ராணுவ வீரர்களின் வாரிசுகள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு பல சிறப்பு சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக்கான இணைய வழி விண்ணப்ப பதிவு ஆரம்பமாகி இருக்கிறது. ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் ஒரு புதிய […]

தமிழக அரசை பொருத்தவரையில் அவ்வப்போது அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது. அப்படி தமிழக அரசால் பிறப்பிக்கப்படும் உத்தரவை அரசு ஊழியர்கள் பின்பற்றவில்லை என்றால் நிச்சயமாக கடுமையான விளைவுகளை சந்திக்க நேரலாம் என்ற கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்படுவது வழக்கம். அரசு துறைகளில் அன்றாடம் அனைவருக்கும் தேவையான முக்கிய துறையை தான் மருத்துவத்துறை. அப்படிப்பட்ட துறையின் சில மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருவதில்லை. இதன் காரணமாக, பல […]

நீங்கள் 2 சக்கர வாகனம் அல்லது 4 சக்கர வாகனத்தை வைத்திருக்கிறீர்கள். என்றால் உங்களிடம் இந்த 5 ஆவணங்களும் நிச்சயமாக இருக்க வேண்டும் இல்லை என்றால் பிரச்சனை தான் அதில் முக்கியமான ஒன்றுதான் ஓட்டுனர் உரிமம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் நீங்கள் வாகனம் ஓட்டுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டீர்கள். தங்களிடம் ஓட்டுனர் உரிமம் இல்லை என்றால் 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தால் மட்டும் […]

சலூன் கடைக்காரர் முடி வெட்டும் போது நீங்கள் சொன்னபடி வெட்டாமல் தலையில் சம்பவம் செய்துவிட்டால் இனி கவலைப்பட வேண்டாம். இது போல நடந்தால் நஷ்ட ஈடு பெற முடியும். அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்… முடி வெட்டும் போது நீங்கள் குறிப்பிட்ட முறையில் தான் வெட்ட வேண்டும் எனப் பக்கம் பக்கமாகச் சொல்லியும், சலூன் கடைக்காரர் “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற ரேஞ்சில் முடி வெட்டியிருப்பார். நம்மில் […]

எகிறி கொண்டிருக்கும் விலைவாசி உயர்வுக்கு நடுவே, ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பில் இருந்து முக்கிய கோரிக்கை அரசுக்கு வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே காய்கறிகளின் விலை உச்சத்தில் இருந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை 110 ரூபாயை தாண்டி செல்கிறது. அதேபோல, பச்சை மிளகாய் உட்பட காய்கறிகளின் விலையும் 100 ரூபாயை நெருங்கியே விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காய்கறிகளை […]

கியூ ஆர் ஸ்கேன் முறைப்படி ஸ்கேன் செய்து வாட்ஸ் அப் சாட் தகவல்களை முழுமையாக மற்றொரு போனிற்கு மாற்றம் செய்யும் புதிய qr கோடு சார்ட் ட்ரான்ஸ்பர் என்ற புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் மெசஞ்சர் செயலிகளில் வாட்ஸ் அப் முன்னிலையில் இருந்து வருகிறது. செய்திகளை பரிமாறிக் கொள்வதுடன், புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவற்றையும் பகிர்ந்து கொள்ள பெரும்பாலான மக்கள் […]

சாலைகளில் நீல நிற போர்டில் சிவப்பு நிறத்தில் கிராஸ் மார்க் இருந்தால் அதற்கு நோ ஸ்டாப் குறியீடு என்று அர்த்தம் எனவும் இந்த புதிய விதியை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது பல்வேறு இடங்களிலும் தேசிய நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றது. தமிழகத்தின் பல பகுதிகளில் நெடுஞ்சாலைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் அந்த பகுதிகளில் மக்கள் அதிக அளவு பயணம் செய்வதால் மக்களுக்கு […]

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி யான இந்தியன் வங்கி கடந்த மார்ச் மாதம் IND SUPER 400 DAYS என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்த திட்டம் பயனர்களுக்கு ஒரு சிறந்த வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பத்தாயிரம் ரூபாய் முதல் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் 400 நாட்கள் […]

கல்லூரியில் சேர்க்கையை ரத்து செய்யும் மாணவர்களுக்கு 100% கட்டணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என உயர்கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பின்னர் விலகும் மாணவர்களுக்கு, அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் திருப்பி தர வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள்ளாக கல்லூரிகளில் இருந்து விலகும் […]

ஒரு மனிதனுக்கு அன்றாட வாழ்வில் நாள்தோறும் பல தேவைகள் இருக்கலாம். ஆனால் மிகவும் அத்தியாவசியமான முக்கிய தேவை உணவு. அப்படி இருக்கக்கூடிய உணவை ஆரோக்கியமான உணவாக எடுத்துக் கொள்வதுடன் உணவு உட்கொள்ளும் போது சில விடயங்களை செய்யாமல் தவிர்ப்பது அந்த சத்துக்கள் உடலில் முழுமையாக சென்று சேர உதவியாக இருக்கும். அது பற்றி தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். உணவு உட்கொள்ளும் முன்பு தண்ணீர் சாப்பிடுவதால் உடல் பெரிதாகி சாப்பாடு […]