ஜூன் 2023 நிலவரப்படி இந்திய ரயில்வேயில் 2.74 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒடிசா ரயில் விபத்துக்கு பிறகு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலரான சந்திர சேகர் கெளா் என்பவர் ரயில்வேயில் தற்போதைய காலிப் பணியிடம் குறித்து ஆர்டிஐ மூலம் கேள்வி எழுப்பியிருந்தாா். இதற்கு ரயில்வே அமைச்சகம் அளித்துள்ள பதிலில், ”கடந்த ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி, ரயில்வேயில் 2,74,580 குரூப்-சி […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
ஆணையர்கள், மாவட்ட கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் வாரத்தில் ஒரு நாள் பொதுமக்களை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று தமிழக அரசு தற்போது உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. பொது மக்கள் காவல் உயர் அதிகாரிகளை மிக எளிதில் அணுகும் விதத்திலும், பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கும் விதத்திலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல ஆணையரகம் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் புதன்கிழமை தோறும் பொது மக்களை சந்திக்க […]
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பில்லியரான பங்கஜ் ஓஸ்வால் மற்றும் அவருடைய மனைவி ராதிகா ஓஸ்வால் சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் ஒரு பிரம்மாண்டமான வீட்டை விலைக்கு வாங்கியிருக்கின்றனர். 4.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கின்ற பில்லா வரி என்ற வீடு ஜிங்ஜின்ஸ் கிராமப்புறத்தில் அமைந்திருக்கிறது இங்கிருந்து அல்ப்ஸ் பனி மலைகளின் உச்சியை ரசிக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வீட்டின் விலை சுமார் 1649 கோடி ரூபாய் என்று டைம்ஸ் ஆப் இந்தியா […]
தக்காளி விலை உயர்வானது தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டுள்ளது. கிலோ 10-20 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்போது 80-100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. சில இடங்களில் விலை 100-ஐ தாண்டி விற்பனையாகிறது. இந்த விலை உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும் பாதிப்பை கண்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த விலை உயர்வுக்கு இயற்கை சூழல்களே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. நாட்டில் ஒருபுறம் தீவிர பருவ மழையும், […]
இன்று நாடு முழுவதும் இருக்கின்ற இஸ்லாமிய மக்கள் பக்ரீத் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடுகிறார்கள் அதற்காக பொது விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த விடுமுறையையடுத்து தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வர வாய்ப்புள்ளது.ஆகவே இந்த விடுமுறையை முன்னிட்டு தனியார் பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக அதிகரித்திருப்பதாக பயணிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர். பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக பயணிகள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு பயணம் செய்து வருகிறார்கள் பக்ரீத் […]
எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி, மூத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் வீட்டில் இருந்து வாட்ஸ் அப் செயலி மூலமாக தங்களுடைய பென்ஷன் ஸ்லீப்களை பெற்று கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் மட்டுமல்லாமல் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களும் வாட்ஸ் அப் மூலமாக வங்கி இருப்பு கணக்கு மற்றும் மினி ஸ்டேட்மெண்ட்டை சரிபார்த்துக் கொள்ளலாம் என்று […]
பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) கீழ் அதிக பென்ஷன் தொகை பெறுவதற்காக விண்ணப்பம் செய்யும் கால அவகாசம் ஜூலை 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஊழியர்களும், ஓய்வூதியதார்களும் மேலும் 15 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கால அவகாசத்தைப் பயன்படுத்தி, ஊழியர்கள் தங்கள் முதலாளிகளுடன் தொடர்புடைய மண்டல அலுவலகத்தில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நிறுவனங்கள் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை சரிபார்த்து […]
திருத்தணி பகுதியில் ஒரு கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் 20க்கும் அதிகமான குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுடைய கையில் பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, மணமகனுக்கு தானும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அந்த நபர், அங்கிருந்து செல்ல முற்பட்டபோது மணமகனிடம் ஆல் தி பெஸ்ட் என்று தெரிவித்தார். ஆனால் மணப்பெண்ணை மட்டும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. கடைசியாகத்தான் அந்தப் பெண்ணை […]
நாளையுடன் ஜூன் மாதம் முடிவடைந்து நாளை மறுநாள் ஜூலை மாதம் தொடங்க இருக்கின்ற சூழ்நிலையில், மக்களுடன் தொடர்புள்ள நேரடி விவகாரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. அதாவது, ஜூலை மாதம் சில முக்கிய நிதி விவகாரங்களில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. வருமான வரி ரிட்டன் கிரெடிட் கார்டு மற்றும் சமையல் எரிவாயு குறித்த பல விதிகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் வார இருக்கிறது இந்த […]
முஸ்லிம் சமூக மக்களின் மிக முக்கிய பண்டிகையாக பக்ரீத் பண்டிகை இருக்கிறது. இந்த பண்டிகை பல நாடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த விதத்தில், இந்த ஆண்டு இந்த பண்டிகையை பல நாடுகளிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாளையும் விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் […]