வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் தோறும் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
மதுரையில் உள்ள கிராமம் ஒன்றில் கடந்த 450 ஆண்டுகளாக மது மற்றும் புகைப்பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்கவும், வறுமை அதிகரிக்கவும் மதுவே முக்கிய காரணமாக மாறியுள்ளது. இந்த நவீன காலத்தில், மது மற்றும் புகை பழக்கத்திற்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி வருகின்றனர். மேலும், மதுக்கடைகளை மூடக்கோரி ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில், மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே […]
சில நாட்களில் கோடைக்காலம் தொடங்கவிருப்பதால், உடல் சூட்டை தணிக்கும் வகையில் வீட்டிலேயே சுலபமாக நட்ஸ் குல்ஃபி எப்படி செய்வது என்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே உடலுக்கு குளிர்ச்சியை கொடுக்கக்கூடிய பொருட்களான இளநீர், பழ வகை ஜூஸ் மற்றும் ஐஸ்கீரிம் எனச் சாப்பிடுவது வழக்கம். மேலும், இந்த காலங்களில் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்குள் வரும்போது, குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அதில் பெரும்பாலானோர் சாப்பிட விரும்புவது ஜூஸ் […]
சிலர் பதட்டமாக அல்லது மன அழுத்தத்தில் இருக்கும்போது நகம் கடித்துக் கொண்டே இருப்பார்கள். அதே சமயம், எப்போதும் நகங்களை கடித்துக் கொண்டே இருக்கும் நபர்களும் இருக்கிறார்கள். ஆனால், நகங்களுக்குள் பெரும்பாலும் அழுக்கு இருப்பதை நாம் அனைவரும் அறிவோம். மீண்டும் மீண்டும் வாயில் நகங்களை வைப்பதன் மூலம், கிருமிகளும் வாய்க்குள் செல்லும் அபாயம் உள்ளது. நகங்களுக்குள் இருக்கும் கிருமிகள் உடலை அடைந்தால், நோய் வாய்ப்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே அவ்வப்போது கைகளை […]
வீட்டிலிருந்து வேலை செய்யும் தம்பதிகளின் அனுபவம் ஒரே மாதிரியாக இருப்பதில்லை என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் ஃபிஷர் காலேஜ் ஆஃப் பிசினஸ் ஒரு ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வின் படி, கணவன்-மனைவி இருவரும் அலுவலக வேலைகளை வீட்டிலிருந்து செய்யும் போது குடும்பம் தொடர்பான பணிகளை அதிக அளவில் முடிப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. மனைவிகள் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது, அலுவலகத்தில் பணிபுரியும் போது செய்த […]
உலகின் பல்வேறு இடங்களில் இருந்து வரும் இயற்கை ஆர்வலர்கள், வரலாற்று ஆர்வலர்கள், சாகச விரும்பிகள் மற்றும் உணவு பிரியர்களுக்கும் 100 சதவீத கனவு இடமாக கோவா உள்ளது. கோவாவில் உள்ள அர்வலேம் குகைகளைப் பற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அர்வலம் குகைகள் பனாஜியில் இருந்து 31 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வடக்கு கோவாவின் சான்கெலிம் கிராமத்தில் அமைந்துள்ளன. இந்த குகைகள் 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்று […]
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்புடன், ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்வாரியம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, வீட்டின் உரிமையாளர், குத்தகைதாரர் மற்றும் இணை உரிமையாளர்களுக்கு தெரியமாலே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆதார் எண் இணைப்பு முழுவீச்சில் நடைபெறுவதாக காட்டுவதற்கு அதிக அளவில் […]
தமிழகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும், குறிப்பாக மக்கள் பயனடையும் வகையில் புதுவிதமான அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி இருக்கிறது. திருவாரூர் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் சக்கரபாணி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 19% ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் […]
கோவை மாவட்டம் நகர்புற சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் பெயர் மற்றும் காலியிடங்கள் மருத்துவ அலுவலர் – (49) 2. பல்நோக்கு சுகாதார பணியாளர் (சுகாதார ஆய்வாளர் நிலை-II) – (49) 3. சுகாதார பணியாளர் – (49) வயது வரம்பு: மருத்துவ அலுவலர், சுகாதார பணியாளர் – 45 வயது வரை 2. பல்நோக்கு சுகாதார […]
சேலம் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் கோழிகளில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒருவார முகாம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; இராணிகட் என்னும் வெள்ளைக்கழிச்சல் நோய் கோழிகளில் நச்சுயிரியால் ஏற்படும்தொற்று நோய் ஆகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட கோழிகளில் வள்ளை அல்லது பச்சை கழிச்சல், மூச்சுத்திணறல், நடுக்கம், வாதம் மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைதல் ஆகியவை ஏற்படும். இந்நோய் பாதித்த […]