பிலிப்பைன்ஸில் நள்ளிரவில் 7.6 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் மின்டானாவோ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10, 2025) 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இந்த நிலநடுக்கம் 58 கிமீ (36.04 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாகவும் ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நிலநடுக்கத்தின் மையப்பகுதியிலிருந்து 300 கிமீ (186 […]

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகு காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர். காசா நகரத்தின் மீது நேற்று இரவு இஸ்ரேல் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்தியது. காசா போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா அமைதித் திட்டத்தில் வாக்களிக்க இஸ்ரேலிய அமைச்சரவை கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடந்தது. காசா நகரத்தின் சப்ரா […]

ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா வழக்குகள் ஒரு பெரிய அதிகரிப்பைக் காண்கின்றன, இது நாடு தழுவிய தொற்றுநோயை அறிவிக்க அதிகாரிகளைத் தூண்டுகிறது. இந்த வைரஸ் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் உருவாகி வேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தொற்று நோய் பரவல் காரணமாக ஜப்பான் முழுவதும் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழிகின்றன. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், ஜப்பானில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் […]

காசா அமைதி ஒப்பந்தத்தின் வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். காசாவில் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான அமைதி ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்னரே நடைமுறைக்கு வரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்பந்தம் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே 72 மணி நேர கவுண்டவுன் தொடங்கும் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. வரலாற்று […]

கடந்த ஆண்டு 38 பேரைக் கொன்ற அஜர்பைஜான் ஜெட்லைனர் விமானத்தை வீழ்த்தியதற்கு ரஷ்ய வான் பாதுகாப்புப் படைகளே காரணம் என்று விளாடிமிர் புடின் ஒப்புக்கொண்டார்.. தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேயில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலீவ் உடனான சந்திப்பில் புடின் இந்த தகவலை தெரிவித்தார். அங்கு இருவரும் முன்னாள் சோவியத் நாடுகளின் உச்சிமாநாட்டில் கலந்து கொண்டனர். டிசம்பர் 25, 2024 அன்று பாகுவிலிருந்து ரஷ்ய செச்சினியாவின் பிராந்திய தலைநகரான க்ரோஸ்னிக்கு விமானத்தில் […]

உலகளவில் இயற்பியல், வேதியியல், மருத்துவம், அமைதி, இலக்கியம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.. நோபல் பரிசுடன் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு ஆகியவை வழங்கப்படும்.. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் நோபல் பரிசு பெறுவோர் யார் என்பது அறிவிக்கப்படும். அந்த வகையில் இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.. இந்த நிலையில்  2025-ம் ஆண்டு, இலக்கியத்திற்கான […]

துருக்கியில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 2,700 ஆண்டுகள் பழமையான ஒரு கோவிலைக் கண்டுபிடித்துள்ளனர். ஐந்து நூற்றாண்டுகளாக இந்த நாடு மிகப்பெரிய இஸ்லாமியப் பேரரசான ஒட்டோமான் பேரரசின் மையமாக இருந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நவீன நகரமான டெனிஸ்லிக்கு அருகில் காணப்படும் இந்தக் கோயில், கிமு 1200 முதல் 650 வரை இந்தப் பகுதியை ஆண்ட ஃபிரைஜியர்களின் காலத்திற்குச் சொந்தமானது என்று நம்பப்படுகிறது. ஃபிரைஜியன் பேரரசின் மிகவும் பிரபலமான ஆட்சியாளர் […]

ஜப்பானில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.. இதனால் நாடு தழுவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.. வைரஸ் இதுவரை இல்லாத வேகத்தில் உருவாகி வேகமாகப் பரவி வருவதாக மருத்துவ நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த பரவல் காரணமாக ஜப்பான் முழுவதும் மருத்துவமனை வார்டுகள் நிரம்பி வழிகின்றன, நாடு தழுவிய பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், ஜப்பானில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் காரணமாக இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படுகின்றன என்பதைக் […]

கடந்த 2023ஆம் ஆண்டு அக்.7 ஆம் தேதி ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய கடுமையான தாக்குதலைத் தொடர்ந்து, நிலைமை மிகவும் பதற்றமாகவே உள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்ட நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் காசாவில் ஹமாஸ் அமைப்புகள் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்தத் தாக்குதல்களால் 64,700-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ச்சியான […]

கடந்த சில ஆண்டுகளாக உலகளாவிய வளர்ச்சி முறைகள் மாறி வருவதாகவும் இந்தியா ஒரு முக்கிய வளர்ச்சி இயந்திரமாக உருவெடுத்துள்ளது என்றும் IMF நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா, இந்தியாவை உலகப் பொருளாதாரத்தின் முக்கிய வளர்ச்சி இயந்திரம் என்று வர்ணித்தார். ஏப்ரல் 2 ஆம் தேதி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த வரிகளை உலகெங்கிலும் உள்ள நாடுகள் […]