fbpx

இந்தியாவின் சிக்கிம், அருணாச்சல பிரதேச மாநிலங்களின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே புதிய தேசிய நெடுஞ்சாலையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது.

கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 2020ம் ஆண்டில் இந்திய – சீன ராணுவத்துக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்திய வீரர்களின் தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சீன வீரர்கள் கொல்லப்பட்டனர். …

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து, அந்நாட்டு மக்கள் வேலைவாய்ப்பு தேடி அதிகளவில் வெளிநாடுகளுக்குச் செல்ல தொடங்கி உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று, உக்ரைன் – ரஷ்யா போர் தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்ததால், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் அந்நாட்டு …

இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று …

ஹென்லி பாஸ்போர்ட் இண்டெக்ஸ் 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது, இது உலகின் அனைத்து 199 பாஸ்போர்ட்டுகளையும் அவற்றை வைத்திருப்பவர்கள் முன் விசா இல்லாமல் அணுகக்கூடிய இடங்களின் எண்ணிக்கையின்படி தரவரிசைப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டின் பாஸ்போர்ட் தரவரிசை 2022 199 நாடுகளில் ஜப்பான் முதலிடத்தைப் பிடித்துள்ளது, அதே நேரத்தில் இந்தியா 87 …

ஒரு வீட்டில் திருடிய திருடனை இறந்த கொசுவின் ரத்தம் மூலம் புலனாய்வு செய்து போலீசார் கைது செய்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது.

ஒவ்வொரு குற்ற சம்பவங்களின்போது குற்றத்தில் ஈடுபட்ட நபர் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வார் என்பது போலீசாரின் நம்பிக்கையாகும். எவ்வளவு தான் சிறப்பாக சிந்தித்து குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட போலீசார் தடயங்களை சேகரித்து …

இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார்..

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் …

ஒரே பாலின திருமணங்களைப் பாதுகாப்பதற்கான சட்டத்தை அமெரிக்க பிரதிநிதிகள் சபை நிறைவேற்றியது

திருமணத்திற்கான மரியாதைச் சட்டம் என்ற தலைப்பில், ஒரே பாலின திருமணங்களை பாதுகாப்பதற்கான சட்டம் 267-157 வாக்குகளில் நிறைவேற்றப்பட்டது, 47 குடியரசுக் கட்சியினர் அனைத்து ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து இந்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். 7 குடியரசுக் கட்சியினர் வாக்களிக்கவில்லை.

இந்த மசோதா இப்போது …

இலங்கை புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நாடாளுமன்றத்தில் தொடங்கி உள்ளது..

இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வலியுறுத்தி அந்நாட்டு கடந்த சில மாதங்களாகவே தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார்.. எனினும் அதிபர் கோட்டபய ராஜபக்சவும் பதவி விலக வேண்டும் என்று …

தாய்லாந்தில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை குறைக்க, அந்நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டு வரவுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16,413 பாலியல் குற்றவாளிகளில், 4,848 நபர்கள் திரும்பவும் அதே குற்றங்களில் ஈடுபடுவதை அறிந்த தாய்லாந்து அரசு, இது போன்ற சம்பவங்களை தடுக்க …

பெரும்பணக்காரரும், தொழிலதிபருமான எலான் மஸ்க்கின் தந்தை எரோல் மஸ்க்-கும் அவரின் வளர்ப்பு மகளுக்கும் கடந்த 2019 ஆம் ஆண்டில் 2-வது குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார்.

தி சன் நாளிதழுக்கு பேட்டியளித்த அவர், தனது வளர்ப்பு மகளுடன் குழந்தை பெற்றுக்கொண்டது திட்டமிடப்படாதது என்று தெரிவித்தார்.. மேலும், இனப்பெருக்கம் செய்வதற்காக மட்டும் நாம் பூமியில் இருப்பதற்கான ஒரே காரணம் …