நேபளத்தில் தாடிங் மாவட்டத்தில் உள்ள திரிஷுலி ஆற்றில் இன்று அதிகாலையில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். பேருந்து போகாராவில் இருந்து காத்மாண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டது. பெனிகாட் ரோராங் கிராமப்புற நகராட்சி-5 இல் உள்ள பைசேபதி அருகே உள்ள பிருத்வி நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. பேருந்து திடீரென சாலையை […]

சமீப வாரங்களில், அமெரிக்க நீதித்துறை, தண்டனை பெற்ற குழந்தை பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை வெளியிட்டுள்ளது. இதில் மின்னஞ்சல்கள், குறுஞ்செய்திகள், படங்கள் உள்ளிட்ட பல தகவல்கள் அடங்கும். பணக்கார நிதி மேலாளராக இருந்த எப்ஸ்டீன், ஒரு பாலியல் கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்துள்ளார். அரசியல், வணிகம், பொழுதுபோக்கு துறை என பல பிரபல மனிதர்களுடன் அவருக்கு தொடர்பு இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டொனால் டிரம்ப், எலான் […]

உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அமெரிக்காவுக்குள் வரும் இறக்குமதிப் பொருட்களுக்கு தற்காலிகமாக 10% சுங்கவரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார். சமீபத்தில் உச்சநீதிமன்றம் ரத்து செய்திருந்த வரி விதிப்புகளை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பதிவில், “ வெள்ளை மாளிகையில் இருந்து உலகின் அனைத்து நாடுகளுக்கும் 10% சுங்கவரி விதிக்கும் ஆணையில் கையெழுத்திட்டது எனக்கு […]

வேற்றுகிரகவாசிகள் மற்றும் UFOக்கள் தொடர்பான கோப்புகளை கண்டறிந்து பொதுமக்களுக்கு வெளியிடுமாறு பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிற அரசு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தெரிவித்தார். இந்த விஷயத்தில் மக்கள் மத்தியில் மிகுந்த ஆர்வம் இருப்பதாக அவர் கூறினார். ஒபாமா கருத்து – டிரம்ப் பதில் இந்த அறிவிப்பு வெளியாகும் சில மணி நேரங்களுக்கு முன்பு, முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஒரு பாட்காஸ்டில் வெளிநில உயிர்கள் இருக்கலாம் […]

கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,34,000 என்ற வரலாற்று சாதனையைத் தொட்டபோது, நகை வாங்குவது என்பது சாமானியர்களுக்கு எட்டாக்கனியாகவே தெரிந்தது. ஆனால், பிப்ரவரி மாதம் பிறந்ததிலிருந்தே தங்கம் விலை ஒரு சரிவுப் பாதையை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளது. இன்று (பிப்ரவரி 19) நிலவரப்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000 முதல் ரூ.1,21,000 வரை விற்பனையாகிறது. ஜனவரி மாத உச்சத்துடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10 முதல் […]

வங்கதேச அரசு தாரிக் ரஹ்மானின் நிலுவைத் தொகையை செலுத்தாததால் ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் தனது வான்வெளியைப் பயன்படுத்துவதைத் தடை செய்துள்ளது. வான்வெளி கிடைக்காததால், கொல்கத்தாவிலிருந்து குவஹாத்தி மற்றும் இம்பாலுக்குச் செல்லும் சில விமானங்கள் தற்போது நீண்ட பாதைகளில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. இது விமான நேரங்கள் மற்றும் இயக்க செலவுகளைப் பாதிக்கிறது. இந்தச் சூழலில், வழிசெலுத்தல் கட்டணங்கள் உள்ளிட்ட செயல்பாட்டு மற்றும் […]

பிரிட்டிஷ் முன்னாள் இளவரசரும் மன்னர் சார்லஸின் சகோதரருமான ஆண்ட்ரூ பொது அலுவலகத்தில் தவறான நடத்தைக்காக இன்று கைது செய்யப்பட்டார். அவரது 66வது பிறந்தநாளில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.. பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டகாக ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சரை கைது செய்ததாக இங்கிலாந்து காவல்துறை தெரிவித்துள்ளது. அதிகாலை காவல் துறை நார்ஃபோக்கில் உள்ள சாண்ட்ரிஹாம் எஸ்டேட்க்கு சென்றது. விண்ட்சரில் இருந்த அவரது இல்லத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்ட […]

பாகிஸ்தானின் கராச்சியில் இன்று அதிகாலை ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிப்பு காரணமாக, பல குழந்தைகள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.. இதில் 14 பேர் காயமடைந்தனர். எரிவாயு கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.. காவல்துறை அதிகாரி ஜம்ஷெட் ஆஷர் இதுகுறித்து பேசிய போது , பழைய சோல்ஜர் பஜார் பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் அதிகாலை 4:30 மணியளவில் வெடிப்பு நிகழ்ந்தது, […]

மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளை சமீபத்தில் அமெரிக்க நீதி வெளியிட்டது.. எப்ஸ்டீன் ஃபைல்ஸ் என்ற அழைக்கப்படும் இந்த கோப்புகளில் வெளியாகியுள்ள அதிர்ச்சிகரமான தகவல்கள் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதன் தொடர்ச்சியாக, அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணம், எப்ஸ்டீனுக்கு சொந்தமான ஸொர்ரோ ராஞ்ச்-இல் நடந்ததாக கூறப்படும் பழைய குற்றச்செயல்கள் குறித்து சுயாதீன விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த விசாரணைக்காக மாநில சட்டமன்றத்தைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் கொண்ட […]

இந்த வார இறுதிக்குள் அமெரிக்க ராணுவம் ஈரான்மீது இராணுவ தாக்குதலைத் தொடங்க தயாராக இருப்பதாகவும் ஆனால் அதற்கு அனுமதி வழங்குவது குறித்து அதிபர் டொனால் டிரம்ப் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.. வெள்ளை மாளிகைக்கு தகவல் சமீப நாட்களில் மத்திய கிழக்கு பகுதியில் அமெரிக்கா விமானப்படை மற்றும் கடற்படை படைகளை பெரிதும் குவித்துள்ளது. இதன் பின்னணியில், இந்த வார இறுதிக்குள் நடவடிக்கை எடுக்க இராணுவம் […]