கோடையில் வீட்டில் ஏசி இருப்பது அத்தியாவசியமான ஒன்றாக தற்போது மாறி வருகிறது. இருப்பினும், ஏசி வாங்குவதற்கு முன்பு நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் உள்ளன. வெயிலை சமாளிப்பதற்கு நாம் அனைவரும் திணறி வருகிறோம். ஏசி இல்லாமல் தூங்க முடியாத நிலை ஏற்பட்டு விடும் போலவும். ஒருவேளை சம்மரை சமாளிக்க முடியாமல் சிலர் ஏசிகளை வாங்குகின்றனர். ஆனால், ஏ.சி வசதி இல்லாத பலர் தங்களது வீடுகளை எவ்வாறு குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
தூக்க மாத்திரை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம். மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரைகள் உங்களுக்கு எளிதாக தூங்க அல்லது நீண்ட நேரம் தூங்க உதவும். பல்வேறு பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரைகளின் அபாயங்கள் மற்றும் நன்மைகள் வேறுபடலாம். இந்நிலையில் தான், தூக்க மாத்திரை மூளையை பாதிக்கக் கூடும் என சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்டி-கோலினெர்ஜிக் மாத்திரைகள் மற்றும் தூக்க மாத்திரைகள் உங்கள் […]
இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : Nuclear Power Corporation of India Limited (NPCIL) வகை : மத்திய அரசு வேலை காலியிடங்கள் : 197 பணியிடம் : இந்தியா பணியின் பெயர் : Stipendiary Trainees/ Scientific Assistant (ST/SA) – Diploma, Stipendiary Trainees/ […]
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் அட்டை என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் ஆதார் இன்றி எதுவுமே இல்லை என்ற சூழல் ஏற்பட்டுவிட்டது. வங்கிகளில் கணக்கு தொடங்குவது, சிம் கார்டு வாங்குவது, அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு என அனைத்திற்குமே ஆதார் கார்டு அவசியமாகிறது. இந்நிலையில், ஆதார் கார்டு தொலைந்துவிட்டால், அதை எப்படி ஆன்லைன் மூலம் […]
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு தொடர்பான சேவைகளை ஆன்லைன் மூலமே பெற்றுக் கொள்ள முடியும். ரேஷன் கார்டுகளில் திருத்தம் செய்யவும், புதிய ரேஷன் கார்டு கோரியும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு அறிவிக்கும் நலத்திட்டங்கள் ரேஷன் கார்டுகள் மூலமாகவே பெரும்பாலும் வழங்கப்படுகிறது. எனவே, ரேஷன் கார்டுகள் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரேஷன் கடைகள் மூலமே பெண்களுக்கான உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படுகிறது. இந்நிலையில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் முதல் […]
மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (DRDO) அமைப்புகளில் விஞ்ஞானி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியிடங்கள்: பல்வேறு பிரிவுகளில் மொத்தம் 148 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விஞ்ஞானி – பி (Scientist ‘B’) – 127, விஞ்ஞானி/ இன்ஜினியர்-பி (Scientist/Engineer ‘B’) – 9, விஞ்ஞானி- பி (Scientist ‘B’) – 12 கல்வி தகுதி: இப்பணியிடங்களுக்கு எலெக்ட்ரிக்கல் & தொடர்பியல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணினி அறிவியல் […]
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகிப் பரவி வரும் ஒரு வீடியோ அனைவரையும் அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஆழ்த்தியுள்ளது. அனகொண்டா என்பது உலகின் மிகப்பெரிய பாம்பினங்களில் ஒன்றாகும். இவை பெரும்பாலும் தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் காணப்படுகின்றன. குறிப்பாக அமேசான் காடுகள் தான் இவை வாழும் முக்கிய இடமாக விளங்குகின்றன. சமீபத்தில், அமேசான் நதியில் பல ராட்சத அனகொண்டா பாம்புகள் நீந்தும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மிக உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்து பார்க்கும்போது […]
இன்றைய காலகட்டத்தில் விவசாயம் செய்து வருவோரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், ஒரு சிலர் தங்களது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, சொந்த ஊரிலோ அல்லது நிலம் வாங்கியோ முழு நேரம் விவசாயம் செய்து வருமானம் பார்த்து வருகின்றனர். அந்த வகையில், தற்போது காமினி சிங் என்ற பெண் விவசாயியை பற்றித்தான் இந்தப் பதிவில் பார்க்க இருக்கிறோம். உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், விவசாய விஞ்ஞானி அரசு நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக […]
தபால் நிலையத்தில் பல்வேறு திட்டங்கள் உள்ளன. தொடர் வைப்புத் திட்டமும் இதில் ஒன்று. இதில் சேர்ந்தால் ஒரே நேரத்தில் பெரிய தொகையை உங்களால் பெற முடியும். மாறிவரும் தேவைகள் மற்றும் அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப சேமிக்கும் பழக்கம் மக்களிடையெ அதிகரித்து வருகிறது. அதற்காக நல்ல வருமானத்தை ஈட்டுவதற்கான வழிகளை அவர்கள் தேடுகிறார்கள். அத்தகையவர்களுக்கு அஞ்சல் அலுவலகம் பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. தபால் நிலையத்தில் கிடைக்கும் அத்தகைய சிறந்த […]
கோடை காலத்தில் பல வீடுகளில் எலுமிச்சை பழம் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஜூஸ் முதல் ஊறுகாய் போடுவது வரை பயனுள்ளதாக இருக்கிறது. மேலும், தற்போது பலரும் தங்கள் வீடுகளில் தோட்டம் அமைத்து வரும் நிலையில், அதில் நிச்சயம் எழுமிச்சை மரமும் இடம்பெற்றுள்ளது. எலுமிச்சையை கடைகளில் வாங்குவதை தவிர்த்துவிட்டு, வீட்டு தோட்டங்களிலேயே எலுமிச்சையை வளர்த்து வருகின்றனர். இந்த பருவத்தில் கூட நீங்கள் ஒரு எலுமிச்சை மரத்தை நடலாம். இருப்பினும், மே […]

