உலகின் டாப் 10 ஆரோக்கியமான நாடுகள் என்னென்ன? இந்த பட்டியலில் இந்தியா எந்த இடத்தில் உள்ளது? என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் ஆரோக்கியம் மிக முக்கியமான காரணியாகும். ஆரோக்கியமான நாடுகள் எப்போதுமே ஆயுட்காலம், சுகாதாரப் பராமரிப்பு தரம், உணவுமுறை மற்றும் பொது சுகாதார உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முன்னணியில் உள்ளன, இவை அனைத்தும் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் முக்கிய அம்சங்களாகும். மேலும், மன மற்றும் […]

நன்றியில்லாதவர் என்று அமெரிக்க அதிபர் டிரம்பை சாடிய எலோன் மஸ்க், “எனது உதவி இல்லையென்றால் 2024 தேர்தலில் தோல்வியடைந்திருப்பார்” என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகள், தற்போது கடுமையான பொதுவெளி சண்டையாக மாறியுள்ளது. இதன் மையக் காரணமாக, டிரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ள “One Big Beautiful Bill” என்ற வரி […]

சோசியல் மீடியாவில் பிரைவசி பற்றிய கவலைகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் மெட்டா (Meta) மற்றும் யாண்டெக்ஸ் நிறுவனங்கள், பயனர்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை அனுமதியின்றி சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக, ஆண்டிராய்டில் பாதுகாப்பு அமைப்பு காரணமாக, ஒரே மொபைலில் உள்ள மற்ற செயலிகளில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் அந்த […]

ஹார்வர்ட் பல்கலைக்கழக படிப்புகளில் சேர அமெரிக்காவிற்கு வரும் புதிய வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். உயர்கல்வி, குறிப்பாக ஹார்வர்டு மீதான அதன் அடக்குமுறையை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது. குடியரசுக் கட்சி முன்னதாக பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கைக்கு தடை விதித்திருந்தது, அந்த உத்தரவு நீதிமன்றத்தால் தடுக்கப்பட்டது. இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க […]

“Paris Kids Fashion Week” என்ற பெயரில் ஒரு சீன நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் குழந்தைகள் ஃபேஷன் ஷோ நடத்தி வருகிறது. பல பாரிஸ் ஃபேஷன் வீக்குடன் தொடர்பு இருப்பதாகக் கூறி பெற்றோர்களை ஏமாற்றி பணம் வசூலித்தது. உண்மையில் பாரிஸ் ஃபேஷன் வீக்குடன் எந்தவிதமான சம்பந்தமும் இல்லாத இந்த நிறுவனம், உலகின் முக்கியமான ஃபேஷன் மேடைகள், பிரபல பிராண்டுகள் மற்றும் புகழ்பெற்ற கலைக் கூடங்களின் பெயர்களை தவறாக […]

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பகுதியளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை நள்ளிரவு 12:01 மணி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய உத்தரவின்படி, ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், காங்கோ குடியரசு, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் […]

அகதிகள் கோரிக்கைகளை விரைவுபடுத்தவும், ஃபெண்டானில் கடத்தலைத் தடுக்கவும் கனடா ‘வலுவான எல்லைச் சட்டம்’ அறிமுகப்படுத்தியுள்ளது. கனட அரசு, ‘வலுவான எல்லைச் சட்டம்’ என்ற புதிய சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. அகதிகள் கோரிக்கைகளை கட்டுப்படுத்துதல், குடியேற்ற செயல்முறையை மேம்படுத்துதல் மற்றும் போதைப்பொருள் கடத்தலை, குறிப்பாக ஃபெண்டானைலைத் தடுப்பதே இதன் நோக்கமாகும். இந்த சட்டம் தற்காலிக குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களுக்கு குறிப்பாகப் பொருந்தும், இதனால் இந்த அமைப்பு தவறாகப் பயன்படுத்தப்படாது. 2023 […]

லிப்ஸ்டிக் உள்ளிட்ட அழகு சாதனப் பொருட்களை சாப்பிட்டு வைரலாகிய இன்ஸ்டா பிரபலம் உடல்நிலை பாதிக்கப்பட்ட உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை சேர்ந்த 24 வயதான இளம்பெண் இன்ஸ்டாவில் பிரபலமாக உள்ளார், அதாவது, அழகு சாதனப் பொருட்களை உணவாகப் சாப்பிட்டு அதை வீடியோக்களாக எடுத்து அப்லோடு செய்து வைரலாகினார். அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் லிப்ஸ்டிக், ப்ளஷ் மற்றும் பிற ஒப்பனைப் பொருட்களை சாப்பிடும் வீடியோக்களை தொடர்ந்து பகிர்ந்து […]

இந்தோனேசியாவின் பண்டா ஆச்சேவில் திருமணத்திற்கு முன்பு உடலுறவில் ஈடுபட்டதற்காக ஒரு இளம் தம்பதியினருக்கு பொது இடத்தில் 100 கசையடிகள் தண்டனை விதிக்கப்பட்டது, இது பிராந்தியத்தின் கடுமையான ஷரியா சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தண்டனையாகும். மேலும் இஸ்லாமிய சட்டம் தீவிரமாக அமல்படுத்தப்படும் ஒரே இந்தோனேசிய மாகாணத்தில் மனித உரிமை மீறல்கள் குறித்த உலகளாவிய கவலைகளை மீண்டும் தூண்டிவிட்டது. மாகாண தலைநகரில் உள்ள ஒரு பொது பூங்காவில் இந்த சவுக்கடி நடந்தது, அங்கு […]

சிந்து நதி நீர் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது, ஆனால் அதற்காக ஆசைப்படவில்லை என்று அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் இஷாக் டார் கூறினார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இஷாக் டார், பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் சமீபத்திய துருக்கி, ஈரான், அஜர்பைஜான் மற்றும் தஜிகிஸ்தான் பயணத்தின் விவரங்களை ஊடகங்களுக்கு வழங்கவும், பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவுடனான மோதலில் அந்தந்த நாடுகளின் தலைமைகள் அளித்த ஆதரவிற்கு […]