வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் தமிழக அரசு வழங்கும் மாதம் தோறும் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழக அரசு சார்பில் படித்து விட்டு வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.200 வழங்கபடுகிறது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300-யும், 12-ம் படித்தவர்களுக்கு ரூ.400-யும், பட்டதாரிகளுக்கு […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு & தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் 24.01.2023 அன்று நல்லம்பள்ளி ஸ்ரீ விஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. […]
உலகளவில் அதிக பயனர்களால் பயன்படுத்தக் கூடிய ஒரு செயலிதான் வாட்ஸ் அப். தகவல் தொடர்புகளை வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்ற ஃபோட்டோக்கள், வீடியோக்கள், டாக்குமென்ட்ஸ், GIF-ஸ்கள் மற்றும் ஸ்டிக்கர்களை ஷேர் செய்ய உதவுகிறது வாட்ஸ்அப். எனினும் உங்களது தனிப்பட்ட கான்டாக்ட்ஸ் மற்றும் வாட்ஸ்அப் குரூப்களில் ஷேர் செய்யப்படும் மீடியாக்கள் மற்றும் டேட்டாக்கள் உங்கள் டிவைஸின் இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து இறுதியில் அதை மிகவும் ஸ்லோவாக செயல்பட காரணமாகிறது. […]
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் புதிய AI/ML சாட்போட் ‘Aadhaar Mitra’ – வை அறிமுகம் செய்துள்ளது. இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இது வெறும் அடையாள அட்டையாக மட்டுமல்லாமல் சிம் கார்டு முதல் வங்கி கணக்கு வரை அனைத்திற்கும் தேவைப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் இன்றைய காலத்தில் ஆதார் கார்டு இல்லாமல் எதுவுமே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. தற்போது […]
பனங்கிழங்கு சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதோடு, ஆண்கள் வெளியில் சொல்ல முடியாத பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கின்றது. பனங்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. இரத்தக் கொழுப்புக் கட்டிகள் உருவாவதை தடுக்கிறது. இதனால் இதய நோய்களை தவிர்க்கலாம். இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுவதால் நீரிழிவு நோயும் நம்மை நெருங்காது. பழங்கிழங்கு சாப்பிடுவதால், செரிமானத்தை மேம்படுத்தி தேவையற்ற கொழுப்பு தேக்கத்தை தடுக்கும். இதனால் […]
நாட்டில் தொடர்ந்து பணவீக்கம் அதிகரித்து வருவதால், அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை அண்மையில் உயர்த்தியது. இதன் காரணமாக முன்னணி வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. எனவே, நீங்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தால் அதற்கு முன்பு எந்த வங்கியில் எவ்வளவு வட்டி என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். வங்கிகளின் வட்டி விகிதம்..!! HDFC வட்டி – […]
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த அக்டோபர் 10ஆம் தேதி வெளியானது. குறைந்தபட்சமாக 8ஆம் வகுப்பு கல்வித் தகுதி தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களுக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்நிலையில், கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான […]
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும். இது குறித்து தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளதை தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் வரவேற்கிறது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. அதேநேரம், வழக்கமாக வழங்கக்கூடிய அகவிலைப்படியை, மத்திய அரசின் அறிவிப்புப்படி கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் வழங்காமல், […]
இந்த ஆண்டு மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது தமிழக அரசு. 2023-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகள், கழகங்களுக்கும் இந்த ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தப் பொது […]
வங்கிகள் நிரந்தர வைப்புகளுக்கான வட்டியை உயர்த்திய நிலையில், அஞ்சல் துறையும் தற்போது வட்டி உயர்த்தி அறிவித்துள்ளது. ஏழை எளிய மக்கள் முதல் வசதியானவர்கள் வரை தாங்கள் சம்பாதித்தவற்றை நம்பிக்கையாக சேமிக்கும் இடம் ஒன்று உண்டென்றால் அது அஞ்சல் துறையின் சேமிப்பு திட்டங்கள் தான். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை என அனைவருக்கும் பல்வேறு வகையான சேமிப்பு திட்டங்கள் அஞ்சல் துறையால் அறிமுகப்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான […]