இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கியாக எஸ்பிஐ கருதப்படுகிறது. மாநிலம் முழுவதும் எஸ்பிஐயின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயில் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். வங்கி துறையில் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் வந்து கொண்டே இருக்கின்றன. அப்படி வரும் தொழில் நுட்ப வசதிகள் வங்கி சேவைகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. இந்நிலையில், எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்,, எஸ்பிஐ வங்கியில் கணக்கு […]

பொங்கல் விடுமுறை மற்றும் குடியரசு தின விடுமுறை நாட்களில் வங்கிகள் இயங்காது என்ற நிலையில், தற்போது ஜனவரி 28ஆம் தேதி முதல் 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். ஆனால், இதுதொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் ஊழியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து, வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்பட்டுவதாக […]

தமிழகத்தில் மின்சார வாகனத்தின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி முதல் மின்சார கொள்கை அமலுக்கு வந்தது. இதனால், தமிழகத்தில் மின்சார வாகனம் வாங்குபவர்களுக்குச் சாலை வரி, வாகனப் பதிவுக் கட்டணத்தில் 50% முதல் 100% வரை விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, அவை டிசம்பர் 31-ம் தேதியுடன் முடிவுக்கு வந்த நிலையில் மின்சார வானங்களின் விலை 15 சதவிகிதம் வரை உயர வாய்ப்புள்ளதாகத் […]

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதமாக ஒவ்வொரு மாதமும் அனைத்து மாவட்டங்களிலும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால், ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகின்றன. அந்தவகையில், திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழிற் நெறி வழிகாட்டும் மையத்தில் இன்று வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், இதில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]

டிஎன்பிஎஸ்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரம்… நிறுவனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service commission) பணிகள்: வேளாண்மை அலுவலர், வேளாண்மை உதவி இயக்குநர், தோட்டக்கலை அலுவலர் காலியிடங்கள்: 93 வயது வரம்பு: 1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்கக் கூடாது. வேளாண்மை பாடத்தில் பட்ட மேற்படிப்பு அல்லது […]

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் உரிமைகள் கடந்த 5 ஆண்டுகளாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்தன. டிஜிட்டல் உரிமைகளும் ஹாட்ஸ்டார் வசம் இருந்தது. ஆனால், இந்தாண்டு முதல் டிஜிட்டல் உரிமையை ரிலையன்ஸ் நிறுவனத்தின் ‘வியாகாம் 18’ நிறுவனம் கைப்பற்றியது. மொத்தம் ரூ. 20,500 கோடி கொடுத்து இந்த உரிமையை ஹாட்ஸ்டாரிடம் இருந்து வியாகாம் 18 பெற்றுக்கொண்டது. கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் தொடரை தொலைக்காட்சியில் பார்க்க முடியாத ரசிகர்கள், ஹாட்ஸ்டார் செயலியில் […]

பாசுமதி அரிசிக்கான தரத்தை நிர்ணயம் செய்ய எஃப்எஸ்எஸ்ஏஐ முடிவு 2023 ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது ‌. நாட்டிலேயே முதன் முறையாக பாஸ்மதி அரசிக்கு தரத்தை நிர்ணயம் செய்ய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் முன்வந்துள்ளது. இதற்காக உணவு தரம் மற்றும் பாதுகாப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த விதியின்படி, இயற்கை நறுமணம் கொண்ட பாஸ்மதி அரிசி […]

சுகன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டம், ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரால் கணக்கினை அஞ்சலகங்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ரூ.1000 கொண்டு தொடங்க […]

ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாக டிசிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு உலக பெருநிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அதிலும், அமேசான் நிறுவனம் 25,000 பணியாளர்களை பணியைவிட்டு நீக்கியது. இந்நிலையில், 2023-24 நிதியாண்டில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலைக்கு எடுக்க இருப்பதாகவும், அதில் 40,000 பேர் புதிதாக வேலை தேடும் இளைஞர்கள் என்றும் டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைமை […]

மத்திய அரசின் பி.எம். கிசான் திட்ட பயனாளிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 தவணை பணம், வழங்கப்பட்ட நிலையில், அடுத்த தவணைத் தொகையை பெற ஆதார் எண் இணைப்பு அவசியம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் “பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி” திட்டமானது 2019இல் பிப்ரவரி […]