சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையன்று வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, டிசம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையான இன்று ஒவ்வொரு வட்டாட்சியர் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இந்திய குடிமகன்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை என்பது கட்டாயமான ஒன்று. பிறந்த குழந்தை தொடங்கி வயதான முதியவர்கள் வரை ஆதார் கார்டு என்பது அனைவரது முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. வங்கியாக இருந்தாலும் சரி, அரசு வேலையாக இருந்தாலும் சரி ஆதார் அட்டை தான் முக்கிய ஆவணமாக இருக்கிறது. இந்நிலையில், புதிதாகப் பிறந்த குழந்தைக்கான ஆதார் அட்டையை ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். அவை எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். குழந்தைகளுக்கான […]
புயல் நேரத்தில் பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காணலாம். புயலின்போது என்ன செய்ய வேண்டும்..? * குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், கடற்கரை ஓரத்தில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். அப்படி செல்ல இயலாதவர்கள் அருகில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் சமுதாயக் கூடங்களுக்கு செல்லலாம். * முக்கியமான பத்திரங்கள், சான்றிதழ்கள் மற்றும் உடமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். […]
டிஎன்பிஎஸ்சி-யில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. தற்போது அப்பணிகளுக்கு விண்ணப்பிக்கக் கொடுக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவடையவுள்ளது. பணியின் முழு விவரங்கள்… பணியின் பெயர் தமிழ்நாடு கல்விப் பணிகள் பதவியின் பெயர் நிதியாளர் காலியிடங்கள் 5 சம்பளம் ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வரை வயது வரம்பு: SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 37-க்குள் […]
மாண்டஸ் புயல் கரையைக் கடக்கும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொது மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று இரவு மாண்டஸ் புயல் கரையைக் கடக்க உள்ள நிலையில் பொதுமக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள், காய்கறி மற்றும் பால் ஆகியவற்றை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் கடற்கரைக்கு செல்வதைத் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், பக்தர்கள் தரிசனத்திற்காக 48 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சூழல் ஏற்பட்டுள்ளது. ரூ.300 ஆன்லைன் தரிசனம் டிக்கெட் பெற்றவர்கள் 5 மணி நேரத்தில் சாமியை தரிசனம் செய்து வந்தனர். இந்நிலையில், இலவச தரிசனத்தில் டைம் ஸ்லாட் முறை கொண்டு வரப்பட்டது. அலிப்பிரி பூதேவி காம்ப்ளக்ஸ், பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம் மற்றும் ரயில் நிலையம் அருகே உள்ள கோதண்டராமசாமி […]
கனரா வங்கி தனது வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனைக்கான வரம்புகளை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து வங்கி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிளாசிக் டெபிட் கார்டுகளை பயன்படுத்துபவர்களுக்கு ஏடிஎம் பரிவர்த்தனை 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஸ்வைப்பிங் மெஷின் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 2 லட்ச ரூபாயாகவும், Contactiess NFC பரிவர்த்தனையின் மூலம் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாயாகவும், ஏடிஎம் பரிவர்த்தனை மூலம் ஒரு நாளைக்கு 1 […]
விரைவில் ஆதாரில் QR ஸ்கேன் செய்தால்தான் சேவைகள் கிடைக்கும் என்ற நிலை வர இருப்பதாக UIDAI தெரிவித்துள்ளது. ஆதார் (யுஐடி) என்பது 12 இலக்க தனித்துவமான எண்ணாகும். இது நாடு முழுவதும் உங்கள் அடையாளத்தை சரிபார்க்க உதவுகிறது. சரிபார்ப்பின் நோக்கத்திற்காக சேவை செய்வதைத் தவிர, புதிய வங்கிக் கணக்குகளைத் திறக்கவும், புதிய சிம் இணைப்புகளைப் பெறவும், ரயில் / பஸ் டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யவும் ஆதார் தனிநபருக்கு உதவுகிறது. […]
டிசம்பர் மாதத்தில் பள்ளி மாணவர்களுக்கு மொத்தம் 15 நாட்கள் விடுமுறை வர உள்ளதால், குஷியில் உள்ளனர். தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரசின் அட்டவணை படி தான் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி டிசம்பர் மாத விடுமுறை நாட்கள் குறித்து இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை பட்டியலை வெளியிடுவது வழக்கம். அதன்படி, தான் மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுகிறது. இதைத்தவிர உள்ளூர் விடுமுறை, மழை […]
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்றுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. காலியிடங்கள் எண்ணிக்கை: 97 விளையாட்டு பிரிவுகள்: Archery, Athletics (sprints), Athletics (Jumps), Athletics (Throws), Para Athletics, Boxing, Basketball, Fencing, Football, Gymnastics, Handball, Hockey, Judo, Kabaddi, Kho-Kho, Swimming (Diving), Swimming, Taekwondo, Tennis / Soft Tennis, Volleyball, Weightlifting, […]