கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்திருந்த நிலையில், தற்போது இந்தியாவில் மீண்டும் வேகமாக பரவி வருவது, மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் தான், ‘பாபா வங்கா’ என அழைக்கப்படும் ரியோ டட்சுகியின் தீர்க்க தரிசனம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1999இல் “The Future […]

புதுச்சேரியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் காலியாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே, தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துறை : புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை பதவியின் பெயர் : Village Administrative Officer (கிராம நிர்வாக அலுவலர்) வகை : அரசு வேலை மொத்த காலியிடங்கள் : 41 பணியிடம் : புதுச்சேரி கல்வித் தகுதி […]

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி அவர்களது வாரிசுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு, இணையவழியில் அனைவரும் எளிதாக பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையில், https://eservices.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், பல சிட்டாவில் உள்ள […]

கடுமையான வெப்பம் காரணமாக, இப்போது நீண்ட நேரம் ஏசியை இயக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏசி சிறிது நேரம் அணைக்கப்பட்டால் பலர் வருத்தப்படத் தொடங்குகிறார்கள், அதே நேரத்தில் சிலர் அறையில் பல மணி நேரம் ஏசியை ஆன் செய்து அமர்ந்திருப்பார்கள். இது மிகவும் சூடாக இருக்கும், ஆனால் ஏசியை மணிக்கணக்கில் தொடர்ந்து இயக்குவது ஆபத்தானது. மனிதனாக இருந்தாலும் சரி, இயந்திரமாக இருந்தாலும் சரி, எல்லாவற்றிற்கும் ஓய்வு தேவை என்று நீங்கள் […]