பல்கேரியாவின் பிரபல பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படுகிறார். அவர் 1996 இல் இந்த உலகத்தை விட்டு வெளியேறியிருக்கலாம், ஆனால் அவரது கணிப்புகள் இன்னும் உலகை சிந்திக்க வைக்கின்றன. அவரது பல கூற்றுகள் உண்மையாகிவிட்டன, அதனால்தான் மக்கள் இன்னும் அவரது கணிப்புகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது நாம் 2025 ஆம் ஆண்டின் எட்டாவது மாதத்தில் இருக்கிறோம், அந்த நேரத்தில் பாபா வங்கா 2026 ஆம் ஆண்டிற்கு […]

செலவுக் குறைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் டென்சு உலகளவில் 3,400 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்கிறது. உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட் தகவல் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான டென்சு (Dentsu) , 3,400 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.. 124 ஆண்டுகள் பழமையான ஜப்பானிய நிறுவனமான டென்சுவின் இணையதளத்தில் இதுகுறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. அந்நிறுவன நிறுவனத்தின் தலைவரும் உலகளாவிய தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிரோஷி இகராஷி, “நிதியாண்டின் முதல் பாதியில், எங்கள் […]

அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ, H1B விசாக்களை தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை எழுப்பியுள்ளார். சமூக ஊடக தளமான ட்விட்டரில் ஒரு பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, H1B விசாக்களை தடை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்ற கேள்வியை அவர் எழுப்பினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய H1B ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வால்மார்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவத்திற்காக உலகளாவிய தொழில்நுட்பப் […]

டொனால்ட் டிரம்பின் வலது கையில் ஏற்பட்ட காயம் மீண்டும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது, இதனால் அவரது உடல்நிலை மற்றும் காரணம் குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். திங்கள்கிழமை ஒவல் அலுவலகத்தில் (Oval Office) நடைபெற்ற நிகழ்வின் போது, டொனால்ட் டிரம்பின் வலது கையில் கருப்பு மற்றும் நீல நிறத்தில் காயம் தெளிவாகக் காணப்பட்டது. ரெசலூட் மேசையில் அமர்ந்திருந்த டிரம்ப், செய்தியாளர்களிடம் பேசும்போது தனது இடது கையை வலது கையின் […]

காசா போர் மேலும் மேலும் பயங்கரமாகி வருகிறது. காசாவின் தெற்குப் பகுதியில் நேற்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 25, 2025) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தின. சிவில் பாதுகாப்பு அமைப்பின் கூற்றுப்படி, கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை மீதான தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். அல் ஜசீரா, அசோசியேட்டட் பிரஸ் (ஏபி) மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவற்றின் பத்திரிகையாளர்கள் […]

கார் ஆர்வலர்கள் பலர் தங்களுக்குப் பிடித்த கார்களை சேகரிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ், ஃபெராரி, பென்ட்லி, போர்ஷே மற்றும் லம்போர்கினி கார்களை வைத்திருந்தாலே அவர் நிச்சயம் பெரும்பணக்காரராக தான் இருப்பார்.. ஆனால் இவர் நூற்றுக்கணக்கான ஆடம்பர வாகனங்களை சேகரித்து வைத்திருக்கிறார்.. அவர் வேறு யாருமில்லை புருனே மன்னர் சுல்தான் ஹசனல் போல்கியா தான்.. உலகின் பணக்கார மன்னராக கருதப்படும் இவரின் கார் சேகரிப்பு அனைவரையும் வியப்பை ஏற்படுத்துகிறது.. […]

உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு போட்டியில் இந்தியா 24 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 29 குறிப்பிடத்தக்க AI மாதிரிகள் உள்ளன, மேலும் AI தொடர்பான முதலீடுகள் மொத்தம் 7.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. சுவாரஸ்யமாக, புதிய ஆய்வொன்றின் படி, வேலைத்தளங்களில் AI பயன்பாடு இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 92% ஊழியர்கள் தங்கள் தினசரி பணிகளில் AI-ஐ பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Linkee […]

இந்தியா, அமெரிக்காவிற்கான அஞ்சல் சேவைகளை இன்று (ஆகஸ்ட் 25) முதல் தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத இறுதியில் அமலுக்கு வரும் புதிய சுங்க விதிகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய எண்ணெயை வாங்கியதற்காக இந்தியா மீது 25% வரி மற்றும் அபராதமாக கூடுதல் 25% வரி விதித்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் பதட்டங்கள் நிலவி வருகின்றன.அஞ்சல் துறை […]