எஸ்.பி.ஐ. வங்கியில் வழக்கமான / ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது பணி வகை Deputy Manager (Database Administrator) 6 35 MMGS-II Deputy Manager (Infrastructure Engineer) 2 35 MMGS-II Deputy Manager (Java Developer) 5 35 MMGS-II Deputy Manager (WAS Administrator) 3 35 […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
மத்திய அரசின் பொது நிறுவனமான என்.சி.எல். நிறுவனம் நிலக்கரி உற்பத்தியில் முதன்மையாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் சம்பளம் Mining Sirdar T&S 374 ரூ.31,852/- Surveyor T&S 31 ரூ.34,391/- வயது வரம்பு: விண்ணப்பதாரர்களுக்கு வயது 18இல் இருந்து 30ஆக இருக்க வேண்டும். கல்வித்தகுதி: Mining Sirdar in Techinical […]
பிஎஃப் கணக்கில் மொபைல் எண் மற்றும் இ-மெயிலை நீங்கள் அப்டேட் செய்ய வேண்டியிருந்தால், அதனை எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வருங்கால வைப்பு நிதி கணக்கில் மத்திய அரசு பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. அவை எல்லாமே பயனாளர்களுக்காக மட்டுமே. எங்கும் அலைந்து நொந்துபோக வேண்டிய தேவை இருக்காமல் வீட்டிலிருந்தே அனைத்து சேவைகளையும் பெற்றுக்கொள்ளும் வகையில், இபிஎப்ஓ-வில் பல்வேறு அப்டேட்டுகள் செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் மொபைல் […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் 346 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்… TNSTC Villupuram – 96 பணியிடங்கள் TNSTC Kumbakonam – 83 பணியிடங்கள் TNSTC Madurai – 26 பணியிடங்கள் TNSTC Selam – 29 பணியிடங்கள் TNSTC Dindigul – 23 பணியிடங்கள் TNSTC Dharmapuri – 23 பணியிடங்கள் TNSTC Virudhunagar – 22 பணியிடங்கள் SETC Chennai […]
சேமிப்பு கணக்குகள் தொடர்பாக எஸ்பிஐ (SBI) வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டில் மிகப்பெரிய வங்கியாக எஸ்பிஐ வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு சுமார் 47 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு அடிப்படை சேமிப்பு கணக்குகள், 18 வயதுக்குட்பட்ட மைனர்களுக்கான கணக்குகள், ஓய்வூதியதாரர்கள் கணக்குகள், சமூக நலத்திட்டங்களின் பணிகள் உள்ளிட்ட பல்வேறு கணக்குகளுக்கான கட்டணத்தை ரத்து செய்தது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து […]
சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியச் சுரங்கப் பணியகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் காலியிடம் வயது சம்பளம் Junior Mining Geologist 7 35 ரூ.56,100 – ரூ.1,77,500 Assistant Mining Geologist 6 30 ரூ.44,900 – ரூ.1,42,400 Chemist 3 35 ரூ.56,100 – ரூ.1,77,500 கல்வித்தகுதி: Junior Mining Geologist […]
இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மாண்டஸ்’ புயல் மற்றும் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், இனி அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அக்டோபர் முதல் வாரத்தில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் […]
நாடு முழுவதும், இன்று 197 மாவட்டங்களில் தொழில்பழகுனர் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. மத்திய அரசின் திறன்மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் சார்பில் தேசிய தொழில் பழகுனர் முகாம் இன்று (டிசம்பர் 12) 197 இடங்களில் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் பங்கேற்க பல உள்ளூர் நிறுவனங்கள் அழைக்கப்பட்டுள்ளன. அவை இளைஞர்களுக்கு தொழில் பயிற்சியை வழங்கி, அவர்கள் தங்களது வாழ்க்கையை சிறப்பாக அமைக்கும் வாய்ப்பை வழங்கும். முகாம்களில் பங்கேற்க விரும்புவோர் https://www.apprenticeshipindia.gov.in/ என்ற […]
கரும்பு டன் ஒன்றுக்கு 195 ரூபாய் சிறப்பு ஊக்கத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து சர்க்கரை ஆலைகள் நலிவடைந்து வந்த சூழ்நிலையில், கரும்பு விவசாயத்தை மேம்படுத்தக் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 2020-21 அரவைப்பருவத்தில் கரும்புக்கு மத்திய அரசு நிர்ணயித்த விலையோடு, […]
விபத்துக்களில் காயடைந்தவர்களுக்கான இழப்பீடு ரூ.12,500 லிருந்து ரூ.50,000-மாக உயர்த்தப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் காப்பீடு செய்து கொள்வதற்கான வழிமுறைகள் உள்ள நிலையில், ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து, திட்ட நிறைவு சான்றிதழ் வழங்கும்வரை ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதனை சரிகட்ட காப்பீடுகள் அவசியமாகிறது. பணிகள், தாவரங்கள், எந்திரங்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் உபகரணங்கள், ஆவணக்களுக்கான காப்பீடு. ஒப்பந்ததாரரின் இயலாமைக்கான காப்பீடு. நபர்களின் காயம் மற்றும் சொத்துக்கள் சேதத்திற்கான காப்பீடு. இதற்கிடையே, […]