அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்களுக்கு பின்னர் ஈரான் இனி மத்திய கிழக்கில் மற்ற நாடுகளை மிரட்டும் “அதிகாரம் கொண்ட நாடாக இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் தெரிவித்துள்ளார்.. இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் இந்த போர் தற்போது இரண்டாவது வாரத்திற்குள் சென்றுள்ள நிலையில், சனிக்கிழமையும் ஈரான் மீது கடுமையான தாக்குதல் […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியன் இன்று அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கேட்டார். மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்ட முதல் முக்கியமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.. மேலும், ஈரானின் இடைக்கால தலைமைக்குழு எடுத்த முக்கிய முடிவை அவர் அறிவித்தார். அதன்படி, ஈரான் மீது தாக்குதல் அந்த அண்டை நாடுகளின் நிலப்பரப்பிலிருந்து தொடங்காத வரை, அந்த நாடுகளுக்கு எதிராக ஏவுகணை தாக்குதல் அல்லது வேறு தாக்குதல்கள் மேற்கொள்ளாது […]
மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கம் உலகளாவிய பொருட்கள் சந்தைகளிலும் தெரிந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஈரானைச் சுற்றியுள்ள பிரச்சினை தீவிரமாகும் நிலையில், சர்வதேச தங்க வர்த்தக மையமாக இருக்கும் துபாயில் தங்கம் தற்போது தள்ளுபடி விலையில் விற்கப்படுகிறது. இதற்குக் காரணம் போக்குவரத்து தடைகள் மற்றும் தங்கத்திற்கு இருக்கும் தேவை குறைந்திருப்பது ஆகும். துபாய், பெரிய அளவிலான தங்க வர்த்தக சந்தையைக் கொண்டதால் “தங்க நகரம்” […]
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு எதிராக நடத்திய தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்பு, தெற்கு ஈரானில் உள்ள மினாப் நகரில் இருக்கும் ஒரு சிறுமிகள் தொடக்கப்பள்ளியை தவறாக “சட்டபூர்வமான ராணுவ இலக்கு” என்று அடையாளம் காட்டியிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் 7 முதல் 12 வயதுக்குள் இருக்கும் குறைந்தது 160 பள்ளி மாணவிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை […]
உலகம் எப்போதும் ஆபத்தில் உள்ளது. பல நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்கள்.. அவை எப்போது அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று உங்களுக்குத் தெரியாது. இப்போது, ஈரான் போரை பொறுத்தவரை.. ஈரான் இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுசக்தி நிலையத்தை குறிவைத்துள்ளது. ஈரானிய இராணுவ அதிகாரி ஒருவர் அளித்த எச்சரிக்கையின்படி, அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டுப் படைகள் ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முயன்றால், டிமோனாவை குறிவைப்பதாக அவர்கள் மிரட்டியுள்ளனர் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் மார்ச் […]
ரஷ்யா ஈரானுக்கு மிகவும் முக்கியமான உளவுத் தகவல்களை வழங்கியிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன… மத்திய கிழக்கில் செயல்பட்டு வரும் அமெரிக்க ராணுவ சொத்துகள், குறிப்பாக போர்க்கப்பல்கள், விமானங்கள் மற்றும் முக்கியமான ராணுவ வளங்களை கண்டறிந்து தாக்குவதற்கு ஈரானுக்கு உதவக்கூடும் என கூறப்படுகிறது. அமெரிக்க உளவுத்துறை மதிப்பீடுகளை நன்கு அறிந்த அந்த இரண்டு அதிகாரிகளும் தங்கள் பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையில் AP செய்தி நிறுவனத்திடம் பேசினர். அவர்கள் கூறுகையில், […]
மத்திய கிழக்கில் தற்போது ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. இந்த போரின் தாக்கம் உலகளாவிய பொருட்களின் விலைகள், குறிப்பாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் உணரப்படத் தொடங்கியுள்ளது. ஈரான் மேற்கொண்ட ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் மிகப்பெரிய எரிவாயு வழங்குநரான கத்தார் தனது திரவ இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இதனால் இந்தியாவில் சிஎன்ஜி (CNG) மற்றும் […]
மேற்கு ஆசியாவில் போர் சூழல் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால் டிரம்ப் ஈரானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடன் எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் செய்யப்படாது என்றும், அந்த நாட்டிற்கு தற்போது உள்ள ஒரே விருப்பம் நிபந்தனையற்ற சரணடைதல் மட்டுமே என்றும் அவர் தெளிவாக தெரிவித்தார். மேலும், போரால் பாதிக்கப்பட்டுள்ள ஈரானில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்காக, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் சேர்ந்து அந்த நாட்டை வழிநடத்த “ஏற்றுக்கொள்ளத்தக்க […]
ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்கா இந்தியாவிற்கு சில வரி அழுத்தங்களை தளர்த்தி, ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்கு தற்காலிக அனுமதி வழங்கியதாக செய்திகள் வெளியானது.. இதையடுத்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்க அமெரிக்காவின் “அனுமதி” தேவையா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. ஆனால் இந்த விளக்கம் தவறானது மட்டுமல்ல, இந்தியா தனது ஆற்றல் கொள்கையை எவ்வாறு நடத்துகிறது என்பதையும் முற்றிலும் தவறாக புரிந்து கொள்ளச் செய்கிறது. […]
இந்தோனேசியா 16 வயதுக்கு குறைவான குழந்தைகள் பல பிரபலமான சமூக ஊடக தளங்களில் கணக்கு வைத்திருக்க முடியாத வகையில் புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த விதிமுறையை அந்த நாட்டின் தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் விவகாரங்களுக்கான அமைச்சர் மியூட்டியா ஹபித் வெள்ளிக்கிழமை கையெழுத்திட்டு அமல்படுத்தினார். அமைச்சர் இதுகுறித்து பேசிய போது “ இளம் வயது பயனாளர்களை டிஜிட்டல் தளங்களில் ஏற்படக்கூடிய அபாயங்களிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் இந்த விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. […]

