விந்தணு எண்ணிக்கை மிகக் குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் ஆண்களின் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் பல மடங்கு அதிகரிக்கிறது என்பதை சமீபத்திய ஆச்சரியமான ஆராய்ச்சி உறுதிப்படுத்தியுள்ளது. இன்றைய ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையால், குறைந்த விந்தணு எண்ணிக்கை பிரச்சினை பொதுவானதாகிவிட்டது. ஒரு தந்தையின் கருவுறுதல் அவரது குழந்தைகளின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சமீபத்திய ஆய்வு, மிகக் குறைந்த அல்லது விந்தணு […]

பல ஆண்டுகளாக, காலை உணவு என்பது ஒரு நாளின் மிக முக்கியமான உணவு என்று கூறப்பட்டு வருகிறது, ஆனால் புதிய ஆராய்ச்சி இந்த நம்பிக்கையை தவறாக நிரூபித்துள்ளது. சமீபத்திய ஆய்வின்படி, காலை உணவைத் தவிர்ப்பது மூளையில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது, குறிப்பாக வயதானவர்களுக்கும் இது பொருந்தும். ஆய்வில், 3,400 க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட 63 வெவ்வேறு ஆய்வுகள் மற்றும் பரிசோதனைகள் மற்றும் நினைவக சோதனைகளை ஆராய்ச்சியாளர்கள் பகுப்பாய்வு செய்தனர். காலை […]

பல்வேறு புவியியல் நிலப்பரப்புகள் கொண்ட இந்தியா பொதுவாக கடும் கோடைக்கால வெப்பத்திற்காக அறியப்படுகிறது.. நம் நாட்டில் சராசரி வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைக் கடக்கும். ஆனால் உலகில் சில நாடுகளில் சராசரி வெப்பநிலை வெறும் 7°C முதல் -4°C வரை மட்டுமே இருக்கும். கனடா அதிகமான இந்தியர்கள் குடிபெயர்ந்துள்ள கனடா உலகிலேயே மிகக் குளிரான நாடாகும். இங்கு சராசரி வெப்பநிலை -4°C வரை குறையும். கனடாவின் பெரும்பகுதி ஆர்க்டிக் சுற்றுவட்டாரத்தில் […]

ஷாதி டாட்காம் (Shaadi.com) நிறுவனர் மற்றும் பிரபல முதலீட்டாளரான அனுபம் மிட்டல், இந்திய இளைஞர்கள் செல்வத்தைச் சேர்ப்பது குறித்து மிகவும் எளிமையான மற்றும் சக்திவாய்ந்த ஒரு ஆலோசனையை வழங்கியுள்ளார். செல்வம் சேர்ப்பது என்பது கடினமான செயல் அல்ல. மாறாக, அது மிகவும் எளிமையான மற்றும் ஒழுக்கமான பழக்கம் மட்டுமே என்று அவர் கூறியுள்ளார். குறிப்பாக, 20 மற்றும் 30 வயதுகளில் உள்ள இளம் தலைமுறையினர், சரியான நிதி திட்டமிடலுடன் கூடிய […]

நீங்கள் ஒருபோதாவது ரயிலில் பயணம் செய்திருந்தால், ஒவ்வொரு நிலையத்திலும் மஞ்சள் நிற பலகையை பார்த்திருப்பீர்கள்.. அதில் அந்த ரயில் நிலையத்தின் பெயரும் குறியீடும் எழுதப்பட்டிருக்கும். அந்த மஞ்சள் பலகை தான் அந்த நிலையத்தின் அடையாளம்; பயணிகள் தாங்கள் எந்த நிலையத்தை அடைந்துள்ளார்கள் என்பதை அந்த போர்டை வைத்தே தெரிந்து கொள்ள முடியும்.. ஆனால், உங்களிடம் ஒரு ரயில் நிலையம் பெயரே இல்லாமல் இருப்பதாக சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்.. […]

இந்திய மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தபால் நிலையங்களில் பல்வேறு சிறு சேமிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் மூத்த குடிமக்கள் முதல் சாதாரண முதலீட்டாளர்கள் வரை பலரையும் கவரும் ஒரு சிறப்பான திட்டம் தபால் நிலைய மாதாந்திர வருமானத் திட்டம் (Post Office Monthly Income Scheme – POMIS) ஆகும். இந்த குறைந்த ரிஸ்க் கொண்ட, உத்தரவாதமான வருமானத்தை அளிக்கும் திட்டத்தின் மூலம் மாதத்திற்கு ரூ. […]

மத்திய அரசின் மிக முக்கியமான திட்டங்களில் ஒன்று பிஎம் கிசான் திட்டம். இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. இதுவரை 20 தவணைகள் வழங்கப்பட்ட நிலையில், 21-வது தவணை விரைவில் வெளியாகவுள்ளது. மத்திய அரசின் கடுமையான எச்சரிக்கையின்படி, இம்முறை கேஒய்சி (KYC) செயல்முறையை முடிக்காத விவசாயிகளுக்கு ரூ.2,000 நிதி கிடைக்காது என்பதுடன், அவர்கள் இத்திட்டத்தில் இருந்து முழுமையாக நீக்கப்படவும் வாய்ப்புள்ளது. […]