ஒன்றைய சூழ்நிலையில் நாம் பயன்படுத்தும் அனைத்து வகை இன்டர்நெட்டிலும் இன்டர்நெட்டின் வேகம் குறைவாகவே இருக்கிறது. உங்களுடைய டேட்டா பேக் மிகவும் வேகமான இன்டர்நெட் சேவையை வழங்கினாலும், உங்கள் போனில் உங்களுக்குத் தெரியாமல் சேவ் செய்யப்பட்ட டேட்டாக்களின் காரணமாக உங்களுடைய இன்டர்நெட் வேகம் கணிசமாகக் குறைகிறது. அதை எப்படி சரி செய்வது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். முதலில் உங்களுடைய ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் குரோம் பிரவுசரை திறந்து, […]

தமிழகத்தில் தேவையின் அடிப்படையில் தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். இது குறித்து தொடக்க கல்வித்துறை இயக்குனர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளி வசதி இல்லாத அனைத்து குடியிருப்புகளிலும் , இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் விதிகள் 2011ன் படி தேவையின் அடிப்படையில் புதிதாக தொடக்கப்பள்ளி தொடங்கப்பட வேண்டிய குடியிருப்புகள் குறித்த விபரத்தையும், தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் […]

மத்திய அரசின் MTS பணிக்கு விண்ணப்பிக்க வரும் 17-ம் தேதி கடைசி நாள்‌ ஆகும். மத்தியப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தால் 12,523 MTS (Multi-Tasking Staff) காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு www.ssc.nic.in என்ற இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க கடைசி நாள்‌:17.02.2023 ஆகும்‌. இத்தேர்விற்கான கல்வித்தகுதி, பத்தாம்‌ வகுப்பு தேர்ச்சி ஆகும்‌. மேலும்‌, 01.01.2023 அன்றைய நிலையில்‌ எஸ்‌.சி. எஸ்‌.டி பிரிவினர்‌ 30 வயதுக்குள்ளும்‌ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்‌ […]

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இதுதவிர 22 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 11 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன. இதில், வீட்டு மின் இணைப்புகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் […]

1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, நாட்டின் முதல் பட்ஜெட் நவம்பர் 26, 1947 அன்று தாக்கல் செய்யப்பட்டது.. நாட்டின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார் அந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.. இருப்பினும், புதிய வரிகள் எதுவும் முன்மொழியப்படாத இடைக்கால பட்ஜெட்டாக அது இருந்தது… மாலை 5 மணிக்கு சண்முகம் செட்டியார் பட்ஜெட்டை பிரீஃப்கேஸில் தாக்கல் செய்தார். அந்த ஆண்டு மொத்த […]

டெபிட் கார்டு இல்லாமல் ஆதார் மூலம் யுபிஐ கணக்கை ஆக்டிவேட் செய்யும் வசதியை பஞ்சாப் நேஷனல் பேங்க் அறிமுகம் செய்துள்ளது. டிஜிட்டல் பணபரிவர்த்தனையை அனைவருக்கும் சேர்க்கும் வகையில் பஞ்சாப் நேஷனல் பேங்க் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ‘உங்களுக்கு தெரியுமா..? யுபிஐ பதிவு செய்வதற்கு டெபிட் கார்டு தேவையில்லை. யுபிஐ அலையில் இணைய ஆதார் கார்டு ஸ்கேன் செய்தால் போதுமானது’ எனத் தெரிவித்துள்ளது. ஆதார் […]

நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் மற்றும் ஐஐஐடி உள்ளிட்ட மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2 லட்சம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகையை மாணவர்கள் பெறுவதற்கு குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.2,50,000 கீழ் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உதவித்தொகை பெற விருப்பமுள்ள மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் […]

மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில், மக்களவை மற்றும் மாநிலங்களவை கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு முதல் முறையாக உரையாற்றுகிறார். இந்த உரைக்குப் பிறகு, பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? அதன் முக்கியத்துவத்தை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முந்தைய தினம் பொருளாதார ஆய்வறிக்கை (Economic Survey) தாக்கல் […]

மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதாமலேயே கல்லூரிகளில் சேரலாம் என இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாட்டில் இயங்கக் கூடிய பல்வேறு கல்லூரிகளில் முக்கிய பாடப்பிரிவில் சேர வேண்டும் என்றால் மாணவர்கள், அந்தந்த கல்லூரிகளில் நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. அந்த வகையில், மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் ஜேஇஇ உள்ளிட்ட 15 வகையான நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு […]

தமிழகம் முழுவதிலும் போக்குவரத்து மேலாண்மை என்பது ஒரு தீவிரமான பிரச்சினையாக இருக்கிறது. சாலைகள் அதிக அளவில் நெரிசலை எதிர்கொள்கின்றன மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் அதிக உள்ளது. இதன் விளைவாக, அதிக எண்ணிக்கையிலான போக்குவரத்து விதிமீறல்களைக் கையாள்வதற்காக அரசாங்கம் அபராத தொகையை செலுத்த இ-சலான் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இ-சலானை ஆன்லைனில் செலுத்தலாம், ஆனால் அதை எப்படி மேற்கொள்வது என்ற முழுமையான செயல்முறை விவரம் பலருக்கு தெரிந்திருக்காது. உங்கள் இ-சலான் வைத்து ஆன்லைனிலும் […]