கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில், கிரெடிட் கார்டு பயனர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்கப்படும் என எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. அந்த வகையில், கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மிக […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
வட கிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை பேசிய அமைச்சர் KKSSR ராமச்சந்திரன் வடகிழக்குப் பருமவழை குறைந்துள்ளது. மூன்று நாளைக்குப் பிறகு மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை பாதிப்பால் மனித உயிரிழப்புக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். இதேபோல் கால்நடை உயிரிழப்பில், பசு, எருமை ஒன்றிற்கு ரூ. 30,000, செம்மறி ஆடு, ஆடு, பன்றி […]
வங்கிகள் மற்றும் ஊழியர்களுக்கு இடையேயான பிரச்சனைகளுக்கு தீர்வு காணக்கோரி, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வரும் 19ஆம் தேதி ஒரு நாள் வேலைநிறுத்தம் அறிவித்துள்ளனர். இதுகுறித்து, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.ஹெச்.வெங்கடாசலம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஊழியர்களின் ஊதியம், வேலை ஒப்பந்தம், சேவையை மேம்படுத்துதல், வங்கிகளில் கணினி மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை இரு தரப்பு ஒப்பந்தங்கள் வாயிலாக அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் […]
வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய அனைவருக்கும் ஒரே மாதிரியான படிவத்தை பயன்படுத்தும் முறையை மத்தி நிதி அமைச்சகம் முன் வைத்துள்ளது. வெவ்வேறு வகையான வரிசெலுத்துபவர்கள் 7 வகையாக பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வெவ்வேறு வகையான படிவங்கள் வழங்கப்படுகின்றன. நிதித்துறை அமைச்சகம் பொதுவான வருமான வரி தாக்கல் செய்ய அனைத்து வகையான வர செலுத்துபவர்களுக்கும் ஒரே மாதிரியான வருமான வரித்தாக்கல் படிவத்தை கொண்டுவர உள்ளது. ட்ரஸ்ட் மற்றும் நான் ப்ராபிட்டபிள் அமைப்புகளைத் தவிர […]
ஸ்பெயினில் கிராமம் ஒன்று ரூ.2 கோடிக்கு விற்பனைக்கு தயாராக இருப்பதாக வெளியிடப்பட்ட விளம்பரம் வைரலாகி வருகிறது. ஸ்பெயின் நாட்டில் சால்டோ டி காஸ்ட்ரோ என்ற கிராமம் அமைந்துள்ளது. மெட்ரிட் நகரில் இருந்து 3 மணி நேர பயண தூரத்தில் சால்டோ கிராமம் உள்ளது. ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகள் நாடுகளின் எல்லை அமைந்துள்ள இந்த கிராமம் சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இந்த கிராமத்தில் 44 வீடுகள், […]
தமிழகத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இன்று (14.11.2022) விண்ணப்ப செயல்முறை முடிவடைவதால், விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். பணியின் முழு விவரங்கள்… பதவி மற்றும் கல்வித் தகுதி: விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள். விற்பனையாளர்கள் பதவிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சியும், கட்டுநர்கள் பதவிக்கு 10ஆம் வகுப்புத் தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். காலியிடங்கள்: 6503 மாவட்டம் வாரியாக காலியிடங்கள் […]
தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் (Health Inspector) பதவிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர்: சுகாதார அலுவலர் (Health Inspector) காலியிடங்கள்: 12 சம்பளம்: ரூ.56,900 முதல் ரூ.2,09,200 வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க கடைசி நாள்: 19.11.2022 கட்டணம்: பதிவுக் கட்டணம் ரூ.150 மற்றும் […]
மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட ஆட்சியர் மோகன் செய்தி குறிப்பில்; விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலுவலர் தகுதிக்கு கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் சார்ந்தோர்களுக்கு, ஆளுநர் தலைமையில் கடந்த செப்டம்பர் 23-ம் தேதி தொகுப்பு நிதியின் மாநில மேலாண்மைக்குழுக் கூட்டம் நடந்தது. அதில், 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முன்னாள் […]
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் விவரங்கள்: பதவியின் பெயர் பணியிடம் வயது சம்பளம் ஈப்பு ஓட்டுநர் 3 அதிகபட்சம் 34 ரூ.19,500 – 62,000 இரவுக்காவலர் 5 அதிகபட்சம் 34 ரூ.15,700 – 50,000 […]
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள விளம்பர அறிவிப்பில் திருவையாறு அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதிகளைத் தெரிந்துகொள்ளுங்கள். பணியின் முழு விவரங்கள்… பணியின் பெயர்: அலுவலக உதவியாளர் வயது வரம்பு: அதிகபட்சம் 37 வயது சம்பளம்: ரூ.15,700 – ரூ.50,000 வரை கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு […]