ChatGPT ஆல் இயக்கப்படும் “Atlas” என்ற புதிய AI பிரவுசரை OpenAI அறிமுகப்படுத்தியுள்ளது. இது Chrome மற்றும் Perplexity க்கு போட்டியாக இருக்கும். இது மூன்று சக்திவாய்ந்த அம்சங்களைக் கொண்டுள்ளது: Chat, Memory மற்றும் Agent Mode, இது பயனர்களுக்கு தனிப்பட்ட உதவியாளராகச் செயல்படும். தொழில்நுட்ப உலகில் OpenAI நிறுவனம் மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ChatGPTக்குப் பிறகு, இந்த நிறுவனம் இப்போது அதன் AI-ஆல் இயங்கும் பிரவுசரான ‘Atlas’ ஐ […]

தங்கம் என்பது வெறும் ஆபரணம் அல்ல. அது ஆன்மீக ஆற்றல் கொண்டது என்றும், தீய சக்திகளை விரட்டி, நேர்மறை அதிர்வுகளை ஈர்க்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்து சமயத்தில், தங்கம் செல்வத்தின் தெய்வமான லட்சுமியின் அம்சமாகக் கருதப்படுவதால், இது அதிர்ஷ்டம், அமைதி மற்றும் மகிழ்ச்சியை ஈர்க்கும் ஒரு முக்கிய முதலீடாகவும் கருதப்படுகிறது. இருப்பினும், தங்க நகைகள் அனைவருக்கும் ஒரே மாதிரியான பலன்களைக் கொடுப்பதில்லை. சிலர் அதிர்ஷ்டத்தைப் பெறலாம், சிலருக்குச் சில சிக்கல்கள் […]

கலியுக வரதனும் கண்கண்ட தெய்வமுமான கந்தனுக்குரிய விரதங்களில் மிகச் சிறந்த விரதம் கந்த சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வரும் வளர்பிறை, தேய்பிறை பட்சங்களில் இரண்டு சஷ்டி திதிகள் வந்தாலும் ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் சஷ்டியே கந்த சஷ்டி என போற்றப்படுகிறது. இதனை மகா சஷ்டி என்றும் குறிப்பிடுவதுண்டு. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை பிரதமை திதியில் துவங்கி, சப்தமி வரையிலான 7 நாட்கள் சஷ்டி […]

மத்திய அரசின் முக்கியத் திட்டமான பி.எம். கிசான் (PM-KISAN) திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 21-வது தவணை அக்டோபர் மாத இறுதியிலோ அல்லது நவம்பர் மாத தொடக்கத்திலோ விடுவிக்கப்பட உள்ளது. இந்தத் தொகையைத் தொடர்ந்து பெறுவதற்கு, விவசாயிகள் கட்டாயம் தனித்துவ விவசாய அடையாள எண்ணைப் (Unique Farmer ID) பெற்றிருக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

சொத்து வைத்திருக்கும் நிலம் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு ஒரு மிகப்பெரிய நற்செய்தியை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சொத்து தொடர்பான மிக முக்கியமான ஆவணமான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வதற்காக இனி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மாதக்கணக்கில் அலைய வேண்டியதில்லை. இடைத்தரகர்களிடம் பணத்தை கரியாக்க வேண்டியதில்லை. மக்களின் அலைச்சலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, பட்டா பெயர் மாற்றும் சேவையைத் தமிழக அரசு முழுவதுமாக ஆன்லைன்மயமாக்கி, செயல்முறையை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றியுள்ளது. முன்பு, […]

புதிய ஸ்மார்ட்போன் வாங்கிய வேகத்திலேயே அது தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம். ஆனால், சில மாதங்களிலேயே போனின் வேகம் குறையத் தொடங்குகிறது. இதற்கு முக்கியக் காரணம், போனில் குவியும் தேவையற்ற தரவுகளும் (Clutter), பின்னணியில் இயங்கும் செயலிகளுமே (Background Apps) ஆகும். உங்கள் போனைப் புதிதாக வாங்கிய வேகத்துக்கு மீண்டும் கொண்டு வர சில எளிய பராமரிப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுவது அவசியம். கேட்ச் (Cache) கோப்புகளை நீக்குங்கள் […]