வங்கதேசத்தில் அதிகரித்து வரும் வன்முறைக்கு மத்தியில், பாகிஸ்தானின் திட்டங்கள் குறித்த அதிர்ச்சி தகவல் வெளியானது.. இதையடுத்து இந்தியாவில் பாதுகாப்பு அமைப்புகள் உச்சகட்ட எச்சரிக்கையுடன் உள்ளன. டாக்காவில் நிலவும் அமைதியின்மையைப் பயன்படுத்தி, வங்கதேச வழித்தடம் வழியாக இந்தியாவுக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய ஐஎஸ்ஐ திட்டமிட்டு வருவதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. அசாம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதற்காக பல பயங்கரவாதிகள் பாகிஸ்தானிய அமைப்புகளிடமிருந்து பயிற்சி பெற்றதாக கூறப்படுகிறது. […]

உலகின் மக்கள் தொகை இப்போது 8 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. 1.46 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் இந்தியா உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்களுடன் சீனா அடுத்த இடத்தில் உள்ளது, அதே சமயம் 340 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், இந்த அறிக்கை மக்கள் தொகை அளவைப் பற்றியது அல்ல. இது ஒரு மிகவும் […]

கேம் உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய Call of Duty வீடியோ கேம் தொடரின் இணை உருவாக்குநரான வின்ஸ் சாம்பெல்லா (Vince Zampella) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்தார்.. இந்த தகவலை Electronic Arts (EA) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உள்ளூர் தொலைக்காட்சி சேனல் NBC4 வெளியிட்ட தகவலின்படி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தின் வடக்குப் பகுதியில் உள்ள அழகிய சாலையில், வின்ஸ் சாம்பெல்லா தனது ஃபெராரி […]

உலகின் பல மர்மமான இடங்களில் பெர்முடா முக்கோணம் ஒரு தனிச்சிறப்புமிக்க இடத்தைப் பிடித்துள்ளது. பல தசாப்தங்களாக, விமானங்கள், கப்பல்கள் காணாமல் போனதும், தொலைந்து போன மாலுமிகளின் பரபரப்பான கதைகளும் இந்த பகுதி மீதான பயத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளன. இப்போது, ​​அதே பெர்முடா முக்கோணத்தின் ஆழத்தில் விஞ்ஞானிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு அரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது பல நூற்றாண்டுகள் பழமையான மர்மங்களுக்கு விடை காணும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.. பெர்முடா முக்கோணம் என்றால் […]

இந்தோனேசியாவில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று பயங்கர விபத்துக்குள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாவா தீவில் உள்ள சுங்க சாலையில் நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபாத்தில், மேலும் பலர் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க யோக்யகர்த்தா நகரை நோக்கி சுமார் 34 பயணிகளுடன் ஒரு பேருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. ஜாவா தீவின் […]