரூ.60,000 Dental Surgeon 2 40 ரூ.34,000 District Quality Consultant 1 40 ரூ.40,000 Operation Theatre Assistant 1 35 ரூ.8,400 கல்வித்தகுதி: Medical Officer – எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் Dental Surgeon – BDS […]

தமிழக அஞ்சல் துறையில் இருந்து பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்காக வேலைவாய்ப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பானது 27.1.2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பின்படி தமிழக அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் அசிஸ்டன்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் ஆகிய பணிகளுக்காக 3167 காலி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க பத்தாவது வகுப்பில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அதிக மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு […]

தமிழ்நாடு பொதுப் பணியாளர் தேர்வாணையம்  பொறியியல் மற்றும் அதனை சார்ந்த ஒருங்கிணைந்த பிரிவுகளில் 1083  காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.  இந்தப் பணியிடங்களுக்காக தேர்வு எழுத விருப்பப்படுவோர்  இணையதளத்தின் மூலம் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்  ஒருங்கிணைந்த பொறியியல் துறைகளில் இளநிலை வரைவாளர், வரைவாளர், போர் மேன் உள்ளிட்ட பதவிகளுக்காக 1083 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இதற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக  வரவேற்கப்படுவதாக அறிவித்திருக்கிறது. இந்த விண்ணப்பதாரர்கள் […]