தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’ திட்டம், தற்போது புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற “வெல்லும் தமிழ் பெண்கள்” மாநாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூடுதலாக 19.64 லட்சம் மகளிருக்கு இத்திட்டத்திற்கான அட்டைகளை வழங்கினார். இதன் மூலம், தமிழகம் முழுவதும் பயன்பெறும் பெண்களின் எண்ணிக்கை 1.30 கோடியாக உயர்ந்துள்ளது. அதே மேடையில், வரும் காலங்களில் இந்த உரிமைத் தொகை உயர்த்தப்படும் என்ற […]

புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில் பலருக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளும், அதே நேரத்தில் பயங்களும் உள்ளன. சிலர் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்; இன்னும் சிலர் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுமோ என்ற கவலையில் உள்ளனர். இப்படியான சூழலில், பிரபல பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்ட்ரடாமஸ் (Nostradamus) 2026 ஆண்டைப் பற்றி கணித்ததாக சொல்லப்படும் தீர்க்கதரிசனங்கள், சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளன. அவை உண்மையாகி விடுமோ என்ற அச்சமும், அதே சமயம் ஆவலும் […]

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பாங்க் ஆஃப் இந்தியா (BOI), நாடு முழுவதும் உள்ள தனது கிளைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 514 கடன் அதிகாரிகள் (Credit Officers) பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வித் தகுதி மற்றும் ஊதியம் : இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலைப் பட்டம் (Any Degree) பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் அதிகாரிகளுக்கு […]

கடல்வாழ் உயிரினங்களிலேயே மிகவும் விசித்திரமான மற்றும் புத்திசாலித்தனமான உயிரினமாக ஆக்டோபஸ் கருதப்படுகிறது. அதன் 8 கைகள் மற்றும் உருமாறும் திறனைத் தாண்டி, அதன் உடலில் ஒளிந்திருக்கும் இதயங்களின் ரகசியம் வியப்பிற்குரியது. ஒரு மனிதனுக்கு இதயம் இருப்பது போலன்றி, ஆக்டோபஸ்களுக்கு 3 இதயங்கள் உள்ளன. கடலின் ஆழமான, ஆக்சிஜன் குறைவாக உள்ள பகுதிகளில் வசிக்க நேரிடுவதால், அங்கிருக்கும் குறைந்தபட்ச ஆக்சிஜனையும் உடல் முழுவதும் கடத்துவதற்கு இந்த 3 இதயங்கள் அவற்றுக்குத் தேவைப்படுகின்றன. […]