உலகின் பல மர்மமான இடங்களில் பெர்முடா முக்கோணம் ஒரு தனிச்சிறப்புமிக்க இடத்தைப் பிடித்துள்ளது. பல தசாப்தங்களாக, விமானங்கள், கப்பல்கள் காணாமல் போனதும், தொலைந்து போன மாலுமிகளின் பரபரப்பான கதைகளும் இந்த பகுதி மீதான பயத்தையும் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளன. இப்போது, ​​அதே பெர்முடா முக்கோணத்தின் ஆழத்தில் விஞ்ஞானிகளையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு அரிய பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இது பல நூற்றாண்டுகள் பழமையான மர்மங்களுக்கு விடை காணும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.. பெர்முடா முக்கோணம் என்றால் […]

இந்தோனேசியாவில் அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று பயங்கர விபத்துக்குள்ளானதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜாவா தீவில் உள்ள சுங்க சாலையில் நள்ளிரவில் நிகழ்ந்த இந்த விபாத்தில், மேலும் பலர் காயமடைந்து உயிருக்குப் போராடி வருகின்றனர். தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து வரலாற்று சிறப்புமிக்க யோக்யகர்த்தா நகரை நோக்கி சுமார் 34 பயணிகளுடன் ஒரு பேருந்து ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு சென்று கொண்டிருந்தது. ஜாவா தீவின் […]

புதிய ஆண்டு பிறக்க உள்ள நிலையில் பலருக்கும் எதிர்காலம் குறித்த நம்பிக்கைகளும், அதே நேரத்தில் பயங்களும் உள்ளன. சிலர் முன்னேற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்; இன்னும் சிலர் எதிர்பாராத சம்பவங்கள் ஏற்படுமோ என்ற கவலையில் உள்ளனர். இப்படியான சூழலில், பிரபல பிரெஞ்சு தீர்க்கதரிசி நோஸ்ட்ரடாமஸ் (Nostradamus) 2026 ஆண்டைப் பற்றி கணித்ததாக சொல்லப்படும் தீர்க்கதரிசனங்கள், சமூக ஊடகங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளன. அவை உண்மையாகி விடுமோ என்ற அச்சமும், அதே சமயம் ஆவலும் […]

தோஷகானா–2 ஊழல் வழக்கில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோருக்கு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.. இந்த தீர்ப்பு, ராவல்பிண்டி ஆதியாலா சிறையில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வழங்கப்பட்டது. சவுதி அரேபியாவிலிருந்து கிடைத்த அரிய, உயர்மதிப்புள்ள பரிசுப் பொருட்களை அரசு விதிமுறைகளை மீறி, குறைந்த விலையில் வாங்கி பின்னர் விற்று அரசுக்கு நஷ்டம் […]