fbpx

பாகிஸ்தானை சேர்ந்த மருத்துவர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவம் அனைத்து ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்தவர் 50 வயதான சர்தார் ஜான் முகமது கான் கில்ஜி, குவெட்டா நகரின் அருகே வசிக்கும் இவர் மருத்துவ தொழில் செய்துவருகிறார். இவர் இதுவரை 3 பெண்களை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில் அவருக்கு 60வது குழந்தை …

ஜப்பானில் நகர்புறத்தில் இருந்து கிராமத்திற்கு சென்றால் ஒரு குழந்தைக்கு ரூ.6 லட்சம் வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

உலகின் வல்லரசு நாடுகளில் ஒன்றாக ஜப்பான் திகழ்கிறது. பொருளாதார ரீதியில் ஒப்பிடும்போது முன்னேறிய நாடாக ஜப்பான் உள்ளது. எனினும், மக்கள் தொகையில் அந்த நாடு பின்தங்கியுள்ளது. ஜப்பானில் மக்கள் தொகையில் தற்போது பெரும்பாலானோர் முதியவர்களாக உள்ளனர். …

உலகின் மிகப்பெரிய நீர்வீழ்ச்சிகளில் ஒன்றான விக்டோரியா நீர்வீழ்ச்சி முனையில் சுற்றுலாப் பயணி ஒருவர் படுத்து கொண்டிருப்பது போல் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பிரிட்டனின் ராணி விக்டோரியாவின் நினைவாக, டேவிட் லிவிங்ஸ்டோன் இந்த நீர் வீழ்ச்சிக்கு விக்டோரியா நீர்வீழ்ச்சி என்று பெயரிட்டார். இந்த விக்டோரியா நீர்வீழ்ச்சி DEVILS POOL என்றும் …

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டால், எங்கே நியூ இயர் பார்ட்டிகளில் கலந்து கொள்ள முடியாமல் போய் விடுமோ என்கிற கவலையில், புத்தாண்டு, கிறிஸ்துமஸுக்கு எல்லாம் முன்னதாகவே வலிய சென்று கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார் சீனாவின் பிரபல பாடகி ஜேன் ஜாங்.

சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது உருமாறிய கொரோனா …

சில சமயங்களில் குழந்தைகள் கண் சிமிட்டும் நேரத்தில் சில வேலைகளை செய்து விடுவது உண்டு. தற்போது அதுபோன்ற ஒரு சம்பவம்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல …

அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்டின் கேட்வே ட்ரான்சிட் சென்டர் மேக்ஸ் பிளாட்பார்மில் தனது அம்மாவுடன் நின்று கொண்டு இருந்த 3 வயது சிறுமியை பெண் ஒருவர் திடீரென ரயில் தண்டவாளத்தில் தள்ளிவிட்ட காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில், சிறுமியின் பின்னால் அமர்ந்திருந்த பெண் திடீரென எழுந்து, நின்று கொண்டிருந்த சிறுமியை வேகமாக ரயில் …

ஆஸ்திரேலியாவில் நடுவானில் இரண்டு ஹெலிகாப்டர்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள தங்க கடற்கரை அருகே சீ வேல்டு தீம் பார்க் என்ற கேளிக்கை பூங்கா உள்ளது. கடற்கரை, கேளிக்கை பூங்கா உள்ளதால் இந்த இடம் சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்து …

வெளிநாட்டவர்கள் கனடா நாட்டில் சொத்துக்கள் வாங்குவதற்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கனடாவில் வீடுகள் மற்றும் சொத்துக்களின் விலை கடுமையாக உயர்ந்தது. கடந்த வருடம் மட்டும் வீட்டின் விலைகள் சுமா 20% உயர்ந்தது. அதன் மூலம் வீட்டின் வாடகையும் அதிகரித்து வருகின்றது. இதன் காரணமாக கனடாவில் உள்ளவர்கள் சொந்த நாட்டிலேயே சொத்துக்கள் …

குவைத்தின் ஷேக்டமில் மது விற்பனை மீதான 30% வரியை ஜனவரி 1, 2023 முதல் துபாய் அரசு தளர்த்திக் கொண்டுள்ளது. மதுபான உரிமங்களை இலவசமாக பெறலாம் என்றும் அறிவித்துள்ளது.

சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எடுத்துள்ளது. இதன் மூலம், துபாய் அரச குடும்பத்தின் நீண்டகால வருவாய் ஆதாரம் தடைபடுகிறது. ஆனால், …

சீனாவில் தினசரி கொரோனா பலி எண்ணிக்கை 10,000 ஆக பதிவாகும் நிலையில், சீனா, ஹாங்காங் மற்றும் மக்காவ் நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழை தங்களுடன் கட்டாயம் கொண்டு வரவேண்டும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு …