தமிழ்நாட்டில் நிலவி வரும் போலிப் பத்திரப் பதிவு மற்றும் சொத்து மோசடிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக அரசு கொண்டு வந்த அதிரடி சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி, இனி அசையா சொத்துக்களைப் பதிவு செய்யும் போது அந்தச் சொத்தின் ‘அசல் ஆவணங்களை’ (Original Documents) சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஒரே சொத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுக்கு விற்பனை செய்வது மற்றும் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இந்திய ரயில்வே நமது நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பாகும், இது நமக்குப் பெருமைக்குரிய ஒன்றாகும். தினமும் கோடிக்கணக்கான பயணிகள் ரயில்கள் மூலம் தங்கள் இலக்குகளை அடைகின்றனர். ரயில் பயணம் என்பது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வது மட்டுமல்ல, அதற்குப் பின்னால் ஒரு முறையான அமைப்பு உள்ளது. ரயில்களின் இயக்கம், பாதுகாப்பு மற்றும் சிக்னல்கள் அனைத்தும் மிகுந்த கவனத்துடன் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அமைப்பில் இரயில் ஹாரனும் ஒரு முக்கியப் பங்கு […]
இந்தியாவின் வீதிகளில் ஒரு காலத்தில் கார் அல்லது பைக் வைத்திருப்பதே அந்தஸ்தின் அடையாளமாக பார்க்கப்பட்டது. ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. வாகனங்கள் இல்லாத வீடுகளே இல்லை என்னும் அளவுக்குப் போக்குவரத்துத் துறை அசுர வளர்ச்சி கண்டுள்ளது. புதிய வாகனங்களின் விலை உயர்வால், பலரும் தற்போது பழைய வாகனங்களை (Second hand vehicles) வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இருப்பினும், வாகனத்தை வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அதன் உரிமையை […]
இன்றைய டிஜிட்டல் உலகில் வருமானம் ஈட்டுவதற்குப் பல விசித்திரமான வழிகள் பிறந்துள்ளன. அதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருப்பது ‘பழைய ரூபாய் நோட்டு’ விற்பனை. ஒரு காலத்தில் சாதாரணப் புழக்கத்தில் இருந்த காகித நோட்டுகள், இன்று ஆன்லைன் ஏலச் சந்தைகளில் அரிய பொக்கிஷங்களாக கருதப்படுகின்றன. குறிப்பாக, குறிப்பிட்ட எண்கள் அல்லது விசித்திரமான அடையாளங்களைக் கொண்ட பழைய ஐந்து ரூபாய் நோட்டுகள், உங்களை ஒரே நாளில் லட்சாதிபதியாக மாற்றும் வல்லமை கொண்டவை எனச் […]
நம் வீட்டில் 5 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைபட்டால், நாம் உடனடியாக மின் நிலையத்திற்கு அழைத்து, மின்சாரம் எப்போது வரும் என்று கேட்கிறோம். ஆனால், உதாரணமாக, அந்த நாட்டில் 2 மாதங்களுக்கு மின்சாரம் இல்லை, உண்மையில், சூரியனே கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடுகிறது. இது அதிர்ச்சியாகத் தோன்றலாம், ஆனால் இது உண்மை தான்.. அலாஸ்காவில் உள்ள உட்கியாக்விக் என்ற நகரத்தில், இரண்டு மாதங்களுக்கு சூரியன் உதிப்பதே இல்லை. ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதத்தில் […]
இந்திய ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ரயில்வே வாரியம் (RRB) நாடு முழுவதும் காலியாக உள்ள சுமார் 22,000 குரூப் ‘டி’ (நிலை-1) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஐடிஐ (NCVT/SCVT) முடித்திருக்க வேண்டும். தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி (NAC) சான்றிதழ் பெற்றவர்களுக்கும் முன்னுரிமை உண்டு. […]
தமிழ்நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயப் பெருமக்களுக்கும், விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கும் அரணாக விளங்குவது ‘முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்’. இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அடையாள அட்டை, வெறும் காகிதமல்ல; அது விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் ஒரு காப்பீட்டு ஆவணம். குறிப்பாக, இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் பெண் உறுப்பினர்களுக்கு தமிழக அரசு பல்வேறு சலுகைகளை வாரி வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் பெண் உறுப்பினர்களுக்குத் திருமண உதவித்தொகையாக 10,000 […]
பொதுவாக, விலங்குகள் இல்லாத அல்லது பொது மக்கள் அனுமதிக்கப்படாத தீவுகளைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், பெண்கள் அனுமதிக்கப்படாத ஒரு இடத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 99% மக்களுக்குத் தெரியாத அப்படிப்பட்ட ஒரு இடத்தைப் பற்றி தற்போது பார்க்கலம.. உலகம் முழுவதும் சம உரிமைப் பேச்சுக்கள் நடைபெறும் இந்தக் காலகட்டத்தில், பெண்கள் மட்டுமல்லாமல், பெண் விலங்குகள் கூட அனுமதிக்கப்படாத ஒரு தனித்துவமான இடம் இருக்கிறது என்பது பலருக்கு ஆச்சரியமாக […]
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால திருமணச் செலவுகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ‘செல்வ மகள் சேமிப்புத் திட்டத்தின்’ (Sukanya Samriddhi Yojana) வட்டி விகிதத்தில் மாற்றங்கள் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், மத்திய நிதியமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான (ஜனவரி – மார்ச்) சிறு சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்களை வெளியிட்ட அரசு, இத்திட்டத்திற்கான வட்டி விகிதம் தற்போதைய […]
தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான கைத்தறி நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள முதியோர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் பொருட்டு, மாநில அரசு சிறப்பான ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. ‘தமிழ்நாடு கூட்டுறவு கைத்தறி நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின்’ கீழ் உறுப்பினர்களாக உள்ள நெசவாளர்கள், தங்களின் 60 வயது நிறைவுக்குப் பிறகு மாதம் 1,200 ரூபாய் ஓய்வூதியமாகப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசின் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், முதுமைக் […]

