ஓய்வூதியதாரர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதற்கான புதிய முறைகளை அறிமுகப்படுத்துவதில் மத்திய அரசு பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, பஞ்சாப் நேஷனல் வங்கியின் டெல்லி சன்சாத் மார்க் கிளை சார்பில் தேசிய அளவிலான டிஜிட்டல் ஆயுள் சான்றிதளுக்கான பிரச்சாரம் 4.0 – ன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பிரமாண்டமான முகாமை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறைசெயலாளர் ஸ்ரீனிவாஸ் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் […]

நாம் தினமும் வெவ்வேறு நோய்களுக்கு வெவ்வேறு மருந்துகளைப் பயன்படுத்துகிறோம். இந்த மருந்துகளை அதிகமாகப் பயன்படுத்துவது உங்கள் உடலின் அத்தியாவசிய வைட்டமின்களைக் குறைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? மருந்துகள் சிகிச்சைக்காகவே, ஆனால் சில மருந்துகளை நீண்ட நேரம் பயன்படுத்துவது உடலின் அத்தியாவசிய ஊட்டச்சத்தை படிப்படியாகக் குறைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தக் குறைபாடு உட்புறமாக அதிகரித்து, பின்னர் சோர்வு, நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைதல், எலும்புகள் பலவீனமடைதல் மற்றும் இதுபோன்ற பல […]

மாதுளம்பழங்கள் அவற்றின் வளமான ஊட்டச்சத்து மற்றும் பல ஆரோக்கிய நன்மைகள் காரணமாக பெரும்பாலும் ‘சூப்பர்ஃபுட்’ என்று அழைக்கப்படுகின்றன. மாதுளம்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. தினமும் ஒரு மாதுளை சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. தினமும் மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். மாதுளையில் சக்தி வாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே தினமும் மாதுளை சாப்பிடுவதால் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் […]

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே, வீடு கட்டுவது முதல் பொருட்களை சேமிப்பது வரை அனைத்திலும் மக்கள் வாஸ்துவை கருதுகின்றனர். ஒவ்வொருவருக்கும் அவரவர் வாஸ்து விதிகள் உள்ளன. அதேபோல், வீட்டை துடைப்பதற்கு விதிகள் உள்ளன. ஆம், துடைக்கும் போது ஏற்படும் தவறுகள் மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்தும். வாஸ்துவின் படி, சூரிய உதயத்திற்குப் பிறகும் நண்பகலுக்கு முன்பும் துடைப்பது மங்களகரமானது. துடைப்பதற்கான வாஸ்து விதிகள் என்ன? எந்த நாட்களில் […]

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு மொத்தப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையை மாற்றி, மாத தவணை முறை (EMI) இன்று பலருக்கும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. இந்த முறையே தற்போது புதிய வடிவத்தில், ‘இப்போது வாங்குங்கள், பிறகு பணம் செலுத்துங்கள்’ (Buy Now Pay Later – BNPL) என்ற அம்சமாகப் பல ஆன்லைன் செயலிகள் மற்றும் தளங்களில் பிரபலமடைந்து வருகிறது. இந்த BNPL […]

நாம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்லவும், ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை கண்காணிக்கவும் பயன்படும் உலகளாவிய இருப்பிட அமைப்பு (GPS – Global Positioning System) மூலம், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் இருப்பிட தகவல் மட்டுமின்றி, அந்த சாதனத்தை வைத்திருக்கும் நபர் என்ன செய்துகொண்டிருக்கிறார், அவர் அறையில் இருக்கிறாரா அல்லது வெளியே இருக்கிறாரா என்பது போன்ற பல முக்கியமான கூடுதல் தகவல்களை சேகரிக்க முடியும் என்று டெல்லி இந்திய […]

கோடை வெப்பத்தை தணிக்க வீடுகளில் ஏர் கண்டிஷனரை (AC) பயன்படுத்துவது பெரும்பாலான மக்களின் பழக்கமாகிவிட்டது. ஆனால், குளிர் காலம் வந்தவுடன் ஏசியைப் பயன்படுத்தாமல் அப்படியே மூடி வைத்துவிடுகிறோம். உண்மையில், ஏசி என்பது வெப்பமான காலங்களில் மட்டுமல்ல, அதிக குளிராக இருக்கும்போதும் அறையின் வெப்பநிலையை சௌகரியமாக மாற்றப் பயன்படும் ஓர் இருவழிச் சாதனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஹீட்டர் வசதியுடன் கூடிய ஏசிகள் : உங்கள் ஏசியில் ‘ஹீட் மோட்’ (Heat […]

நாட்டின் மலிவான இணைய சேவை மற்றும் கொரோனா ஊரடங்கு ஆகிய காரணங்களால், யூடியூப் செயலி இன்று மக்களின் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது. இணைய உலகில் யாரும் வீழ்த்த முடியாத சக்தியாக திகழும் யூடியூப், பயனர்களுக்கு புதிய வசதிகளை வழங்குவதில் எப்போதும் முன்னணியில் உள்ளது. அந்த வகையில், தற்போது ஒரு பிரம்மாண்டமான தொழில்நுட்ப மாற்றத்தை யூடியூப் களமிறக்க உள்ளது. பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக, செயற்கை […]

இந்தோனேசியாவில் உள்ள பாலியில் உள்ள கலாசார பூங்கா ஒன்றில் கருட விஷ்ணு கென்கானா என்ற பிரம்மாண்டமான சிலை அமைக்கப்பட்டுள்ளது. அடிமையாக இருந்த தனது தாயை விடுவிப்பதற்காக கருடன் தேவலோகத்தில் இருந்து அமிர்தத்தை கைப்பற்றினார். அப்போது அவர் தேவர்களுடனும் இந்திரனுடனும் போரிடும் சூழல் ஏற்பட்டது. ஆனாலும், அவரை எவராலும் வெற்றி கொள்ள முடியவில்லை. ஏனெனில், அவர் பறவைகளின் ராஜாவாக இருக்க பல்வேறு ரிஷிகளின் யாகத்தில் உருவாக்கப்பட்டவர். அப்படிப்பட்ட சக்தி படைத்த கருடனை […]

பூமி ஓர் அதிசயம். அந்தவகையில் உலக நாடுகளில் பல வினோதமான விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சூரியன் கிழக்கில் தோன்றி, மேற்கில் மறைவதுதான் இயற்கை. அந்த இயற்கைதான் சில அதிசயங்களையும் நிகழ்த்துகின்றது. உலகில் சில இடங்களில் சூரியன் மறைவதே இல்லை. 24 மணி நேரத்தில் 20 மணி நேரமாவது இங்கே பகலாகவே இருக்கும். இந்தியாவில் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் பகல் பொழுதும் 12 மணி நேரம் இரவு […]