ஆண்டு முழுவதும் நீங்கள் மின் கட்டணம் செலுத்தாமல் இலவசம் ஆக மின்சாரம் பெற விரும்பினால், தற்போது அனைத்து இடங்களிலும் சோலார் மின்சாரம் வந்துவிட்டது. ஆனால், அதனை எப்படி உபயோகப்படுத்துவது என நீங்கள் சிந்திக்கலாம். வீட்டின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை பொருத்தி அதன் வாயிலாக நீங்கள் மின்சாரத்தை பெற்று, மின்கட்டணம் செலுத்துவதில் இருந்து தாராளமாக விடுபடலாம். எனினும் சோலார் பொருத்துவது பல பேருக்கும் இயலாத விஷயம் ஆகும். ஏனெனில், சோலார் தகடுகள் […]

ஸ்மார்ட் டிவி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு தனி மவுசு தான். அனைவருக்குமே தங்கள் வீட்டில் ஒரு பெரிய ஸ்மார்ட் டிவி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அது பலரது பட்ஜெட்டுக்குள் அடங்குவதில்லை. ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் இருந்து, பட்ஜெட் தட்டுப்பாட்டால் அதை வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல ஆஃபர் வந்துள்ளது. உங்கள் பட்ஜெட்டில் அசத்தலான 32 இன்ச் எல்இடி டிவி-ஐ எளிதாக வாங்க […]

இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட் முறை முற்றிலும் மாற்றியுள்ளது. மக்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களைப் பயன்படுத்தி எந்த நேரத்திலும் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாகப் பணத்தை மாற்றலாம். இருப்பினும் சில சமயங்களில் பணத்தை தெரியாமல் வேறொரு நபருக்கு அனுப்பிவிட்டு திரும்பப் பெற முடியாமல் சிக்கித் தவிக்கிறோம். UPI அமைப்பு பாதுகாப்பாக இருந்தாலும், டிஜிட்டல் கேட்வே பணம் டெபிட் செய்யப்பட்ட பிறகு பரிவர்த்தனைகளில் சிக்கிக்கொள்வது அல்லது UPI மோசடிக்கு ஆளாக நேரிடுவது போன்ற பிழைகளை அடிக்கடி […]

பிரதமரின் ஸ்வநிதி திட்டம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் வீதியோர வியாபாரிகளுக்கான தற்சார்பு நிதி (பிரதமரின் ஸ்வநிதி) திட்டத்தை 2022 மார்ச் மாதத்திற்கு அப்பாலும் மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதன்படி, 2024 டிசம்பர் மாதம் வரை கடன் வழங்கலாம். முதலாவது கடன் ரூ.10,000 இரண்டாவது கடன் ரூ.20,000 பெற்ற நிலையில் கூடுதலாக மூன்றாவது கடன் ரூ.50,000 வரை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டது. நாடு முழுவதும் பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் அனைத்து […]

கென்யாவின் உமோஜா என்ற கிராமத்தில் பெண்கள் மட்டுமே வாழ்ந்து வரும் நிலையில், அவர்களின் வாழ்க்கை முறை குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்… யாராவது ஒருவர் சற்று விநோதமாக ஒரு செயலை செய்தாலும் அதை மிகவும் உன்னிப்பாக மற்றவர்கள் கவனிப்பார்கள். ஆனால், அப்படி ஒரு கிராமமே வினோதமாக நடந்து கொள்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்.. கென்யாவின் உமோஜா என்ற கிராமத்தில் ஆண்களே கிடையாதாம். பெண்கள் மட்டுமே அங்கு வாழ்ந்து வருகின்றனர். […]

திருமண மோசடியில் ஈடுபடும் நபர்களிடம் சிக்கி தவிக்காமல் இருப்பது எப்படி? என காவல்துறையினர் அறிவுரைகள் வழங்கியுள்ளனர். உலகம் டிஜிட்டல் மயமாக மாறி வரும் நிலையில், மோசடிகளும் புதுவிதங்களில் மாறி கொண்டு தான் இருக்கின்றன. மேட்ரிமோனியல் வெப்சைட் மூலம் திருமண மோசடிகளை அரங்கேற்றி வரும் கும்பலை காவல்துறையினர் கைது செய்து வந்தாலும், வரன் பார்த்தும் நடக்கும் திருமணங்களிலும் மோசடி கும்பல் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறது. திருமண மோசடிகள் அரங்கேறுவது எப்படி? […]

மத்திய அரசின் கடலோர காவல்படையில் ஆண்களுக்கு என்று பிரத்யேகமான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது ஐடிஐ முடித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் கல்வித்தகுதி வயது Sweeper/Safaiwala(தூய்மை பணியாளர்) 11 10ஆம் வகுப்பு தேர்ச்சி (அ) ஐடிஐ 18 வயது முதல் 25 வயது வரை ஊதியம்: பணிக்கு நியமனம் செய்யப்படுபவருக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100/- […]

ஈரோடு மாவட்டம் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் கீழ் செயல்படும் அரசு மருத்துவமனையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் சமையலர் 9 சலவையாளர் 1 வயது வரம்பு: SC, SCA பிரிவினருக்கு அதிகபட்சம் 37 வயது, MBC, BC பிரிவினருக்கு அதிகபட்சம் 34 வயது, பொதுப் பிரிவினருக்கு 32 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கல்வித்தகுதி: தமிழ் மொழியில் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க […]

கோயம்புத்தூர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையில் பெண்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கத் தேவையான விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் சம்பளம் Case Worker 1 ரூ.15,000/- கல்வித்தகுதி: சமூகப்பணி அல்லது ஆலோசனை உளவியல் போன்றவற்றில் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறை: இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கு அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் […]

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் முக்கிய தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் டையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் உங்களது வாக்காளர் பட்டியை இணைப்பது எப்படி என்பதை பார்க்கலாம். வாக்காளர் […]