மனித வாழ்வியலில் ஒருவனுக்கு கிடைக்கும் மீளா சாபம் வறுமை….தான் ஆடம்பரமாக வாழவில்லை என்றாலும் குடிக்க கஞ்சும், உடுத்த உடையும், இருக்க இடமும் இருந்தால் போதும் என பிரார்த்தனைகளை வைக்கும் யாரும், அதற்கு கீழ் நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பற்றி நினைப்பதில்லை.. யாரும் விரும்பாத வறுமை வன்முறை மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில் 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் […]

பாகிஸ்தானுடனான எல்லையில் பதட்டங்கள் அதிகரித்து வருவதால், ஆப்கானிஸ்தான் மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் போர், குழப்பம் மற்றும் தாலிபான் ஆட்சி நடந்து வருகிறது என்பது நமக்குத் தெரியும், ஆனால் ஒரு காலத்தில் அது தெற்காசியாவின் மிகவும் வளமான வர்த்தக மையங்களில் ஒன்றாக இருந்தது. ஆப்கானிஸ்தானில் இந்து சமூகமும் நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆப்கானிஸ்தானின் இந்த பணக்கார இந்துவும் இருந்தார், அவர் நிறைய சொத்துக்களை விட்டுச் சென்றார். ஆப்கானிஸ்தானின் […]

சர்வதேச சந்தை நிலவரங்களால் இந்தியாவில் தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் சங்கங்களில் வழங்கப்படும் தங்க நகைக்கடனின் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு அவசர தேவைக்கு நிதியுதவி அளிக்கும் நோக்கில், ஒரு கிராம் தங்கத்திற்கு வழங்கப்படும் கடன் தொகையை ரூ. 6,000-இல் இருந்து ரூ. 7,000 ஆக உயர்த்தி வழங்க கூட்டுறவுத் துறை உயர் அதிகாரிகள் ஒப்புதல் அளித்துள்ளனர். தேசிய அளவிலான வர்த்தக […]

உலக வேலைவாய்ப்பு சந்தை தற்போது செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான டிஜிட்டல் யுகத்தால் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. நிறுவனங்கள் AI கருவிகள் மற்றும் ஆட்டோமேஷன் முறைகளைத் தீவிரமாக ஏற்றுக்கொள்வதன் விளைவாக, சந்தையில் புதிய திறன்களுக்கும், தொழில்முறை மறுவரையறைக்கும் தேவை அதிகரித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், அடுத்த 5 ஆண்டுகளில் சுமார் 90 மில்லியன் (9 கோடி) வேலைகள் அழியும் அபாயம் உள்ளதாகவும், […]

இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை அபரிமிதமாக வளர்ந்து வருகிறது. பெட்டிக்கடை முதல் பெரிய ஷாப்பிங் மால்கள் வரை யுபிஐ மூலமான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்டன. ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், நிதிப் பரிவர்த்தனைகளைப் பாதுகாப்பாகவும், திறமையாகவும் மேற்கொள்ளும் வகையில், பிஹிம் (BHIM) செயலியில் பல புதிய வசதிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்லைன் பணப் பரிவர்த்தனையின் வருகைக்குப் பிறகு, பலரும் ரொக்கப் பணத்தைக் கையாள்வதைக் குறைத்துவிட்டனர். […]