ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. இந்தியா – ஓமன் நட்புறவுக்கான சிறந்த பங்களிப்பு மற்றும் தொலைநோக்கு பார்வை கொண்ட தலைமைத்துவத்திற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஓமன்’ விருதை, ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் வழங்கினார்.இவ்விருதை இருநாடுகளுக்கு இடையேயான பழங்கால நட்புறவுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் கூறியுள்ளார். இது இந்தியாவின் 1.4 […]

இங்கிலாந்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவர், தான் 11 நிமிடங்கள் மருத்துவ ரீதியாக இறந்ததாகவும் அந்த நேரத்தில் சொர்க்கத்தையும் நரகத்தையும் அனுபவித்ததாகவும் கூறி, மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். சார்லட் ஹோம்ஸ் என்ற அந்த பெண், இது ஒரு சாதாரண இதய பரிசோதனையாகவே தொடங்கியதாக தெரிவித்துள்ளார். ஆனால் பரிசோதனையின் போது, அவரது இரத்த அழுத்தம் திடீரென 234/134 என்ற உயிருக்கு ஆபத்தான அளவிற்கு உயர்ந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர். […]

ஜப்பானை சேர்ந்த நேமு குசானோ என்ற பெண், தனது கணவரின் தனிப்பட்ட வாழ்க்கையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்த சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைதியான குணமுடையவர் என்று நம்பி கரம் பிடித்த கணவருக்கு, சுமார் 520 பெண்களுடன் கள்ளத்தொடர்பு இருந்ததை கண்டு அந்த பெண் அதிர்ச்சி அடைந்தார். திருமணத்திற்குப் பிறகு ஒரு குழந்தை பிறந்த நிலையில்தான் குசானோவுக்கு தனது கணவரின் நடத்தை மீது சந்தேகம் எழுந்தது. கணவரின் பையில் […]

வடமேற்கு துருக்கியில் உள்ள இஸ்னிக் (Iznik) பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு அரிய மற்றும் மிகவும் சிறப்பாக பாதுகாக்கப்பட்ட ஆரம்பகால கிறிஸ்தவ சுவர் ஓவியத்தை (fresco) கண்டுபிடித்துள்ளனர். இதில் இயேசு கிறிஸ்து “நல்ல மேய்ப்பன்” (Good Shepherd) என்ற வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளார். இந்த கண்டுபிடிப்பு, ரோமப் பேரரசுக் காலத்தில் துன்புறுத்தல்களை எதிர்கொண்ட கிறிஸ்தவ சமூகங்களின் நம்பிக்கைகள் மற்றும் கலை வெளிப்பாடுகள் குறித்து மதிப்புமிக்க தகவல்களை வழங்குகிறது. இந்த முக்கியமான கண்டுபிடிப்பு […]

இமயமலை நாடான நேபாளம், ரூ.200 மற்றும் ரூ.500 உள்ளிட்ட உயர் மதிப்பு இந்திய ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்ட ஒரு தசாப்த கால தடையை நீக்கியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சரும், அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளராகவும் பொறுப்பு வகிக்கும் ஜகதீஷ் காரெல், ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்புள்ள இந்திய நோட்டுகளை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக வலியுறுத்தினார். இருப்பினும், அவர் […]

உலகின் பணக்காரர் பட்டியலில் முன்னணியில் உள்ள எலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனேர் (1 டிரில்லியன் டாலர் சொத்து கொண்ட நபர்) ஆக மாறும் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது ராக்கெட் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ( SpaceX), சுமார் 1.5 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டில் (valuation) ஆரம்ப பொது பங்குச் சந்தை வெளியீடு (IPO) செய்ய திட்டமிட்டுள்ளதே இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. Forbes இதழ் திங்கள்கிழமை வெளியிட்ட […]

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக திகழ்ந்த சீனா, தற்போது இந்தியாவின் மக்கள் தொகைக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் உள்ளது. ஒரு நாட்டின் அதிக மக்கள் தொகை அதன் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு பலமாக இருக்க முடியும் என்றாலும், சில ஆண்டுகளுக்கு முன் மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்த சீனா, இப்போது அதன் பிறப்பு விகிதம் அபாயகரமாக குறைந்து வருவதால், மக்கள் […]