பிரேசிலுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே வர்த்தக பதட்டங்கள் நிலவிவரும் நிலையில், பிரேசில் அதிபர் லூலா டிரம்புடன் பேச மறுப்பு தெரிவித்துள்ளார். பிரேசில் இறக்குமதிகள் மீது அமெரிக்கா கூடுதலாக 40% வரி விதித்துள்ளது. இதன் மூலம் மொத்த வரி 50% ஆக உயர்ந்தது. இது பிரேசிலின் ஏற்றுமதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கை பிரேசில்-அமெரிக்க இருதரப்பு உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, பிரேசில் அதிபர் லுலா டா சில்வா பேசியதாவது, […]

பல நாடுகளில் சிக்குன்குனியா பாதிப்பு அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் உள்ள சுகாதார அதிகாரிகள் சர்வதேச பயணிகளுக்கு அவசர ஆலோசனையை வெளியிட்டுள்ளனர். 2025 ஆம் ஆண்டில் உலகளவில் 240,000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் (ECDC) தெரிவித்துள்ளது. இதில் சுமார் 90 பேர் இந்த வைரஸால் இறந்துள்ளனர். பெரும்பாலான தொற்றுகள் ஆசியா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் இந்தியப் பெருங்கடலில் […]

அமெரிக்கா தற்போது இந்தியாவின் மீது 25 சதவீத வரியை விதித்துள்ளது, இது (ஆகஸ்ட் 7, 2025 ) நாளை முதல் நடைமுறைக்கு வர உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் மீதான வரியை அதிகரிப்போம் என்று டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க செய்தி சேனலான CNBC-க்கு அளித்த பேட்டியில், மருந்துத் துறை மீது 250% வரி விதிப்பது குறித்து டிரம்ப் எச்சரித்தார். ‘ஆரம்பத்தில் மருந்துகளுக்கு ஒரு சிறிய வரியை விதிப்போம், […]

காஷ்மீர் பிரச்சினை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றத்திற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது என்றும் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்வதற்கான இந்தியாவின் 2019 முடிவை அவர் கடுமையாக விமர்சித்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370- ஐ கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய பாஜக அரசு அதிரடியாக ரத்து செய்தது. இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கையை எதிர்த்து பாகிஸ்தானில் ஒவ்வொரு […]

நியூயார்க்கில் ஹார்லெம் பகுதியில் லெஜியோனேயர்ஸ் நோயின் தாக்கத்தால் 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் இந்த நோய்க்கு 58 பேர் பாதிப்படைந்துள்ளனர். கடந்த சில நாட்களாக ஹார்லெமில் வசிக்கும் பலரும் இருமல், காய்ச்சல், சளி, வலிகள் அல்லது மூச்சுத் திணறல் போன்ற காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள், புகைப்பிடிப்பவர்கள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது நாள்பட்ட சுவாச நோய் உள்ளவர்கள் அதிக […]

மார்ச் 8, 2014 அதிகாலையில், மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் MH370 கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டது. முதல் 40 நிமிடங்களுக்கு எல்லாம் இயல்பாக தான் தெரிந்தது. பின்னர் 01:19 மணிக்கு இறுதி வானொலி செய்தி வந்தது, முதல் அதிகாரி ஃபரிக் ஹமீத் அமைதியாக, “குட் நைட் மலேசியன் 370” என்று வழங்கினார். சில வினாடிகள் கழித்து, போயிங் 777 வியட்நாமிய வான்வெளியைக் கடந்தபோது, ரேடாரில் இருந்து நழுவியது. அதன் பின்னர் அந்த […]

கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைய கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதனை தொடர்ந்து காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரில் இதுவரை ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என அமெரிக்கா, எகிப்து, கத்தார் ஆகிய நாடுகள் முயற்சித்து வந்தன. இரண்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை போர் முடிவுக்கு வரவில்லை. இந்த […]

செயற்கை நுண்ணறிவு 2027 ஆம் ஆண்டுக்குள் மனிதர்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், 10 ஆண்டுகளுக்குள் இது மனித குலத்தை அழித்துவிடும் என்றும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை கணித்துள்ளது.. இந்த ஆய்வுக்கட்டுரை தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செல்வாக்கு மிக்க AI நிபுணர்களின் ஒரு குழு, இது எப்படி இருக்கும் என்பது குறித்தும், அதன் சூழ்நிலைகள் பற்றிய விவரங்களை வெளியிட்டு வருகிறது.. இந்த குழு இந்த கற்பனை நிகழ்வுகளை […]