மத்திய அரசின் நிறுவனமான நேஷனல் லேன்ட் மொநெட்டிசேசன் கார்ப்பரேஷன் (National Land Monetization Corporation) புதிதாக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் விவரங்கள்: பணியின் பெயர் காலியிடங்கள் இடம் Consultant 3 டெல்லி Young Professional 4 டெல்லி Consultant பணியின் விவரங்கள் : பணியின் பிரிவு சம்பளம் கல்வித்தகுதி Finance ரூ.1,20,000 CA முடித்திருக்க […]

அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டித் தொகை மற்றும் பண பாதுகாப்பு கிடைக்கும். இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டித் தொகை மற்றும் பண பாதுகாப்பு மக்களுக்கு கிடைக்கும். ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி […]

எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்பிஐ, மூத்த குடிமக்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஓய்வூதியச் சீட்டை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து […]

மத்திய அரசின் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 14 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பதவியின் பெயர் காலியிடங்கள் வயது சம்பளம் Deputy Director(Finance & Accounts) 2 அதிகபட்சம் 40 வயது ரூ.67,700 – 2,08,700 EDP Assistant 1 அதிகபட்சம் 35 வயது ரூ.35,400 – 1,12,400 […]

ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ தொழில்‌ முனைவோருக்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில்‌ ஆவின்‌ பாலகம்‌ அமைக்க ரூ.45.00 இலட்சம்‌ மானியம்‌ வழங்கப்படுகிறது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர்‌ சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆதிதிராவிடர்‌ மற்றும்‌ பழங்குடியினர்‌ தொழில்‌ முனைவோரின்‌ பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும்‌ வகையில்‌ ஆவின்‌ பாலகம்‌ அமைக்கும்‌ திட்டம்‌ செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின்‌ கீழ்‌ விண்ணப்பிக்கும்‌ விண்ணப்பதாரர்‌ ஆவின்‌ நிறுவனத்தின்‌ விதிமுறைகளுக்கு உட்பட்டுகடை அமைத்து ஆவின்‌ நிறுவனத்திடம்‌ […]

நம் செல்போனை திடீரென எங்காவது வைத்துவிட்டு எங்கு வைத்தோம் என்பதை மறந்துவிடுவோம். இதற்காக நாம் பொதுவாக பயன்படுத்து உத்திதான் வேறொரு செல்போனில் இருந்து அழைப்பது. இனி கைதட்டினால் போதும். எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் Playstore app-ல் Clap to find என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அந்த செயலியை திறந்து இதில் Clap to start என்று காட்டும். அதில் 3 முறை […]

கால்நடை உதவி மருத்துவர் பதவியில் காலியாக உள்ள 731 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய கால்நடை உதவி மருத்துவர் பதவியில் காலியான 731 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பங்களும் வரவேற்கப்படுகின்றது. டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகிய தேர்வாணைய இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க டிசம்பர் 17ம் […]

ரேஷன் கடைகளை மாற்றியமைப்பதற்கான சிறந்த நடைமுறைகளில் ஒன்று தமிழக அரசு என நிரூபித்துள்ளது என பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக தமிழக அரசை மத்திய அரசு புழ்ந்துள்ளது. தமிழக ரேஷன் கடைகள் சிறந்த மாற்றங்களை கொண்டுள்ளதாக மத்திய அரசு பாராட்டியுள்ளது. இது நம்பகத்தன்மையை மேம்படுத்தியுள்ளது எனவும் கூடுதல் வருவாய் வழிகளை ஆராய மற்ற மாநிலங்கள் வேறு வழிகளை ஆராய வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உணவுத்துறைச் செயலாளர்கள் மாநாட்டிற்கு பின்னர் மத்தியஅஉணவு அமைச்சகம் […]

தமிழகத்தில் குரூப் 1 பணிகளில் காலியாக உள்ள 92 இடங்களுக்கு 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் இன்று தேர்வு எழுதுகின்றனர்.. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தமிழ்நாட்டில் அரசுப் பணிகளில் குரூப் 1 நிலையில் துணை ஆட்சியர் 18, காவல் துணை கண்காணிப்பாளர் 26, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் 13, வணிகவரி உதவி ஆணையர் 25, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் 7, மாவட்ட […]

திமிங்கல உமிழ் நீரை விற்பனைக்காக கடத்திச்சென்ற போது வாகன சோதனையில் இருந்த போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடியில் திமிங்கலத்தின் உமிழ் நீரைவிற்பனைக்காக எடுத்து செல்வதாக ரகசியதகவல் கிடைத்தது. இதன் பேரில் நேற்று முன்தினம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் சென்ற காரை மடக்கி பிடித்து கேள்வி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்னர் […]