திருத்தணி பகுதியில் ஒரு கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் 20க்கும் அதிகமான குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுடைய கையில் பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, மணமகனுக்கு தானும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அந்த நபர், அங்கிருந்து செல்ல முற்பட்டபோது மணமகனிடம் ஆல் தி பெஸ்ட் என்று தெரிவித்தார். ஆனால் மணப்பெண்ணை மட்டும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. கடைசியாகத்தான் அந்தப் பெண்ணை […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
நாளையுடன் ஜூன் மாதம் முடிவடைந்து நாளை மறுநாள் ஜூலை மாதம் தொடங்க இருக்கின்ற சூழ்நிலையில், மக்களுடன் தொடர்புள்ள நேரடி விவகாரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. அதாவது, ஜூலை மாதம் சில முக்கிய நிதி விவகாரங்களில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. வருமான வரி ரிட்டன் கிரெடிட் கார்டு மற்றும் சமையல் எரிவாயு குறித்த பல விதிகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் வார இருக்கிறது இந்த […]
முஸ்லிம் சமூக மக்களின் மிக முக்கிய பண்டிகையாக பக்ரீத் பண்டிகை இருக்கிறது. இந்த பண்டிகை பல நாடுகளில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அந்த விதத்தில், இந்த ஆண்டு இந்த பண்டிகையை பல நாடுகளிலும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் தமிழ்நாட்டில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று பொது விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாளையும் விடுமுறை வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் […]
கல்லூரிகளில் படித்து வரும் பாட்டியலின மாணவ, மாணவிகள் தங்களுக்கான கல்வி உதவித் தொகையை பெறுவதற்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நாளையோடு முடிவடைய இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கல்லூரிகளில் படித்து வரும் எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பட்டியலின மாணவர்களுக்கு மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிதி ஆதரவுடன் கல்வி உதவித் தொகை வருடம் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகையை பெறுவதற்கு விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் கடந்த […]
தமிழக போக்குவரத்து துறையில் பணி ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு, நாள் அதிகரித்து வருவதுடன், காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது சர்ச்சையாக வெடித்திருக்கிறது. இந்தநிலையில், இது தொடர்பாக உரையாற்றிய தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது, போக்குவரத்து துறையில் காலி பணியிடங்கள் உண்டாவது இயற்கையானது தான் எனவும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தியதால் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் கூறியிருக்கிறார். அத்துடன் மிக […]
செறிவூட்டப்பட்ட வாட்ஸ்அப் செயலி என புதிதாக பரவி வரும் வாட்ஸ் அப் லிங்க் செயலி மூலமாக வாட்ஸ் அப் பயனர்யர்களின் தகவல் திருடு போய் வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும் எச்சரிக்கையாக இருங்கள் என்றும் சைபர் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு நாள்தோறும் புதுவிதமான மோசடிகளும் நடந்து வருகிறது. அதன் அடிப்படையில், இந்த பிங்க் வாட்ஸ் அப் செயலியை இன்ஸ்டால் செய்தால் ஒரிஜினல் whatsapp செயலியின் பேக்ரவுண்ட் […]
பிங்க் வாட்ஸ்அப்பை டவுன்லோட் செய்ய வேண்டாம். எனவும் டவுன்லோட் செய்வதற்கான லிங்க்-ஐ கூட கிளிக் செய்ய வேண்டாமென்றும் வாட்ஸ்அப் பயனர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக அளவில் ஏராளமான மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிங்க் நிற whatsapp செயலி மக்களிடையே பரவலாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது whatsapp செயலியில் பிங்க் நிற வாட்ஸ் அப்பை பதிவிறக்கம் செய்ய என்ற லிங்கை அனுப்பப்படுகிறது. அதனை கிளிக் செய்யும்போது பயனரின் […]
இன்ஸ்டாகிராமில் உள்ளது போல ஸ்டோரிகளை பதிவிடும் அம்சத்தை டெலிகிராம் விரைவில் வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செய்திகளை பரிமாறிக்கொள்ளும் செயலிகளான வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் பயனர்களை ஈர்க்க புதுப்புது அம்சங்களை வெளியிட்டு வருகிறது. இவற்றிக்கு போட்டியாக டெலிகிராமும் அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலிகளில் உள்ள அம்சங்களில் சில டெலிகிராமில் ஏற்கனவே உள்ளன. தற்பொழுது, டெலிகிராம் ஆனது பயனர்களின் நீண்டகால கோரிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக, ஒரு அட்டகாசமான அம்சத்தை […]
இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நாளை (ஜூன் 29) கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் தூதுவராக நம்பப்படுபவர்களில் ஒருவரான இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூறும் விழாவாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிறப்பு தொழுகைகள் நடத்தப்பட்டு, புத்தாடைகள் அணிகள் இஸ்லாமிய மக்கள் பக்ரீத் வாழ்த்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். மேலும் தங்கள் வீடுகளில் உயிரினங்களை இறைவனின் பெயரால் பலிகொடுத்து மூன்று சம பங்குகளாக பிரித்து ஒரு பங்கு வீட்டுக்கும், […]
கொரோனா நோய் தொற்று காரணமாக, கடந்த 2️ வருடங்களாகவே தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்து அதன் பின்னர் நோய் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றது. அந்த விதத்தில் குரூப் 2ஏ பதவிகளுக்கான சென்ற பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்றது இதில் முதல் நிலை தேர்வில் தேர்ச்சி அடைந்த 55,071 நபர்கள் இந்த தேர்வை எழுதினார்கள். இந்த நிலையில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ […]