நாடாளுமன்றத்தில் பி.எம். கிசான் (PM-Kisan) திட்டம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், ”கடந்த ஆகஸ்ட் முதல் நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்ட பிஎம் கிசான் திட்டத்தின் 12-வது தவணையில் பயனாளிகளின் எண்ணிக்கை 8.42 கோடியாக உயர்ந்துள்ளது என்று கூறியுள்ளார். இந்நிலையில், பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
Paytm மொபைல் ஆப் மூலமாக சிலிண்டர் புக் செய்தால் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் சிலிண்டர்களை முன்பதிவு செய்வதற்கு நிறைய வழிகள் உள்ளன. தற்போது மொபைல் ஆப் மூலமாகவே பெரும்பாலானோர் முன்பதிவு செய்கின்றனர். அதில், பல்வேறு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, Paytm செயலி மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது. பேடிஎம் (Paytm) நிறுவனம் தங்களது செயலியின் மூலம் கேஸ் சிலிண்டர் […]
ரூ.500 நோட்டு தொடர்பான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மத்திய அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இணையதளங்களில் ரூ.500 நோட்டுகள் போலியானவை என்று ஒரு வைரல் செய்தி பரவி வருகிறது. ரிசர்வ் வங்கியின் கையொப்பத்திற்கு பதிலாக காந்தியின் பச்சைக்கோடு போடப்பட்ட நோட்டுகள் போலியானவை எனக் கூறப்பட்டு வருகிறது. தற்போது அரசு அமைப்பான PIB இந்த செய்தி குறித்து அளித்த தகவலில் இந்த இரண்டு வகையான […]
தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் (குரூப் 1ஏ நிலை பணி – Assistant Conservator of Forests included in Group-IA Services) பதவிக்கான காலிப்பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. முக்கியமான நாட்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 12.01.2023 இணைய வழி விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான காலம்: 17.01.2023 முதல் 19.01.2023 முதல்நிலை எழுத்துத்தேர்வு நாள்: 30.04.2023 முதல்நிலை எழுத்துத்தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் 2023 முதன்மை […]
இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் செயல்படும் சென்னை திருவொற்றியூர், அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்… பணியின் பெயர் காலிப்பணியிடங்கள் சம்பளம் கல்வித்தகுதி ஓட்டுநர் 1 ரூ.18,500-58,600/- 8ஆம் வகுப்பு தேர்ச்சி, வாகன ஓட்டுநர் உரிமம் அவசியம். ஒரு ஆண்டு அனுபவம் தேவை. தபேதார் 1 ரூ.15,900-50,400/- 8ஆம் வகுப்பு தேர்ச்சி உதவி மின் பணியாளர் 1 ரூ.16,600-52,400/- எலக்ட்ரிக்கல் […]
நாட்டின் பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank (IOB)) 2 லட்சத்திற்குள் தொடங்கப்படும் நிரந்தர வைப்புத்தொகை அதாவது ஃபிக்சட் டெபாசிட்களின் (Fixed Deposits) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதுதொடர்பாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்த புதிய நடைமுறை கடந்த சனிக்கிழமை முதல் அமலில் உள்ளதாக தெரிவித்துள்ளது. ஃபிக்சட் டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 20 அடிப்படை புள்ளிகள் (பேசிஸ் பாயிண்ட்ஸ்-basis […]
கிரெடிட் கார்டுகளின் EMI-களை குறிப்பிட்ட தேதிக்குள் கட்ட தவறினால், அடுத்த நாட்களுக்குள் கட்டலாம் என்றும் அபராதம் விதிக்கப்படாது என்று ஆர்.பி.ஐ. தெரிவித்துள்ளது. மற்ற கட்டணங்களை எல்லாம் விட கிரெடிட் கார்டில் வாங்கிய பொருட்களுக்கான தொகை அதற்குரிய தேதியில் கட்டுவதற்கு தான் அனைவரும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களால் கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை உரிய தேதிக்குள் கட்ட முடியாமல் போகலாம். அவ்வாறு நடந்தால் அதற்கு அபராத தொகை, அதிக […]
ஒரு மரம் அதன் உச்சித் தளிர் வரை வாடாமல் குளிர்ச்சியாக இருக்க முக்கிய காரணம் தண்ணீர் தான். ஆனால், அந்த தண்ணீரை மரம் எப்படி தனக்குள் உள்வாங்கி அனைத்து இலைகளுக்கும் அனுப்புகிறது என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். தண்ணீரின் குணம் என்பது முற்றிலும் வேறுபட்டது. அதனை நாம் சில செயல்முறைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். ஒரு வெள்ளை நிற மலரை இரவு முழுவதும் நீல நிற சாயம் […]
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் (SSC) தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பணியின் விவரங்கள்: அறிவிக்கை ஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2022-க்கான (Combined Higher Secondary (10+2) Level Examination) காலியிடங்கள் சுமார் 4500 பணியின் பெயர் இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk) / இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant), தரவு உள்ளிடும் பணியாளர் (Data […]
கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்கீழ், பள்ளி நேரங்களுக்குப் பிறகு, தினசரி 1 முதல் 1.30 மணி நேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு கற்றல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், வாரத்திற்கு 6 மணி நேரம் கற்றல் அளிக்கும் முழு நேர ( Full time) […]